Search

மரண அறிவித்தல் கனகசுந்தரம் முருகமூர்த்தி

மரண அறிவித்தல்

கனகசுந்தரம் முருகமூர்த்தி

பிறப்பு 29-11-1937 இறப்பு 01-12-2023

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கனகசுந்தரம் முருகமூர்த்தி (உரிமையாளர் வைரமாளிகை) 01/12/2023 அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற பவானி முருகமூர்த்தி அவர்களின் அன்பு கணவரும்

காலஞ்சென்றவர்களான கனகசுந்தரம் சிவகாமிபிள்ளை (இளையாச்சி) ஆகியோரின் அன்பு மகனும்

காலஞ்சென்றவர்களான நல்லதம்பி (ஊழியன் அச்சகம்), அல்லியம்மா ஆகியோரின் அன்பு மருமகனும்.

ஜெயந்தினி, செந்தூரான், கனவேலழகன் , குறிஞ்சிக்குமரன் ஆகியோரின் அன்புத் தநதையும், ஸ்ரீ கிருஷ்ணராஜா, சங்கீதா, றோகிலா, நித்தியா ஆகியோரின் அன்பு மாமனாரும்

சஜீந், கனகவேல், வேல்குமரா, நிலா, திருவேரகன் ஆகியோரின் அன்பு பேரனும்

காலஞ்சென்ற தில்லை நாயகி, செல்வநாயகி, நடேசன், சுந்தராதேவி, சகுந்தலாதேவி, மயிலேறும்பெருமாள் மற்றும் தவமணி தேவி ஆகியோரின் சகோதரனும்

சுரேந்திரன், தனலட்சுமி, காலஞ்சென்ற ரவீந்திரன், பாலேந்திரன், ஸ்ரீகுமாரி, விஜயகுமாரி, லலிதகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவர்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் திங்கட்கிழமை 04/12/2023 அன்று காலை 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் (ஊரிக்காடு) நடைபெற்று தகனகிரியைக்காக ஊறணி இந்து மாயனத்திற்கு எடுத்து செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

கனவேல் – ±447950949216
செந்தூரான் ±94777888215
குறிஞ்சி – ±94763144209

தகவல்
குடும்பத்தினர்