Month: June 2021

மரண அறிவித்தல் அமரர்.திருமதி சந்திரிகா பாலசுப்பிரமணியம்

மரண அறிவித்தல் அமரர்.திருமதி சந்திரிகா பாலசுப்பிரமணியம்   வல்வையைச் சேர்ந்த “திருமதி சந்திரிகா பாலசுப்பிரமணியம் ” அவர்கள் நேற்று காலமானார். அன்னார் பிரேமா தேயிலை, பிரேமா அச்சக உரிமையாளர்களான காலஞ்சென்ற வேல்முருகு – பரிமளகாந்தி தம்பதிகளின் சிரேஷ்ட மகளும், காலஞ்சென்ற பால சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற தம்பிராஜா, இராசம்மா ஆகியோரின் அன்பு மருமகளும்,…

துயர்பகிர்வு- அமரர்.சந்திரசேகரம் மணிவண்ணன்(மணி அண்ணா)

துயர்பகிர்வு   அமரர்.சந்திரசேகரம் மணிவண்ணன்(மணி அண்ணா) பிறப்பிடம்-பருத்தித்துறை, வதிவிடம் -(பிரான்சு,இத்தாலி) அமரர்.சந்திரசேகரம் மணிமாறன் இன்று 29.06.2021 செவ்வாய்க்கிழமை பிரான்சில் செல்வக்கொடியின் இல்லத்தில் இறைவனடி சேர்ந்தார். காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம் மகாமாசியம்மாவின் சிரேஷ்ர புதல்வனும் கயல்விழி(இந்தியா), மலர்விழி(பிரான்சு),மாதவன்(ஜேர்மனி) ஆகியோரின் உடன்பிறப்புமாவார். லாவ்றாவின்(இத்தாலி),பாசமிகு கணவருமாவார்.வில்லியம்,மார்ட்டின்,மிர்கோ ஆகியோரின் அன்புத்தந்தையுமாவார். அன்னாரின் ஆத்ம சாந்திக்காக இறைவனை பிரார்த்திப்பதோடு துயரில்வாடும் குடும்பத்தாரின் துன்பத்தில் நாமும்…

மரண அறிவித்தல் அமரர் வேலும்மயிலும் பாலசுப்பிரமணியம் (பாலப்பா)

மரண அறிவித்தல் அமரர் வேலும்மயிலும் பாலசுப்பிரமணியம் (பாலப்பா) வல்வெட்டித்துறை கொண்டக்கட்டையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட வேலும்மயிலும் பாலசுப்பிரமணியம் (பாலப்பா) அவர்கள் 28/06/2021 திங்கட்கிழமை இன்று மதியம் 12.50 மணியளவில் காலமாகிவிட்டார். அன்னார் காலஞ்சென்ற வேலும்மயிலும் தங்கனம்மா தம்பதியினரின் பாசமிகு மகனும், நந்தகோபால், அருட்பெருநாதன்(சின்னான்) , காலஞ்சென்ற ஆதிஅருணாசலம் (ஆதி), காலஞ்சென்ற சிதம்பரநடராஜா (குட்டித்துறை), காலஞ்சென்ற பாலகிருஷ்ணசாமி…

வல்வைக் கல்வி VEDA அபிவிருத்தி சங்கத்தின் வைகாசி மாதத்ற்கான கணக்கு அறிக்கையும்,அறிக்கையும்

வல்வைக் கல்வி VEDA அபிவிருத்தி சங்கத்தின் வைகாசி மாதத்ற்கான கணக்கு அறிக்கையும்,அறிக்கையும்

வல்வைக் கல்வி VEDA அபிவிருத்தி சங்கத்தின் சித்திரை மாதத்ற்கான கணக்கு அறிக்கையும்,அறிக்கையும்

வல்வைக் கல்வி VEDA அபிவிருத்தி சங்கத்தின் சித்திரை மாதத்ற்கான கணக்கு அறிக்கையும்,அறிக்கையும்

மரண அறிவித்தல் அமரர் வெள்ளைச்சாமி தம்பையா

மரண அறிவித்தல் அமரர் வெள்ளைச்சாமி தம்பையா  ராகவையை பிறப்பிடமாகவும் வல்வெட்டித்துறையில் வசித்து தற்போது இந்தியா குன்னூரில் வசித்து வருபவருமான வெள்ளைச்சாமி தம்பையா அவர்கள் 27 6 2021 ஞாயிற்றுக்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான ஓவசியர் செல்லச்சாமி இருளாயின் மூத்த மருமகனும் பவளகண்டுவின் அன்புக் கணவரும். ரூபிகா முரளிதரனின் பாசமிகு தந்தையும் ஸ்ரீ சங்கர் ஷனாவின் அன்பு மாமனாரும்…

கண்ணீர் அஞ்சலி அமரர்   வெள்ளைச்சாமி தம்பையா

கண்ணீர் அஞ்சலி அமரர்      வெள்ளைச்சாமி தம்பையா

டென்மார்க் வல்வை ஒன்றியத்தின் கோடைகால ஒன்றுகூடல் 27 6 2021 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது 

டென்மார்க் வல்வை ஒன்றியத்தின் கோடைகால ஒன்றுகூடல் 27 6 2021 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது நீண்ட நாட்களின் பின் குடும்பத்துடன் கூடி மகிழ்ந்திட வாருங்கள் Covid கட்டுப்பாடுகளுடன்

வல்வை தெணி ஞான வைரவர் கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது 

வல்வை தெணி ஞான வைரவர் கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது

இறப்பினும் உதவிடு என்ற வாக்கியத்திற்கு அமைய சோமசுந்தரத்தின் இல்லத்தரசி சோமசுந்தரம் கமலாதேவி (வசந்தா, கண்மணி)அவர்களின் புனித உடல்  மருத்துவக் கல்லூரியின் படிப்பிற்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது வல்வெட்டித்துறை மக்களின் முதல் முதன்மையான கொடையாக இது கருதப்படுகின்றது

இறப்பினும் உதவிடு என்ற வாக்கியத்திற்கு அமைய சோமசுந்தரத்தின் இல்லத்தரசி சோமசுந்தரம் கமலாதேவி (வசந்தா, கண்மணி)அவர்களின் புனித உடல்  மருத்துவக் கல்லூரியின் படிப்பிற்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது வல்வெட்டித்துறை மக்களின் முதல் முதன்மையான கொடையாக இது கருதப்படுகின்றது   சோமசுந்தரத்தின் இல்லத்தரசி சோமசுந்தரம் கமலாதேவியின் (வசந்தா, கண்மணி) மனப்பூர்வமான விருப்பத்திற்கு இணங்க அவரின் உடலம் எங்கள் குடும்பத்தினரின் அஞ்சலியுடன் மருத்துவக் கல்லூரியின்…

வல்வை கற்றல் மைய 9,10,11 ஆகிய வகுப்புகளுக்கு இணைய வழி ஊடாக (Online) கற்கைநெறிகள் இலவசமாக நடைபெறுகின்றன.

வல்வை கற்றல் மைய 9,10,11 ஆகிய வகுப்புகளுக்கு இணைய வழி ஊடாக (Online) கற்கைநெறிகள் இலவசமாக நடைபெறுகின்றன.

வியாழேந்திரனின் வீட்டு பாதுகாப்பு பணியில் இருந்த கான்ஸ்டபிளினால் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

வியாழேந்திரனின் வீட்டு பாதுகாப்பு பணியில் இருந்த கான்ஸ்டபிளினால் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். வியாழேந்திரனின் வீட்டு பாதுகாப்பு பணியில் இருந்த கான்ஸ்டபிளினால் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து. சம்பவம் இடம்பெற்ற வியாழேந்திரனின் வீட்டின் முன்பாக எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப் பட்டு, பதாகை எரித்ததால் பதற்றம். அதிரடிப்படை குவிப்பு.

வல்வை சிவகுரு வித்தியாலய மாணவர்கள் 22.06.2012 மாலை 3.00 மணிக்கு வடமகாண பாடசாலைகளுக்கு இடையிலான 13 வயதிற்கு உட்பட்ட உதைபந்தாட்டத்தில் கலந்து கொண்டபோது. காணக்கிடைக்காத மிக அரிய புகைப்படங்கள் 

வல்வை சிவகுரு வித்தியாலய மாணவர்கள் 22.06.2012 மாலை 3.00 மணிக்கு வடமகாண பாடசாலைகளுக்கு இடையிலான 13 வயதிற்கு உட்பட்ட உதைபந்தாட்டத்தில் கலந்து கொண்டபோது. காணக்கிடைக்காத மிக அரிய புகைப்படங்கள் பாடசாலை உதைபந்தாட்ட சம்மேளத்தினால் நடாத்தப்பட்ட உதைபந்தாட்டத்தில் கலந்து சிறப்பித்துள்ளன வடமகாண பாடசாலைகளுக்கு இடையிலான 13 வயதிற்கு உட்பட்ட உதைபந்தாட்டம் 22.06.2012 நெல்லியடி மத்திய கல்லுாரியில் ஒரு பகுதியாக…

31ம் நாள் அந்தியேட்டிக்கிரியையும் நன்றி நாவில்தலும் அமரர் கந்தசாமி சிவகணேசன் (சிவம்) 21.06.2021

31ம் நாள் அந்தியேட்டிக்கிரியையும் நன்றி நாவில்தலும் அமரர் கந்தசாமி சிவகணேசன் (சிவம்) 21.06.2021

ஓராண்டு நினைவஞ்சலி அமரர் இரத்தினசாமி கார்மோகனசுந்தரம்  (ஓய்வுபெற்ற உதவி அரசாங்க அதிபர் AGA) 21.06.2021

ஓராண்டு நினைவஞ்சலி  அமரர் இரத்தினசாமி கார்மோகனசுந்தரம்  (ஓய்வுபெற்ற உதவி அரசாங்க அதிபர் AGA) 21.06.2021

மரண அறிவித்தல் அமரர் சோமசுந்தரம் கமலாதேவி (வசந்தா,கண்மணி)

மரண அறிவித்தல் அமரர் சோமசுந்தரம் கமலாதேவி (வசந்தா,கண்மணி) தோற்றம் :09/02/1942 மறைவு: 19/06/2021 தெணி ஒழுங்கை நெடியகாடு வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் கொண்ட சித்திவிநாயகம் சோமசுந்தரத்தின் இல்லத்தரசி சோமசுந்தரம் கமலாதேவி (வசந்தா, கண்மணி) லண்டனில் நேற்றைய தினம் 19/06/2021 அன்று இவ்வுலகை விட்டு இறைவன் அடியில் சங்கமம் ஆகிவிட்டார் என்பதை உலகின் சொந்தங்களுக்கும் நண்பர்களுக்கும் கனத்த இதயத்துடன்…