Month: June 2021

ஒன்றரை ஆண்டுகளில் கொரோனா காலப்பகுதியில் கொடிய நில ஆக்கிரமிப்பு 300 ஏக்கர் காணியில் கனரக ஆயுதங்கள் பீரங்கிகள் சகிதம் கொண்டுவந்து நிறுவப்பட்டுள்ளது.சீனாவின் படைத்தளம் முகாமா…/ஆதரவான படைமுகாம். காங்கேசன்துறையில் அமைக்கப்பட்ட ஜனாதிபதி மாளிகை சீனாவின் இராணுவ கட்டளை பீடமா.என எம்.கே.சிவாஜிலிங்கம் ஊடக சந்திப்பின்போது கேள்வி எழுப்பியுள்ளார்.18.06.2021

ஒன்றரை ஆண்டுகளில் கொரோனா காலப்பகுதியில் கொடிய நில ஆக்கிரமிப்பு 300 ஏக்கர் காணியில் கனரக ஆயுதங்கள் பீரங்கிகள் சகிதம் கொண்டுவந்து நிறுவப்பட்டுள்ளது.சீனாவின் படைத்தளம் முகாமா…/ஆதரவான படைமுகாம். காங்கேசன்துறையில் அமைக்கப்பட்ட ஜனாதிபதி மாளிகை சீனாவின் இராணுவ கட்டளை பீடமா.என எம்.கே.சிவாஜிலிங்கம் ஊடக சந்திப்பின்போது கேள்வி எழுப்பியுள்ளார்.18.06.2021 01தமிழர் தாயகப் பகுதியில் நில ஆக்கிரமிப்பு தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. நேற்றைய…

ரஷ்யா அதிபர் புடினை நாளை 16.06.2021 நேரில் சந்தித்து பேசுவதற்காக சுவிஸ் நாட்டின் ஜெனீவா நகருக்கு இன்று 15.06.2021 அதிகாலை 4:20 மணியளவில் அமெரிக்கா அரிபர் ஜோ பைடன் வந்தடைந்தார்.

ரஷ்யா அதிபர் புடினை நாளை 16.06.2021 நேரில் சந்தித்து பேசுவதற்காக சுவிஸ் நாட்டின் ஜெனீவா நகருக்கு இன்று 15.06.2021 அதிகாலை 4:20 மணியளவில் அமெரிக்கா அரிபர் ஜோ பைடன் வந்தடைந்தார்.

மரண அறிவித்தல்.அமரர் திரு.சாந்தமூர்த்தி ரகுபதி

மரண அறிவித்தல்.அமரர் திரு.சாந்தமூர்த்தி ரகுபதி இலங்கை வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திரு.சாந்தமூர்த்தி ரகுபதி அவர்கள் 15/06/2021 இன்று இறைவனடி சேர்ந்துவிட்டார் என்பதனை அறியத்தருகின்றோம். அன்னார் மறைந்த திரு. சாந்தமூர்த்தி மகேஸ்வரி தம்பதிகளின் புதல்வரும், மறைந்த திரு.அப்புசுந்தரம் கண்மணி தம்பதிகளின் மருமகனும் ஆவார். ராதாவின் பாசமிகு கணவரும், சல்ஜா ,அமரர் கணேஷானந்த், நிரஜா ,பவானந்த்…

முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நாள் அமரர். குகதாஸ் பாலகுமாரி (பாலா)

முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நாள் அமரர். குகதாஸ் பாலகுமாரி (பாலா) இலங்கை/யாழ்/வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் இந்தியா திருச்சி !! சீனிவாச நகரை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர். குகதாஸ் பாலகுமாரி (பாலா) அவர்களின் நினைவு நாள் (துவசம்) இன்று 15/06/2021.செவ்வாய்க்கிழமை சீனிவாச நகரில் அவரது இல்லத்தில் நடைபெற உள்ளது என்பதை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம் பிள்ளைகள்…

வல்வை கப்பலுடையவர் கும்பாபிஷேகம் இன்று 13/06/2021நடைபெற்றது.

வல்வை கப்பலுடையவர் கும்பாபிஷேகம் இன்று 13/06/2021நடைபெற்றது.

வல்வை கப்பலுடையவர் எண்ணைய்க்காப்பு உற்சவம் 12/06/2021

வல்வை கப்பலுடையவர் எண்ணைய்க்காப்பு உற்சவம் 12/06/2021

31 ஆம் நாள் நினைவஞ்சலி அமரர் பிறேமாவதி மோகனதாஸ் அமரர் மோகனதாஸ் திலீபன் 

31 ஆம் நாள் நினைவஞ்சலி அமரர் பிறேமாவதி மோகனதாஸ் அமரர் மோகனதாஸ் திலீபன்

மரண அறிவித்தல் சண்முகம் கதிரமலை குருநாதன்(குரு)

மரண அறிவித்தல் சண்முகம் கதிரமலை குருநாதன்(குரு) பிறப்பு… 12.07.1953 இறப்பு… 11.06.2021 இலங்கை யாழ்/தொண்டைமானாறை பிறப்பிடமாகவும் சிலாபம்,பருத்தித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட #சண்முகம் கதிரமலை குருநாதன்(குரு) அவர்கள் நேற்று(11.06.2021) இறைவனடி சேர்ந்துள்ளார்கள் … இவர் காலஞ்சென்ற… சண்முகம் ஆனந்தமயில் அவர்களின் பாசமுள்ள மகனும் , காலஞ்சென்ற… குருசாந்தமூர்த்தி மனோன்மணி அவர்களின் அன்பு மருமகனும், #விஜயசாந்தி (தங்கா)அவர்களின் அன்புக்…

G7 உச்சி மாநாடு பிரிட்டனில் ஆரம்பமாகியது.

ஜி7 மாநாட்டில் முக்கிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது அதில் ஒன்று உலக சுகாதார நிறுவனம் (Who) கொரோனா உருவான விதம் பற்றி மீளவும் ஆரம்பத்தில் இருந்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். 2021 ஆம் ஆண்டில் G7 உச்சி மாநாட்டிற்கு தலைமை தாங்கும் பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் தென் கொரியாவைச் சேர்ந்த தலைவர்களை சிறப்பு விருந்தினர்களாக கலந்து…

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும் அமரர் தங்கவடிவேல் அழகுதுரை

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும் அமரர் தங்கவடிவேல் அழகுதுரை   வல்வெட்டித்துறை சந்தி ஒழுங்கையை பிறப்பிடமாகவும் திருச்சி கருமண்டபத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கவடிவேல் அழகுதுரை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும். துயர் செய்தி கேட்டு ஓடோடி வந்து எமது துயரைப் பகிர்ந்து கொண்டவர்கள், அனுதாபம் தெரிவித்து ஆறுதல் கூறியோர் மற்றும் உதவிகள் செய்த…

வல்வைக் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் உயர்தர கணித விஞ்ஞான (A/L 2021) வகுப்புக்களுக்கான பெற்றோர் மாணவர்களுடனான கலந்துரையாடல் 

வல்வைக் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் உயர்தர கணித விஞ்ஞான (A/L 2021) வகுப்புக்களுக்கான பெற்றோர் மாணவர்களுடனான கலந்துரையாடல்

மரண அறிவித்தல் ஆனந்தவேல் சிவப்பிரசாதம்

மரண அறிவித்தல் ஆனந்தவேல் சிவப்பிரசாதம் பிறப்பு 1953.04.13 இறப்பு 2021.06.06 தொண்டைமானாட்டை பிறப்பிடமாகவும் தீருவில் வல்வெட்டித்துறையை வதிவிடமாக கொண்ட ஆனந்தவேல் சிவப்பிரகாசம் அவர்கள் 6.6.2021 நேற்றைய தினம் இறைவனடி சேர்ந்தார் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத் தருகின்றோம். தகவல் குடும்பத்தினர் கிரியைகள் நடைபெறும் இடம் புட்டணி பிள்ளையார் கோவிலடி தீருவில் வல்வெட்டித்துறை

மரண அறிவித்தல் அமரர் செல்லக்கண்டு (இராசநாயகம்) முரளிதரன் (முரளி )

மரண அறிவித்தல் அமரர் செல்லக்கண்டு (இராசநாயகம்) முரளிதரன் (முரளி )

கண்ணீர் அஞ்சலி அமரர் இராசநாயகம் முரளி

கண்ணீர் அஞ்சலி. அமரர் இராசநாயகம் முரளி வல்வெட்டுத்துறை நெடியகாடுயை பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாக கொண்ட செல்லக்கண்டு முரளிதரன் 06.06.2021 அன்று இறைவனடி சேர்ந்தார். அவரது இறுதி கிரியைகள் பின்னர் அறிவிக்கப்படும். தொடர்புகளுக்கு : (சகோதரங்கள்) Sri Lanka : 0094778157250 ஆனந்தவேல் (ராசன் ) 0094762364387 இந்திரா France : 0033695084259 ராஜ்குமார் (ராஜ்) 0033605876014…

அபூர்வமான 1008 லிங்கங்களின் பெயர்கள்

அபூர்வமான 1008 லிங்கங்களின் பெயர்கள் 1008 லிங்கம் 1 அகர லிங்கம் 2 அக லிங்கம் 3 அகண்ட லிங்கம் 4 அகதி லிங்கம் 5 அகத்திய லிங்கம் 6 அகழ் லிங்கம் 7 அகில லிங்கம் 8 அகிம்சை லிங்கம் 9 அக்னி லிங்கம் 10 அங்கி லிங்கம் 11 அங்கு லிங்கம் 12…

நயினை ஆலயத்தில் நேற்று 05.06.2021 முழுவதும் காட்சி கொடுக்கும் இராஜநாகங்கள்.

நயினை ஆலயத்தில் நேற்று 05.06.2021 முழுவதும் காட்சி கொடுக்கும் இராஜநாகங்கள். காலையில் அன்னையின் வீதியில் பகல் காட்சி மீண்டும் அன்னை ஶ்ரீநாகபூசணி அம்பிகை ஆலயத்தின் தீர்த்தக்கேணியில் இரவு காட்சி. எண்ணி வியக்கின்றோம் தாயே உந்தன் அற்புதங்களை.