முதலாம் ஆண்டு நினைவஞ்சலி அமரர். வாசுதேவர் நேரு 01/01/2022
யாழ் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட வாசுதேவர் நேரு (வெளிச்சவீடு நேரு)01/01/2022 அன்று அன்னாரது முதலாம் ஆண்டு நினைவஞ்சலி கமலகிரி இல்லத்தில் (நெடியகாடு) நடைபெறும். அன்னாரது ஆத்மசாந்திப் பிரார்த்தினையிலும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் கேட்டுகொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்