வல்வை சிதம்பரா கல்லூரியின் 2015ம் ஆண்டிற்கான மரதன் ஓட்டப்போட்டியும், பரிசளிப்பு நிகழ்வும்

வல்வை சிதம்பர கல்லூரியின் வருடாந்த மரன் ஓட்டம் 16.01.2015 காலை நடைபெற்றது. காலை சுமார் 7 மணியளவில் நெடியகாடு கணபதி படிப்பகத்துக்கு முன்பாக ஆரம்பித்த மரதன் ஓட்டம்…

Read More
சிதம்பரா நலன்புரிவோர் வலையமைப்பினரால் நடாத்தப்படும், கணிதப்போட்டிக்கான (CWN Maths Challenge Exam 14.06.2014) மாணவர்களின் பதிவுகள் (Application)) 15.05.2014 முடிவடைகின்றது

சிதம்பரா நலன்புரிவோர் வலையமைப்பினரால் நடாத்தப்படும், கணிதப்போட்டியில் (CWN Maths Challenge Exam 14.06.2014) பங்குபெறும் மாணவர்களின் பதிவுகள் (application)வரும் 15.05.2014 திகதியுடன் முடிவடைவதால் பதிவுகளை (application)மேற்கொள்ளாத மாணவர்கள்…

Read More
வல்வை புட்டனி சித்திவிநாயகர் ஆலய வேட்டைத்திருவிழா, பாம்புத்திருவிழா, தீர்த்ததோற்சபம்,கொடியிறக்கல் படத்தொகுப்பு

வல்வை புட்டனி சித்திவிநாயகர் ஆலய வேட்டைத்திருவிழா, பாம்புத்திருவிழா, தீர்த்ததோற்சபம்,கொடியிறக்கல் படத்தொகுப்பு

Read More
முக்கியஅறிவித்தல்-குளிர்கால ஒன்றுகூடல்-2012 சம்பந்தமானது..

அன்பான வல்வைமக்களே, வல்வை நலன்புரிச்சங்கம் பிரித்தானியகிளையால் வருடாவருடம் கோடைவிழாவும் அதனைப்போலவே குளிர்காலஒன்றுகூடலும் சிறப்பாக நடாத்தப்பட்டுவருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே.கோடைவிழா 2012 சிறப்பானதாகவும் வெற்றிகரமானதாகவும் நடாத்திமுடிக்கப்படுவதற்கு நீங்கள் அனைவரும்…

Read More
தமிழ்நாடு அரசுத்தேர்வில் வல்வையை சேர்ந்த மாணவி சிறப்பான மதிப்பெண்கள்.

இந்தியா தமிழ்நாட்டில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் திருச்சி பாரதி மேல்நிலை பள்ளியில் கல்வி பயின்ற ஈழம் வல்வெட்டித்துறையை சேர்ந்த நளாயினி நாகலிங்கம் தேர்வில்…

Read More
நடைபெற்ற ஆலோசனைகூட்டவிபரங்கள்.-கோடைவிழா2012 சம்பந்தமானது

இணையத்தில் கொடுக்கப்பட்ட அறிவித்தலின்படி 08.06.2012(வெள்ளி) அன்று கோடைவிழா2012 வை எவ்வாறு சிறப்பானதாக நடாத்துவது என்ற ஆலோசனைக்கூட்டம் மிற்சம் சிவன்கோவிலில் அமைந்துள்ள வல்வைஅரங்கில் மாலை 7:45மணிக்கு வல்வைநலன்புரிசங்க தலைவர்…

Read More
இலண்டனில் வல்வை முத்துமாரி அம்மனுக்குத் தேர்த்திருவிழாவும் இந்திரவிழாவும்!

இலண்டன் ஜெகதீஸ்வரம் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் வல்வை முத்துமாரி அம்மனுக்கு திருவிழாவை முன்னிட்டு வல்வை நகர் கணக்குப்படி இங்கு தினமும் விஷேட அபிஷேக ஆராதனைகள்…

Read More
மாபெரும் கலைச்சோலை -2012!

வல்வையை சேர்ந்த குட்டிச்சாமிஅண்ணா அவர்களும் அவரின் நண்பர்களும் லண்டனில் தமிழர்கள்கூடும் நிகழ்வுகளில்எல்லாம் கச்சான்,சோளம்பொரி(popcorn) போன்றவற்றை விற்பனைசெய்து அதன்மூலம் பெறப்படும் நிதியை வன்னியில் வாழ்வாதாரத்துக்கு கஸ்டப்படும் எமது மக்களுக்கு…

Read More
வல்வை நலன்புரிச் சங்கத்தின் (ஐஇ) வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகிகள் தெரிவும்.

வல்வை நலன்புரிச் சங்கத்தின் (ஐஇ) வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகிகள் தெரிவும்.

Read More