மரணஅறிவித்தல் அமரர்.கந்தசாமி உருத்திராபதி
மரணஅறிவித்தல் அமரர்.கந்தசாமி உருத்திராபதி மண்ணில்:01.11.1929 விண்ணில்: 15.12.2011 வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தசாமி உருத்திராபதி (இளைப்பாறிய நீர்ப்பாசன பொறியியலாளர்)அவர்கள் 15.12.2011 அன்று காலமானார். அன்னார் கந்தசாமி-தங்கம்மா-நவரத்தினம் தம்பதிகளின் அன்புமகனும் காலஞ்சென்றவர்களான தருமரெத்தினம் (தங்கவேலாயுதம்) இராசரெத்தினம் தம்பதிகளின் அன்புமருமகனும் காலஞ்சென்ற பூரணரெத்தினம் (தங்ககிளி) அவர்களின் அன்புகணவரும்,குகலட்சுமி,ரூபலட்சுமி,சேகர், காலஞ்சென்ற சுதாகர்,காலஞ்சென்ற சிறீதர்,காலஞ்சென்ற உதயலட்சுமி,யசோதர்,கஜலட்சுமி ஆகியோரின் அன்புதந்தையும், இரன்ஜித்,கிருஸ்ணகுமார்,பாலேந்திரன்,ஜெயதரன்,குமுதினி,அனிற்றா ஆகியோரின்…
முதலாம் ஆண்டு நினைவலைகள் திரு. விசுவலிங்கம் வைரமுத்து ( பழம்)
முதலாம் ஆண்டு நினைவலைகள் திரு. விசுவலிங்கம் வைரமுத்து ( பழம்)






