Search

மரணஅறிவித்தல் அமரர்.கந்தசாமி உருத்திராபதி

மரணஅறிவித்தல் அமரர்.கந்தசாமி உருத்திராபதி

மண்ணில்:01.11.1929      விண்ணில்: 15.12.2011

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தசாமி உருத்திராபதி
(இளைப்பாறிய நீர்ப்பாசன பொறியியலாளர்)அவர்கள் 15.12.2011 அன்று காலமானார்.
அன்னார் கந்தசாமி-தங்கம்மா-நவரத்தினம் தம்பதிகளின் அன்புமகனும்
காலஞ்சென்றவர்களான தருமரெத்தினம் (தங்கவேலாயுதம்) இராசரெத்தினம் தம்பதிகளின் அன்புமருமகனும்
காலஞ்சென்ற பூரணரெத்தினம் (தங்ககிளி) அவர்களின் அன்புகணவரும்,குகலட்சுமி,ரூபலட்சுமி,சேகர்,
காலஞ்சென்ற சுதாகர்,காலஞ்சென்ற சிறீதர்,காலஞ்சென்ற உதயலட்சுமி,யசோதர்,கஜலட்சுமி ஆகியோரின் அன்புதந்தையும்,
இரன்ஜித்,கிருஸ்ணகுமார்,பாலேந்திரன்,ஜெயதரன்,குமுதினி,அனிற்றா ஆகியோரின் அன்புமாமானாரும்,
மீரா,மயூரன்,சுதாகரன்,துவாரகா,சிறீதர்ஸன்,மகிஸா,அபிதரன்,ஆரபி,பைரவி,எழிலன், ஆகியோரின் அன்புபேரனும்
ஆஷினியின் அன்புப்பூட்டனும், காலஞ்சென்ற மகாலட்சுமி, காலஞ்சென்ற சோமசேகரம், பொன்னம்பலம், பாக்கியலட்சுமி, தனலட்சுமி, காலஞ்சென்ற இராசலெட்சுமி, இராதாகிருஸ்ணன், ஜெயலட்சுமி ஆகியோரின் அன்புச்சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17-12-2011 சனிக்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, நன்பகல் 1:00 மணிக்கு வல்வெட்டித்துறை ஊறணி இந்து மயானத்தில் அன்னாரின் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நன்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:
பிள்ளைகள்
சில்லாலை,
வேம்படி,
வல்வெட்டித்துறை.

தொடர்புகட்கு:
பிரித்தானியா: 01895813492
பிரித்தானியா:0208 4500547
நியுஸிலாந்து: 649 4432390



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *