கூடங்குளம் போராட்டக்குழு மீது தாக்குதல்.. சீமான் கண்டனம்…

கூடங்குளம் போராட்டக்குழு மீது தாக்குதல்.. சீமான் கண்டனம்… கூடங்குளம் அணுஉலை பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த நெல்லை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அணு…

Read More
மீண்டும் போராடும் துவங்கும் கூடங்குளம் !

கூடங்குள அணுமின் நிலையத்தை திறக்க காங்கிரசு அரசு தொடர்ந்து மக்கள் விரோத போக்கையே கடைப்பிட்த்து வருகிறது.இந்நிலையில் மீண்டும் கூடங்குள அணுமின் நிலையத்துக்கு எதிரான மக்கள் போராட்டம் ஆரம்பாகவுள்ளது.இப்போராட்டம்…

Read More
பிரான்சில் நடைபெற்ற மாவீரர் ஞாபகார்த்த சதுரங்கம்,கரம்போட்டிகளில் வல்வை புளுஸ் வீரர்கள் சிறப்பான வெற்றிகள்.

பிரான்சில் நடைபெற்ற மாவீரர் ஞாபகார்த்த சதுரங்கம்,கரம்போட்டிகளில் வல்வை புளுஸ் வீரர்கள் சிறப்பான வெற்றிகள். பிரான்ஸ் தமிழர் விளையாட்டுத்துறை வருடாந்தம் நாடத்தும் மாவீரர் ஞாபகார்த்த விளையாட்டுக்கள் நந்தியார் பகுதியில்…

Read More
அமரர் கோணலிங்கம் அமுதலிங்கம்-31ம்நாள் நினைவுநாள் அஞ்சலி!

அமரர் கோணலிங்கம் அமுதலிங்கம்-31ம்நாள் நினைவுநாள் அஞ்சலி! எங்கள் அன்புஉறவின் இழப்பின்போது ஆறாத்துயரத்தில் தவித்து நாம் நின்றவேளையில் நேரிலும்,தொலைபேசிமூலமும் ஆறுதல்தந்த அனைத்து உள்ளங்களுக்கும் எமது இதயம்கனிந்த நன்றிகளை இருகரம்கூப்பி…

Read More
பூரணம் முதியோர் உதவிதிட்டம்-முதியோர் கௌரவிப்பு-2012

ஒரு சமூகத்தின் இன்றைய வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் என்பனவற்றுக்கு பின்னால் மௌனமாக நின்றுகொண்டிருப்பது அந்த சமூகத்தின் வயதில் மூத்த மக்கள் ஆகும். முதுமையிலும்,தள்ளாமையிலும் வாழ்ந்துகொண்டிருக்கும் அவர்கள்தான் இன்று…

Read More
உடலை பொலிவடைய செய்யும் கேரட் : ஆய்வில் தகவல்!

உடலை பொலிவடைய செய்யும் கேரட் : ஆய்வில் தகவல்! பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் அடைவதுடன் உடல் பொலிவடையும் என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றின்…

Read More
என்ன செய்யப்போகிறோம் இவர்களுக்கு!

உயிர்ப்பூவை ஒரு கணத்தில் ஊதிவிட்டு வெடியதிர்வுடன் கலந்துபோனவர்களின் கனவு இன்னும் அப்படியே கனவாகவே கிடக்கிறது. என்ன செய்யப்போகின்றோம் இவர்களுக்கு.எங்களுக்காகவே இவர்கள் உடல்சிதறி போனார்கள்.எங்களின் எதிர்கால சந்ததிக்காக.எல்லாம் எங்களுக்காக.…

Read More
ஈழ விடுதலைப் போராட்டத்தில் எரிந்துபோகாத எழுத்துக்கள்: ச.ச.முத்து

சிங்கள பேரினவாதப்படைகளும் அதன் கூட்டு சக்தியான வல்லாதிக்கமும் கிளிநொச்சியை கைப்பற்றி சாளையை நோக்கி இனப்படுகொலையை நடாத்தி, எங்களின் ரத்த உறவுகளை சிதறடித்தபடியே முன்னேறிவந்த ஒரு பொழுது அது.…

Read More
சீமான் எழுச்சி உரை காண :-

சீமான் எழுச்சி உரை காண :- நாம்தமிழர் கட்சியினரால் மொழிப்போர் ஈகிகள் நினைவுநாள் நினைவிற்கொள்ளப்பட்டுள்ளது. 27-01-1964 அன்று தமிழகத்தை ஆண்ட அன்றைய காங்கிரசு கட்சி ஆட்சியில் சிதம்பரம்…

Read More
எங்களுக்காக எரிந்தவர்கள் (ஜனவரி 29 ஈழத்துக்காக எரிந்தவர்களை நினைவில்கொள்ளும் நாள்)

ஈழத்தில் நடைபெற்ற தமிழினஅழிப்புக்கு எதிராக போர்க்குரல் எழுப்பி தீயுடன் சங்கமித்து தங்கள் இன்னுயிரை ஈகம்செய்த வீரமறவர்களை என்றும் நினைவில் வைத்து வணங்குவோம். ஜனவரி 29.பக்கத்து மண்ணில்,ஈழத்தில் கொத்துக்…

Read More
முத்துக்குமாரின் கடிதம்!

ஜனவரி 29 அன்று 2009ஆண்டு தமிழகத்தில் ஒரு எழுச்சிஏற்படுத்திவிட்டு, ஈழத்தில்நடைபெறும் இனப்படுகொலைக்கு எதிராக அறிவுபூர்வமான ஒரு மரணவாக்குமூலத்தை எமது இனத்தின் இதயங்களுக்குள் வீசிவிட்டு தீயில் எரிந்து மரணத்தில்…

Read More
சிங்களப் பொருட்களுக்கு தமிழகத்தில் தடை!

சிங்களப் பொருட்களுக்கு தமிழகத்தில் தடை! சிரிலங்காவில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை தமிழ் நாட்டிலுள்ள கடைகளின் முன்பாக உள்ள அலுமாரிகளில் காட்சிக்கு வைக்க வேண்டாம் எனவும் அவ்வாறு வைக்கப்பட்டுள்ளவற்றை…

Read More
முத்துக்குமார்! நின்னை இட்ட மூள்க! மூள்கவே!

குருதியும், கண்ணீரும், காத்திருப்புமாக நீண்ட தமீழீழ விடுதலைப் போராட்டம் சர்வதே, பிராந்திய ஆதிக்க சக்திகளின் உதவியுடன் நசுக்கப்பட்ட நாட்களில். ஈழத் தமிழ் மக்கள் எறிகணைகளாலும், கொத்துக் குண்டுகளாலும்…

Read More
லண்டனிலிருந்து ஜெனீவா வரைக்கும், நீதிக்கும் அமைதிக்குமான நடைப்பயணம்.

லண்டனிலிருந்து ஜெனீவா வரைக்கும் நீதிக்கும் அமைதிக்குமான நடைப்பயணம். (சனிக்கிழமை 28-01-2012 இலிருந்து திங்கட்கிழமை 27-02-2012 வரைக்கும்) அன்பான தமிழ் உறவுகள் அனைவருக்கும், தமிழீழத்தில் மூன்று வருடங்களுக்கு முன்னர்…

Read More