வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மனும் புண்ணியமணியகாரரும்.

புண்ணியமணியகாரர் பற்றி பல வரலாறுகள் கூறுகின்றன. வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் கோவில் வரலாற்றை எழுத்துருவாக்கித் தந்த முதலாவது நூல் “வல்வை முத்துமாரியம்மன் வரலாறு” என்னும் நுலாகும். மேற்படிநூலினைத் தொடர்ந்து…

Read More
சிவன் கோயில்

யாழ்ப்பாணத்து வல்வெட்டித்துறை என்னும் பேரூரின் புகழை ஓங்கச் செய்து மிளி;ர்ந்து கொண்டிருப்பது அங்குள்ள சிவன் கோயிலாகும். கோயில்களுடன் தம் பெயரைப் பினைத்து புகழெய்தியவர் மகனார் பெரியதம்பியார் என்னும்…

Read More
வல்வை முத்தமாரி அம்மன் கோயில்

ஆரிய சக்கரவர்த்திகள் யாழ்ப்பாணம் வந்த காலமாகிய 1048ம் ஆண்டுக்குப் பின்னும் பறங்கியர் யாழ்ப்பாணம் வந்த காலம் ஆகிய 1617ம் ஆண்டுக்கு முன்னும் இக் கோயில் உண்டாகியிருக்கலாம் என…

Read More
நெடியகாடு திருச்சிற்றம்பலம் பிள்ளையார் கோயில்

19ம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டகளில் பிள்ளையார், வயிரவர் என்று அழைக்கப் பெற்ற ஒரு சைவ ஆசாரசீலர் தற்போதைய கோயில் தெற்கு வீதியில் அமைக்கப் பெற்றிருந்த மடத்தில் பிள்ளையாரை…

Read More
தொண்டமானாறு செல்வச்சந்நிதி

இவ்ஆலயத்தின் வரலாற்றை நோக்கினால் இது அரசியல் பொருளாதார சமூக வரலாற்றுடன் மிகுந்த நெருங்கிய தொடர்புடையதாகவும் அதற்கு அப்பால் பக்தி வரலாற்றுடன் தொடர்புடையதாகவும் உள்ளது.இங்கு ஓடும் தொண்டமானாறு ஷவல்லிநதி||…

Read More
பொலிகண்டி கந்தவனக் கடவை கந்தசாமி

கோயில்சீரும் திருவும் பொலியும் ஈழ மணித் திருநாடு தேவாரம் பாடிய சிவஸ்தலங்களையும் திருப்புகழ் பாடிய குகன் தலங்களையும் உடையது. அதன் வடகடல் ஓரத்தில் வல்வெட்டித்துறைக்கு கிழக்கே மூர்த்தி,…

Read More
வல்வெட்டி வேவில் வீரகத்தி விக்னேஸ்வரன் ஆலயம்

வல்வெட்டி வேவில் வீரகத்தி விக்னேஸ்வரன் ஆலயம் இவ்ஆலயமானது 1845ம் ஆண்டு காலப்பகுதியில் இக்கிராமத்தில் சைவத்தையும் தமிழையும் வளர்த்து வந்த சிவஸ்ரீ ஆறுமுகக்குருக்கள் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட ஒன்றாகும். குருக்கள்…

Read More