Month: June 2012

செய்திகள் வல்வை செய்திகள்

பிரான்ஸ் வல்வை மக்களின் கோடைகால ஒன்றுகூடல் புகைப்படங்கள்

வல்வை மக்களின் கோடை கால ஒன்று கூடல் நிகழ்வு 24-06-2012அன்று சிறப்பாக நடைபெற்றது.வல்வை மக்கள் அனைவரும் ஒன்றுகூடி நிகழ்வை சிறப்பித்தனர்.அன்றைய நிகழ்வு நேரலை வழியாக எமது இணையத்தில் ஒளிபரப்பப்பட்டது.  

அறிவித்தல்கள்

மரணஅறிவித்தல்.-திரு கணபதிப்பிள்ளை நாகேந்திரா

தோற்றம்: 23.11.1969                மறைவு : 27.06.2012 வல்வை நெடியகாட்டைப் பிறப்பிடமாக கொண்ட கணபதிப்பிள்ளை நாகேந்திரா அவர்கள் 27-06-2012 புதன் கிழமை அன்று சென்னையில் காலமானார். அன்னார் கணபதிப்பிள்ளை(காலஞ்சென்ற) நவரட்ணமாலை ஆகியோரின் அன்பு மகனும், கலைவாணி(கனடா), நகுலேஸ்வரி, ஜெயலஹ்சுமி, கிருஸ்ணவேல், (காலஞ்சென்ற சரோஜினி, ஸ்ரீவிமலராணி, கிருஸ்ணவேணி, நந்தினி) ஆகியோரின் சகோதரனும். பரதன், கிருஸ்ணகுமார், சுரேஸ்குமார் ஆகியோரின் மைத்துனருமாவார்….

அறிவித்தல்கள் வல்வை செய்திகள்

மரண அறிவித்தல்-திருமதி:-திரு சிவராசா சிவகடாட்சம்!

திரு சிவராசா சிவகடாட்சம் தோற்றம் : 22 பெப்ரவரி 1945 — மறைவு : 28 யூன் 2012 காட்டுவளவு வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா, திருச்சி, சீனிவாசநகரை வசிப்பிடமாகவும் கொண்ட சிவராசா சிவகடாட்சம் அவர்கள் 28.06.2012 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான சிவராசா, பதுமலட்சுமி தம்பதிகளின் மூத்த புதல்வனும், காலஞ்சென்றவர்களான பாலசுந்தரம் (புட்டணி பிள்ளையார் கோவில் மணியம்) செல்வரத்தினம்…

செய்திகள் வல்வை செய்திகள் விளையாட்டு செய்திகள்

பிரான்ஸ் வல்வை மக்களின் ஒன்றுகூடல் நிகழ்வுகளில் நேரலை வழிவந்த காணொளிகளின் பதிவுகள்

  பிரான்ஸ் வல்வை மக்களின் ஒன்றுகூடல் நிகழ்வுகளில் நேரலை வழிவந்த காணொளிகளின் பதிவுகளை பார்ப்பதற்கு கீழ் உள்ள தொடுகையை அழுத்தவும் http://www.ustream.tv/discovery/recorded/all?q=valvaifrance

செய்திகள்

ஈழத் தமிழர் படுகொலை பற்றி கோர்டன் வைஸ் – இளந்தி

இலங்கையில் செயற்பட்ட ஜநா அதிகாரிகள் குழுமத்தின் பேச்சாளர் கோர்டன் வைஸ் (UN country team spokesperson Gordon Weiss) எழுதிய கேஜ் என்ற போர்க்கால ஆய்வு நூல் ஈழப் போர் பற்றிய பல உண்மைகளை வெளிப்படுத்துகிறது. இந்த ஆங்கில நூலைத் தமிழகத்தின் காலச்சுவடு பதிப்பகம் கூண்டு என்ற தலைப்பிட்டுத் தமிழில் வெளியிட்டுள்ளது. போர் ஆரம்பமான நாள்…

வல்வை செய்திகள்

சுண்டிக்குளம் கடற்பகுதியில் 200ற்கு மேற்பட்ட சிங்கள கடல்தொழிலாளர்கள்!

வாசல்படி வரைக்கும் வந்துவிட்டது சிங்களபேரினவாதத்தின் நிலஅபகரிப்பும்,திட்டமிட்ட சிங்கள குடியேற்றமும்.என்ன செய்ய போகின்றோம்.? இந்த நிலையே இன்னும் சிறிதுகாலம் நீடித்தால் எமது வீடுகளும் வீட்டின் முற்றமும் சிங்களத்தால் விழுங்கப்பட்டுவிடும்.ஏதாவது செய்தே ஆகவேண்டிய காலகட்டம் இது. வடமாராட்சி கிழக்கின் சுண்டிக்குளம் பகுதியில் தமிழ்மக்கள் இதுவரை மீள்குடியேற்றம் செய்யப்படாத நிலையில் சிறீலங்கா படையினரின் துணையுடன் சிங்கள கடல்தொழிலாளர்கள் தொழில்நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள….

செய்திகள்

கப்பலேறிய மானமும் மகிந்தருக்கு கிடைத்த செம்புத்தண்ணீரும் – சேரமான்

தேடி வந்தவனை துடைப்பக் கட்டையால் அடித்துவிட்டு செம்புத்தண்ணீர் கொடுத்து உபசரித்த கதையாக’ மகிந்தரை இலண்டனுக்கு அழைத்து உரிய மரியாதைகளையும், கூடவே அவமரியாதைகளையும் செலுத்திவிட்டு பிரித்தானியா வழியனுப்பியுள்ளது. 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒக்ஸ்போர்ட்டில் உரையாற்ற வந்து வெறும் கையுடன் திரும்பிச் சென்ற பொழுது ஏற்பட்டதைவிட மிகப் பெரும் அவமானம் இம்முறை மகிந்தருக்கு ஏற்பட்டுள்ளது. விழிபிதுங்கிய நிலையில்…

செய்திகள் வல்வை செய்திகள்

அதிகூடிய புள்ளிகளை பெற்ற வல்வை மாணவன்.

தமிழ்நாடு பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வில் வல்வையை சேர்ந்த ஜெயராசா வசந்தன் எனும் மாணவன் மொத்தபுள்ளிகளான 500ல் 439 எடுத்து சிறப்பு சித்தி அடைந்துள்ளார். இம்முறை நடைபெற்ற பொதுத்தேர்வில் வல்வையை சேர்ந்த மாணவ மாணவிகள் அதிகூடிய புள்ளிகளை பெற்று சித்தி அடைந்திருப்பது எமது சமூகம் தனது கல்வியை எத்தனை தடைகளுக்குள்ளாகவும் தொடர்ந்தபடியே இருக்கும் என்பதை நிரூபணம் செய்கிறது….

அறிவித்தல்கள் வல்வை செய்திகள்

மரண அறிவித்தல்-திருமதி:- தர்மராசா விஜயலட்சுமி(ஜெயா)

திருமதி:- தர்மராசா விஜயலட்சுமி(ஜெயா) தோற்றம்- 20.8.1956 மறைவு -18.6.2012 இலங்கை ஆலடி வடக்கு ஒழுங்கை ஆதிகோவிலடி வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், தற்போது திருச்சி உறையூரை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மராசா(தருமு) (சுகுணா லக்ஸ்மி டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும், விநாயகமூர்த்தி றஞ்சிதமணியின் அவர்களின் அன்பு மகளும், அமரர் நாராணமசாமி லெட்சுமிப்பிள்ளை அவர்களின் அன்பு மருமகளும், ஜெயனி(லண்ட்ன்),செல்வகுமார்(லண்ட்ன்),தர்மினி(லண்ட்ன்),றயனி(கனடா), சுகுணா(லண்ட்ன்),ஜெயகுமரன்(லண்ட்ன்),பாலகுமரன்(லண்ட்ன்),…

வல்வை செய்திகள் விளையாட்டு செய்திகள்

பிரான்ஸ் வல்வை மக்களின் கோடை கால ஒன்று கூடல்-2012.

பிரான்ஸ் வல்வை மக்களின் கோடை கால ஒன்று கூடல் 24-06-2012 அன்று பிரான்சில் இடம்பெற உள்ளதால் அனைத்து வல்வை உறவுகளையும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்போடு வரவேற்கின்றோம் .  

செய்திகள்

வீவா உலகக்கோப்பை – ஒரு பார்வை (VIVA WORLD CUP)

வீவா உலகக்கோப்பை (Viva World Cup) என்பது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடாத்த திட்டமிடப்பட்டு நடாத்தப்படும், பன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பின் (ஃபீஃபா) அங்கீகாரம் பெறாத நாடுகளுக்கான, புதிய கூட்டமைப்பு வாரியத்தினால் (Nouvelle Fédération-Board – NFB) ஒழுங்கு படுத்தப்பட்ட பன்னாட்டு காற்பந்தாட்டப் போட்டியாகும். 2005ம் ஆண்டு ஏப்ரல் மாதம் புதிய கூட்டமைப்பு வாரியம்…

செய்திகள்

நிலத்தை இழந்தவன் இனத்தை இழந்தான்.!

சர்வதேசத்தினை ஒன்றிணைத்து, பயங்கரவாதம் என்ற போர்வையில் விடுதலைப் புலிகளை அழித்ததன் ஊடாக, தமிழினத்தையும் அவர்களிடம் இருந்த ஒரே பலத்தையும் அழித்துவிட்ட சிங்கள தேசம், இப்போது புதிய வடிவில் தமிழர்கள் மீதான தனது இன ஒடுக்குமுறையைத் தொடர்ந்து வருகின்றது. ஒரு இனத்தை அழிப்பதாயின் அந்த இனத்தின் மொழியையும், கலாச்சாரத்தையும் அழித்தாலே போதும். நாளடைவில் அந்த இனம் தானாகவே…

அறிவித்தல்கள் செய்திகள் வல்வை செய்திகள்

மரணஅறிவித்தல்.-திரு.முத்துக்குமாரு வடிவேலு(இளைப்பாறிய தலைமைஆசிரியர்)

திரு.முத்துக்குமாரு வடிவேலு(இளைப்பாறிய தலைமைஆசிரியர்) மலர்வு: 14 10.1922             உதிர்வு: 15.06.2012 மானிப்பாய் சுதுமலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வல்வை ரதி இல்லத்தை வதிப்பிடமாகவும், பின்னர்  லண்டன் HARROW வை வாழ்விடமாகவும் கொண்ட முத்துக்குமாரு வடிவேலு   அவர்கள் லண்டனில் 15.06.2012ல் காலமானார் ! அன்னார், அமரர்களான முத்துக்குமாரு- நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், அமரர்களான வண்டிக்காரப்பொன்னுத்துரை வள்ளியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், நல்லம்மா அவர்களின் அன்புக் கணவரும்,…

வல்வை செய்திகள்

தமிழ்நாடு அரசுத்தேர்வில் வல்வையை சேர்ந்த மாணவி சிறப்பான மதிப்பெண்கள்.

தமிழ்நாடு அரசுத்தேர்வில் வல்வையை சேர்ந்த மாணவி சிறப்பான மதிப்பெண்கள்.   இந்தியா தமிழ்நாட்டில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் திருச்சி ஸ்ரீனிவாச நகரில் இருக்கும் சரஸ்வதி பாலமந்தீர் மெற்றிக்குலேசன் பள்ளியில் கல்வி பயின்ற ஈழம் வல்வெட்டித்துறையை சேர்ந்த டினந்திகா கலையழகன் தேர்வில் 500 மொத்த மதிப்பெண்களுக்கு 433 மதிப்பெண்கள் பெற்று எமது வல்வை…

நிகழ்வுகள் வல்வை செய்திகள்

தமிழ்நாடு அரசுத்தேர்வில் வல்வையை சேர்ந்த மாணவி சிறப்பான மதிப்பெண்கள்.

  இந்தியா தமிழ்நாட்டில்  நடைபெற்ற பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் திருச்சி பாரதி மேல்நிலை பள்ளியில் கல்வி பயின்ற ஈழம் வல்வெட்டித்துறையை  சேர்ந்த நளாயினி நாகலிங்கம் தேர்வில் 500 மொத்த மதிப்பெண்களுக்கு 414 மதிப்பெண்கள்  பெற்று எமது வல்வை மண்ணுக்கு பெருமை சேர்த்ததோடு அவரை பாராட்டி மகிழ்கின்றோம் .