பிரான்ஸ் வல்வை மக்களின் கோடைகால ஒன்றுகூடல் புகைப்படங்கள்

வல்வை மக்களின் கோடை கால ஒன்று கூடல் நிகழ்வு 24-06-2012அன்று சிறப்பாக நடைபெற்றது.வல்வை மக்கள் அனைவரும் ஒன்றுகூடி நிகழ்வை சிறப்பித்தனர்.அன்றைய நிகழ்வு நேரலை வழியாக எமது இணையத்தில்…

Read More
மரணஅறிவித்தல்.-திரு கணபதிப்பிள்ளை நாகேந்திரா

தோற்றம்: 23.11.1969 மறைவு : 27.06.2012 வல்வை நெடியகாட்டைப் பிறப்பிடமாக கொண்ட கணபதிப்பிள்ளை நாகேந்திரா அவர்கள் 27-06-2012 புதன் கிழமை அன்று சென்னையில் காலமானார். அன்னார் கணபதிப்பிள்ளை(காலஞ்சென்ற)…

Read More
மரண அறிவித்தல்-திருமதி:-திரு சிவராசா சிவகடாட்சம்!

திரு சிவராசா சிவகடாட்சம் தோற்றம் : 22 பெப்ரவரி 1945 — மறைவு : 28 யூன் 2012 காட்டுவளவு வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா, திருச்சி, சீனிவாசநகரை…

Read More
பிரான்ஸ் வல்வை மக்களின் ஒன்றுகூடல் நிகழ்வுகளில் நேரலை வழிவந்த காணொளிகளின் பதிவுகள்

பிரான்ஸ் வல்வை மக்களின் ஒன்றுகூடல் நிகழ்வுகளில் நேரலை வழிவந்த காணொளிகளின் பதிவுகளை பார்ப்பதற்கு கீழ் உள்ள தொடுகையை அழுத்தவும் http://www.ustream.tv/discovery/recorded/all?q=valvaifrance

Read More
ஈழத் தமிழர் படுகொலை பற்றி கோர்டன் வைஸ் – இளந்தி

இலங்கையில் செயற்பட்ட ஜநா அதிகாரிகள் குழுமத்தின் பேச்சாளர் கோர்டன் வைஸ் (UN country team spokesperson Gordon Weiss) எழுதிய கேஜ் என்ற போர்க்கால ஆய்வு நூல்…

Read More
சுண்டிக்குளம் கடற்பகுதியில் 200ற்கு மேற்பட்ட சிங்கள கடல்தொழிலாளர்கள்!

வாசல்படி வரைக்கும் வந்துவிட்டது சிங்களபேரினவாதத்தின் நிலஅபகரிப்பும்,திட்டமிட்ட சிங்கள குடியேற்றமும்.என்ன செய்ய போகின்றோம்.? இந்த நிலையே இன்னும் சிறிதுகாலம் நீடித்தால் எமது வீடுகளும் வீட்டின் முற்றமும் சிங்களத்தால் விழுங்கப்பட்டுவிடும்.ஏதாவது…

Read More
கப்பலேறிய மானமும் மகிந்தருக்கு கிடைத்த செம்புத்தண்ணீரும் – சேரமான்

தேடி வந்தவனை துடைப்பக் கட்டையால் அடித்துவிட்டு செம்புத்தண்ணீர் கொடுத்து உபசரித்த கதையாக’ மகிந்தரை இலண்டனுக்கு அழைத்து உரிய மரியாதைகளையும், கூடவே அவமரியாதைகளையும் செலுத்திவிட்டு பிரித்தானியா வழியனுப்பியுள்ளது. 2010ஆம்…

Read More
அதிகூடிய புள்ளிகளை பெற்ற வல்வை மாணவன்.

தமிழ்நாடு பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வில் வல்வையை சேர்ந்த ஜெயராசா வசந்தன் எனும் மாணவன் மொத்தபுள்ளிகளான 500ல் 439 எடுத்து சிறப்பு சித்தி அடைந்துள்ளார். இம்முறை நடைபெற்ற பொதுத்தேர்வில்…

Read More
மரண அறிவித்தல்-திருமதி:- தர்மராசா விஜயலட்சுமி(ஜெயா)

திருமதி:- தர்மராசா விஜயலட்சுமி(ஜெயா) தோற்றம்- 20.8.1956 மறைவு -18.6.2012 இலங்கை ஆலடி வடக்கு ஒழுங்கை ஆதிகோவிலடி வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், தற்போது திருச்சி உறையூரை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மராசா(தருமு)…

Read More
பிரான்ஸ் வல்வை மக்களின் கோடை கால ஒன்று கூடல்-2012.

பிரான்ஸ் வல்வை மக்களின் கோடை கால ஒன்று கூடல் 24-06-2012 அன்று பிரான்சில் இடம்பெற உள்ளதால் அனைத்து வல்வை உறவுகளையும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்போடு வரவேற்கின்றோம்…

Read More
வீவா உலகக்கோப்பை – ஒரு பார்வை (VIVA WORLD CUP)

வீவா உலகக்கோப்பை (Viva World Cup) என்பது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடாத்த திட்டமிடப்பட்டு நடாத்தப்படும், பன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பின் (ஃபீஃபா) அங்கீகாரம் பெறாத…

Read More
நிலத்தை இழந்தவன் இனத்தை இழந்தான்.!

சர்வதேசத்தினை ஒன்றிணைத்து, பயங்கரவாதம் என்ற போர்வையில் விடுதலைப் புலிகளை அழித்ததன் ஊடாக, தமிழினத்தையும் அவர்களிடம் இருந்த ஒரே பலத்தையும் அழித்துவிட்ட சிங்கள தேசம், இப்போது புதிய வடிவில்…

Read More
மரணஅறிவித்தல்.-திரு.முத்துக்குமாரு வடிவேலு(இளைப்பாறிய தலைமைஆசிரியர்)

திரு.முத்துக்குமாரு வடிவேலு(இளைப்பாறிய தலைமைஆசிரியர்) மலர்வு: 14 10.1922 உதிர்வு: 15.06.2012 மானிப்பாய் சுதுமலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வல்வை ரதி இல்லத்தை வதிப்பிடமாகவும், பின்னர் லண்டன் HARROW வை…

Read More
தமிழ்நாடு அரசுத்தேர்வில் வல்வையை சேர்ந்த மாணவி சிறப்பான மதிப்பெண்கள்.

தமிழ்நாடு அரசுத்தேர்வில் வல்வையை சேர்ந்த மாணவி சிறப்பான மதிப்பெண்கள். இந்தியா தமிழ்நாட்டில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் திருச்சி ஸ்ரீனிவாச நகரில் இருக்கும் சரஸ்வதி…

Read More
தமிழ்நாடு அரசுத்தேர்வில் வல்வையை சேர்ந்த மாணவி சிறப்பான மதிப்பெண்கள்.

இந்தியா தமிழ்நாட்டில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் திருச்சி பாரதி மேல்நிலை பள்ளியில் கல்வி பயின்ற ஈழம் வல்வெட்டித்துறையை சேர்ந்த நளாயினி நாகலிங்கம் தேர்வில்…

Read More