Month: February 2017

வல்வை விளையாட்டுக்கழகம் நடாத்தும் மாபெரும் இல்ல மெய்வன்மை போட்டிகளின் மென்பந்து துடுப்பாட்டம் இன்று (24.02.2017) றெயின்போ வி.க மைதானத்தில் விறு விறுப்பாக நடைபெற்றது

வல்வை விளையாட்டுக்கழகம் நடாத்தும் மாபெரும் இல்ல மெய்வன்மை போட்டிகளின் மென்பந்து துடுப்பாட்டம் இன்று (24.02.2017) றெயின்போ வி.க மைதானத்தில் விறு விறுப்பாக நடைபெற்றது இன்றைய போட்டிகளின் முதலாவது போட்டியாக மென்பந்து துடுப்பாட்டத்தில் 7 கழகங்கள் பங்குபற்றி விளையாடி வருகின்றன இறுதிப்போட்டிக்கு தீருவில் வி.க மற்றும் றெயின்போ வி.கழகமும் தெரிவாகியது

வல்வை கணபதி பாலர் பாடசாலை கால் கோள் விழா இன்று நடைபெற்றது

வல்வை கணபதி பாலர் பாடசாலை கால் கோள் விழா இன்று நடைபெற்றது  

அ.மி.த.க பாடசாலை வருடாந்த விளையாட்டுப் போட்டி அதிபர் திரு க.சுப்பிரமணியம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது பகுதி -3

இன்று (23.02.2017) அ.மி.த.க பாடசாலை வருடாந்த விளையாட்டுப் போட்டி அதிபர் திரு க.சுப்பிரமணியம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது .பிரதம விருந்தினராக திரு. பூ.சக்திவேல் ( முன்னாள் அதிபர்) அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் பரிசில்களையும் வழங்கினார்.

31 ஆம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்-அமரர் கோணேசபிள்ளை சுந்தரலிங்கம்

31 ஆம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும். அமரர் கோணேசபிள்ளை சுந்தரலிங்கம்  வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் கோணேசபிள்ளை சுந்தரலிங்கம் அவர்கள் கடந்த 25.01.2017அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் அந்தியேட்டி கிரியைகள் எதிர்வரும் 24.02.2017 நாளை ( வெள்ளிக்கிழமை ) அதிகாலை அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து இடம்பெறும் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும்…

இன்று (23.02.2017) அ.மி.த.க பாடசாலை வருடாந்த விளையாட்டுப் போட்டி அதிபர் திரு க.சுப்பிரமணியம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது பகுதி-2

இன்று (23.02.2017) அ.மி.த.க பாடசாலை வருடாந்த விளையாட்டுப் போட்டி அதிபர் திரு க.சுப்பிரமணியம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது .பிரதம விருந்தினராக திரு. பூ.சக்திவேல் ( முன்னாள் அதிபர்) அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் பரிசில்களையும் வழங்கினார்.  

இன்று (23.02.2017) அ.மி.த.க பாடசாலை வருடாந்த விளையாட்டுப் போட்டி அதிபர் திரு க.சுப்பிரமணியம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது பகுதி-1

இன்று (23.02.2017) அ.மி.த.க பாடசாலை வருடாந்த விளையாட்டுப் போட்டி அதிபர் திரு க.சுப்பிரமணியம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது .பிரதம விருந்தினராக திரு. பூ.சக்திவேல் ( முன்னாள் அதிபர்) அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் பரிசில்களையும் வழங்கினார்.  

வல்வை விளையாட்டுக்கழகம் நடாத்தும் மாபெரும் இல்ல மெய்வன்மை போட்டிகளின் ஆண்களுக்கான கரப்பந்தாட்ட போட்டியின் அரை இறுதி மற்றும் இறுதிப்போட்டிகள் இன்று நடைபெற்றது

வல்வை விளையாட்டுக்கழகம் நடாத்தும் மாபெரும் இல்ல மெய்வன்மை போட்டிகளின் ஆண்களுக்கான கரப்பந்தாட்ட போட்டியின் அரை இறுதி மற்றும் இறுதிப்போட்டிகள்  இன்று    நடைபெற்றது ஆண்களுக்கான கரப்பந்தாட்டத்தில் நேதாஜி அணி சம்பியன்.
வல்வை விளையாட்டுக்கழகம் நடாத்தும் மாபெரும் இல்ல மெய்வன்மை போட்டிகளின் ஆண்களுக்கான கரப்பந்தாட்ட போட்டியின் அரை இறுதி மற்றும் இறுதிப்போட்டிகள் இன்று நடைபெற்றது.
அரை இறுதி, இறுதிப்போட்டி விறுவிறுப்பாக…

யாழ்பாணம் தெல்லிப்பளையில் உள்ள வறுத்தழைவிளானை பிறப்பிடமாக கொண்ட இந்த கராத்தே வீரன் 61kg பிரிவில் 50 நாடுகள் பங்குபற்றிய போட்டியில் முதலாவதாக வந்து எமது நாட்டிற்க்கும் எமது தமிழ் சமூகத்திற்க்கும் மிகப் பெரிய பெருமையை ஏற்படுத்தி உள்ளான்.

யாழ்பாணம் தெல்லிப்பளையில் உள்ள வறுத்தழைவிளானை பிறப்பிடமாக கொண்ட இந்த கராத்தே வீரன் 61kg பிரிவில் 50 நாடுகள் பங்குபற்றிய போட்டியில் முதலாவதாக வந்து எமது நாட்டிற்க்கும் எமது தமிழ் சமூகத்திற்க்கும் மிகப் பெரிய பெருமையை ஏற்படுத்திஉள்ளான். இந்த வெற்றியை அவன் இலகுவாக அடையவில்லை. இதற்க்கு பின்னால் அவனது தாய் தந்தையின் அலப்பரிய உழைப்பு இருந்து உள்ளது….

மரண அறிவித்தல் – அமரர் தில்லைநடராஜா ஜெயரட்ணராஜா (ஜெயக்கிளி )

மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும் தகவல் குடும்பத்தினர்

வல்வை விளையாட்டுக்கழகம் நடாத்தும் மாபெரும் இல்ல மெய்வன்மை போட்டியின் நிகழ்வாக இன்று ஆண்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டி நடைபெற்றது

வல்வை விளையாட்டுக்கழகம் நடாத்தும் மாபெரும் இல்ல மெய்வன்மை போட்டியின் நிகழ்வாக இல்லங்களுக்களுக்கிடையிலான ஆண்களுக்கானவலைப்பந்தாட்ட போட்டி . வல்வை குச்சம் சைனிங்ஸ் விளையாட்டுக்கழக, வலைப்பந்தாட்ட மைதானத்தில் இன்று நடைபெற்றது இன்றைய போட்டிகளில் சைனின்ஸ் விளையாட்டுக்கழகம் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது. நாளை அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் இடம்பெறவுள்ளது

வல்வை நலன்புரிச் சங்கத்தின் (ஐ.இ) ஆண்டுப்பொதுக் கூட்டமும் புதிய நிர்வாகிகள் தெரிவும் 19.02.2017 நடைபெற்றது

வல்வை நலன்புரிச் சங்கத்தின் (ஐ.இ) ஆண்டுப்பொதுக் கூட்டமும் புதிய நிர்வாகிகள் தெரிவும் 19.02.2017 நடைபெற்றது வல்வை நலன்புரிச் சங்கத்தினரின் ஆண்டுப்பொதுக்கூட்டம் 19.02.2017 ஞாயிறு மாலை 06.00 மணிக்ககு ஆரம்பமாகியது, 2015ஆம் ஆண்டு ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டு பின்னர் 2016ஆம் ஆண்டின் செயற்பாடுகள் மற்றும் கணிக்கறிக்கைகளான சிதம்பரா கணிதப்போட்டி கணக்கறிக்கை, வல்வை நலன்புரிச் சங்க கணக்கறிக்கை என்பன பொதுக்கூட்டத்திற்கு…

ரேவடி உல்லாசக் கடற்கரை புனர்நிர்மாணிக்கப்பட்டு 3ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி நேற்று (19.02.2017) ஞாயிறு நடைபெற்ற விளையாடு நிகழ்வுகள்

ரேவடி உல்லாசக் கடற்கரை புனர்நிர்மாணிக்கப்பட்டு 3ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி நேற்று (19.02.2017) ஞாயிறு நடைபெற்ற விளையாடு நிகழ்வுகள்