Month: February 2017

இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது இளவாலை யங்கென்றீஸ் வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகம் மின்னொளியில் நடாத்தும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி “Northern Challengers cup-2016”

வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகம் மின்னொளியில் நடாத்தும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி வட இலங்கையின் புகழ் பூத்த கணபதி மின்னமைப்பாளர்களின் மின்னொளியில் “Northern Challengers cup-2016″வட இலங்கையின் புகழ் பூத்த கணபதி மின்னமைப்பாளர்களின் மின்னொளியில்              முதலாவது அரை இறுதி ஆட்டம். குருநகர் பாடுமீன் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து விளையாடிய…

இன்றைய உதைபந்தாட்ட போட்டியில் 28.02.2017 பருத்தித்துறை ஜக்கிய விளையாட்டு கழகம் மற்றும் மாலுசந்தி மைக்கல் விளையாட்டு கழகம் வெற்றியை தனதாக்கிக் கொண்டது.

  வல்வை விளையாட்டுக் கழகம் நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இன்று நடைபெற்றது இன்று றெயின்போ வி.க மைதானத்தில் மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகிய உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் முதலாவது சுற்றில் பொலிகை பாரதி விளையாட்டு கழகத்தை எதிர்த்து பருத்தித்துறை ஜக்கிய விளையாட்டு கழகம் மோதி 1:1 கோல்கணக்கில் சமனிலையினால் தண்ட உதை மூலம் 4:2 என்ற கோலினால்…

போரில் கணவனை இழந்த பெண்ணுக்கு ரொரன்ரோ புளுஸ் வழங்கிய வாழ்வாதார உதவி

மட்டுவில் நடு, பூநகரி, கிளிநொச்சியில் வாழும் கேதீஸ்வரன் துஷாந்தினி அவர்களுக்கு நேற்று 27.02.2017 திங்கட்கிழமையன்று ரொரன்ரோ புளுஸ் பவுண்டேசனால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவிகள் ரியூப்தமிழ் இளைஞர்களால் பூநகரியில் வைத்து வழங்கப்பட்டது. இவருக்கு சீமெந்துக் கற்களை அரிந்து வாழ்வை முன்னெடுக்க ஒரு டிப் அளவு ( ஒரு லாரி ) மண், ஒரு டிப் (ஒரு லாரி…

லண்டனில் இன்று நடைபெற்ற வல்வை நட்புக்குழுக்களின் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி..

லண்டனில் இன்று நடைபெற்ற வல்வை நட்புக்குழுக்களின் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி..    

பெண்களுக்கான வலைப்பந்தாட்ட தற்போதய முடிவுகள் – இறுதிச் சுற்றுக்கு உதயசூரியன் எதிர் நேதாஜி வி.கழகம் தெரிவாகியுள்ளது

மின்ஒளியில் பெண்களுக்கான வலைப்பந்தாட்டம் தீருவில் மைதானத்தில் இன்று நடைபெற்றது வல்வை விளையாட்டுக் கழகம் நடாத்தும் மாபெரும் கழகங்களுக்கிடையான மெய்வன்மை போட்டிகளில் இன்று தீருவில் வி.கழக மைதானத்தில் பெண்களுக்கான வலைப்பந்தாட்டப் போட்டி நடைபெற்றது இதில் வல்வைக்கு உட்பட்ட அனைத்து கழகங்களும் பங்கு பற்றின. பெண்களுக்கான வலைப்பந்தாட்ட தற்போதய முடிவுகள் – இறுதிச் சுற்றுக்கு உதயசூரியன் எதிர் நேதாஜி…

இன்றைய உதைபந்தாட்ட போட்டியில் நெடியகாடு வி.கழகம் மற்றும் நியூட்டன் வி.கழகங்கள் வெற்றியை தனதாக்கிக் கொண்டது

வல்வை விளையாட்டுக் கழகம் நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இன்று நடைபெற்றது இன்று றெயின்போ வி.க மைதானத்தில் மாலை 3.00 மணிக்கு ஆரம்பமாகிய உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் முதலாவது சுற்றில் நெடியகாடு வி.கழகத்தை எதிர் பொலிகை பாரதி விளையாடியது   இவ் ஆட்டத்தில் நெடியகாடு வி.  கழகம் 4:1 கோல் கணக்கில் வெற்றி பெற்றது இரணடாவது ஆட்டத்தல் அண்ணாநிலையடி…

மின்ஒளியில் பெண்களுக்கான வலைப்பந்தாட்டம் தீருவில் மைதானத்தில் இன்று ( 27.02.2017) நடைபெற்றது

மின்ஒளியில் பெண்களுக்கான வலைப்பந்தாட்டம் தீருவில் மைதானத்தில் இன்று நடைபெற்றது வல்வை விளையாட்டுக் கழகம் நடாத்தும் மாபெரும் கழகங்களுக்கிடையான மெய்வன்மை போட்டிகளில் இன்று தீருவில் வி.கழக மைதானத்தில் பெண்களுக்கான வலைப்பந்தாட்டப் போட்டி நடைபெற்றது இதில் வல்வைக்கு உட்பட்ட அனைத்து கழகங்களும் பங்கு பற்றின.

வல்வை விளையாட்டுக் கழகம் நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இன்று நடைபெற்றது

வல்வை விளையாட்டுக் கழகம் நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இன்று நடைபெற்றது இன்று றெயின்போ வி.க மைதானத்தில் மாலை 3.00 மணிக்கு ஆரம்பமாகிய உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் முதலாவது சுற்றில் நெடியகாடு வி.கழகத்தை எதிர் பொலிகை பாரதி விளையாடியது   இவ் ஆட்டத்தில் நெடியகாடு வி.  கழகம் 4:1 கோல் கணக்கில் வெற்றி பெற்றது இரணடாவது ஆட்டத்தல் அண்ணாநிலையடி…

வல்வை விளையாட்டுக்கழகம் நடாத்தும் உதைபந்தாட்ட தொடர் மற்றும் வலைப்பந்தாட்டம் ஆகிய விளையாட்டுகள்இன்று ஆரம்பம்.

வல்வை விளையாட்டுக்கழகம் நடாத்தும் உதைபந்தாட்ட தொடர் இன்று ஆரம்பம். வல்வை விளையாட்டுக்கழகம் பருத்தித்துறை லீக் அனுமதியுடன் பருத்தித்துறை மற்றும் வடமராட்சி லீக்கை சேர்ந்த 40 அணிகளிடையேயான உதைபந்தாட்ட தொடரினை நடாத்துகின்றது. இன்று ஆரம்பமாகும் தொடரின் முதல் போட்டியில் நெடியகாடு எதிர் பொலிகை பாரதி B அணியும் இரண்டாம் போட்டியில் அண்ணாசிலையடி எதிர் நியூட்டன் அணிகள் மோதுகின்றன.

110 மீட்டர் தடை தாண்டல் போட்டியில் நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழக வீரர் செந்தில்குமரன் முதலாமிடமம் மூன்றாம் இடத்தை வல்வை விளையாட்டுக் கழக வீரர் விஜயகுமார் சுதர்சன் அவர்களும் வந்தனர்.

தற்பொழுது இடம்பெற்றுவரும் பருத்தித்துறை பிரதேச செயலக வருடாந்த தடகளப் போட்டியில் இன்று நடந்த 110 தடகள போட்டியில் 110 மீட்டர் தடை தாண்டல் போட்டியில் நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழக வீரர் செந்தில்குமரன் முதலாமிடமும் மூன்றாம் இடத்தை வல்வை விளையாட்டுக் கழக வீரர் விஜயகுமார் சுதர்சன் அவர்களும் வந்தனர்.

றெயின்போ வி.கழகத்தின் நடப்புச்சம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது தீருவில் விளையாட்டுக் கழகம் !

வல்வை விளையாட்டுக்கழகம் நடாத்தும் மாபெரும் இல்ல மெய்வன்மை போட்டிகளில் தற்போது பெருவிளையாட்டுகள் நடைபெற்று வருகின்றன இன்று மாலை றெயின்போ விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்ற மென்பந்து துடுப்பாட்டப்போட்டியின்( Soft Ball Cricket) இறுதிப்போட்டியில் தீருவில் விளையாட்டுக் கழகத்ததை எதிர்த்து றெயிப்போ விளையாட்டுக் கழகம் மோதியது தீருவில் விளையாட்டுக் கழகம் 12 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்று…

வல்வை விளையாட்டுக் கழக வீராங்கனையான பி.பிருந்திகா அவர்கள் சம்பியன் பட்டத்தை தனதாக்கிக் கொண்டார்.

2017 ஆம் ஆண்டுக்கான பருத்தித்துறை பிரதேச செயலக விளையாட்டுப் போட்டி ஹாட்லிக் கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெற்றது – வல்வை விளையாட்டுக் கழகம் பல வெற்றிகளை பெற்றது பருத்தித்துறை பிரதேச செயலக விளையாட்டுப் போட்டியில் பெண்கள் பிரிவில் வல்வை விளையாட்டுக் கழக வீராங்கனையான செல்வி பி.பிருந்திகா அவர்கள் சம்பியன் பட்டத்தை தனதாக்கிக் கொண்டார். அவர் மென்மேலும்…

வல்வை விளையாட்டுக் கழகம் பல வெற்றிகளை பெற்றது-2017 ஆம் ஆண்டுக்கான பருத்தித்துறை பிரதேச செயலக விளையாட்டுப் போட்டி ஹாட்லிக் கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெற்றது .

2017 ஆம் ஆண்டுக்கான பருத்தித்துறை பிரதேச செயலக விளையாட்டுப் போட்டி ஹாட்லிக் கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெற்றது – வல்வை விளையாட்டுக் கழகம் பல வெற்றிகளை பெற்றது இப் போட்டிகளில் வல்வை விளையாட்டுக் கழக வீரர்கள் பங்குபற்றி பல வெற்றிகளை தமதாக்கிக் கொண்டனர். ஆண்களுக்கான ஈட்டி எறிதல் – முதலாம் இடம் ம. மயூரன் மூன்றாம்…

சிதம்பரா கணிதப்போட்டி நிர்வாகத்தினரால் இன்று (25.02.2017) North Cheam மற்றும் Walthamstow ஆகிய பரீட்சை நிலையங்களில் 2017ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்களும், 2016ஆம் ஆண்டின் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

சிதம்பரா கணிதப்போட்டி நிர்வாகத்தினரால் இன்று (25.02.2017) North Cheam மற்றும் Walthamstow ஆகிய பரீட்சை நிலையங்களில்  2017ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்களும், 2016ஆம் ஆண்டின் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. எமது நிர்வாக பணியாளர்களினால் 2016ஆம் ஆண்டின் பரீட்சையில் சான்றிதழுக்கு தகுதியானவர்னளுக்கு அவர்களின் சான்றிதழ்களும், 2017ஆம் ஆண்டுக்கான விண்ணப்ப படிவங்களும் வழங்கப்பட்டது மிகவும் ஆர்வத்துடன் பெற்றோர்கள் சான்றிதழ்களையும் பெற்று விண்ணப்பப்படிவங்களையும்…

வல்வை விளையாட்டுக்கழகம் நடாத்தும் மாபெரும் இல்ல மெய்வன்மை போட்டிகளின் பெண்களுக்கான 5 பேர் கொண்ட உதைபந்தாட்ட போட்டி இன்று (24.02.2017) நடைபெற்றது

வல்வை விளையாட்டுக்கழகம் நடாத்தும் மாபெரும் இல்ல மெய்வன்மை போட்டிகளின் பெண்களுக்கான 5 பேர் கொண்ட உதைபந்தாட்ட போட்டி இன்று (24.02.2017) நடைபெற்றது இறுதியாட்டத்தில் ரேவடி அணியினை எதிர்த்து இளங்கதிர் அணி மோதியது விறு விறுப்பாக இடம்பெற்ற இவ்வாட்ட நேர இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சம்பியனானது. இளங்கதிர் அணி சார்பாக வனிதா…