31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் நன்றி நவிதழும் அமரர் ஆனந்தராசா ஸ்ரீசசிகலா
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் நன்றி நவிதழும் அமரர் ஆனந்தராசா ஸ்ரீசசிகலா
மரண அறிவித்தல் அமரர் திரு. வைத்திலிங்கம் சிவலிங்கம் (பெட்ரோல் செட்)
மரண அறிவித்தல் அமரர் திரு. வைத்திலிங்கம் சிவலிங்கம் (பெட்ரோல் செட்) வல்வெட்டித்துறை ஊரிக்காடு (மயிலியதனை MP ஒழுங்கை) வதிவிடமாகவும், தற்போதைய முகவரி அரசம்புலம் வல்வெட்டித்துறையை (மாதா கோவிலடி) இருப்பிடமாகவும் கொண்ட திரு. வைத்திலிங்கம் சிவலிங்கம் (பெட்ரோல் செட்) அவர்கள் 30.08.2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி எய்தினார். அன்னார் காலஞ்சென்ற திருமதி. சிறீமதி…
வல்வெட்டித்துறை ஊறணி வைத்தியசாலையின் அன்ரிஜென் பரிசோதனையை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என மக்கள் தெரிவித்து வருகின்றார்கள்.
வல்வெட்டித்துறை ஊறணி வைத்தியசாலையின் அன்ரிஜென் பரிசோதனையை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என மக்கள் தெரிவித்து வருகின்றார்கள். வல்வெட்டித்துறை ஊறணி வைத்தியசாலையில் அன்ரிஜென் பரிசோதனையை மேற்கொள்ள முடியும் என்ற போதிலும்.அங்கு மேலதிகமான வசதிகளும் மருந்தும் இன்மையால் மந்திகை வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்ற போது அங்கு செல்வதற்கான போக்குவரத்து பிரச்சனை காணப்படுகின்றது. கொஞ்சம் தூரம் என்றாலும்…
உலக கட்டாயமாக காணாமல் செய்யபட்டோர்களுக்கான தினத்தில் எம்.கே. சிவாஜிலிங்கம் செயலாளர் நாயகம் – தமிழ்த் தேசியக் கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்.அவர்களின் உரை
உலக கட்டாயமாக காணாமல் செய்யபட்டோர்களுக்கான தினத்தில் எம்.கே. சிவாஜிலிங்கம் செயலாளர் நாயகம் – தமிழ்த் தேசியக் கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்.அவர்களின் உரை எம்.கே. சிவாஜிலிங்கம் செயலாளர் நாயகம் – தமிழ்த் தேசியக் கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர். இன்றைய தினம் உலக கட்டாயமாக காணாமல் செய்யபட்டோர்களுக்கான நாள். இலங்கை தீவை பொறுத்த வரையில் உலகிலே…
முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது வீடுகளில் இருந்தபடியே சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை நினைவு கூர்ந்தனர்.
முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது வீடுகளில் இருந்தபடியே சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை நினைவு கூர்ந்தனர்.
மரண அறிவித்தல் அமரர் திரு இராசதுரை ஈஸ்வரபாதம்
மரண அறிவித்தல் அமரர் திரு இராசதுரை ஈஸ்வரபாதம்
மரண அறிவித்தல்-திருமதி சுலோசனா சண்முகவடிவேல் (லலி)
மரண அறிவித்தல் பிறப்பு14 MAY 1950 இறப்பு30 AUG 2021 திருமதி சுலோசனா சண்முகவடிவேல் (லலி) யாழ். வல்வெட்டித்துறைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வதிவிடமாகவும் கொண்ட சுலோசனா சண்முகவடிவேல் அவர்கள் 30-08-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான நடனசிகாமணி மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும்,…
அந்தியேட்டி அழைப்பிதழ் கார்மேகசுந்தரம் இலட்சுமிதேவி (சி.கு வீடு)
அந்தியேட்டி அழைப்பிதழ் கார்மேகசுந்தரம் இலட்சுமிதேவி (சி.கு வீடு) கடந்த 31.07.2021 அன்று சிவபதமடைந்த எமது தாயின் மறைவுச்செய்தி கேட்டு எமது துயர் பகிர நேரில் கலந்துகொண்ட உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் அனுதாப செய்திகளை தொலைபேசி, குறுஞ்செய்தி, செய்தித் தளங்கள், சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்தவர்களுக்கும் பல்வேறு வழிகளில் உதவி புரிந்தவர்களுக்கும் எமது…
கண்ணீர் அஞ்சலி அமரர் இராசதுரை ஈஸ்வரபாதம் (பெரியதம்பி)
கண்ணீர் அஞ்சலி அமரர் இராசதுரை ஈஸ்வரபாதம் (பெரியதம்பி)
கண்ணீர் அஞ்சலி அமரர் செல்வராஜா தெய்வநாயகி (பொற்கிளி அக்கா)
கண்ணீர் அஞ்சலி அமரர் செல்வராஜா தெய்வநாயகி (பொற்கிளி அக்கா)
இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் 06.09.2021 திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் 06.09.2021 திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த 20.08.2021 அன்று இரவு 10 மணி முதல் எதிர்வரும் 30ம் திகதி திங்கட்கிழமை வரை நாடு முழுமையாக முடக்கப்பட்டது. மேலும் கொரோனா தொற்று தீவிரம் காரணமாக ஆறாம் திகதி வரை இதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் அத்தியாவசிய சேவைகள் வழமை போல் இடம்பெறும்.
அந்தியேட்டி அழைப்பும் நன்றி நவில்தலும் அமரர் இரத்தினசாமி சுந்தரலிங்கம் (சுந்தரி அண்ணா)
அந்தியேட்டி அழைப்பும் நன்றி நவில்தலும் அமரர் இரத்தினசாமி சுந்தரலிங்கம் (சுந்தரி அண்ணா)
மாவீரன் பண்டாரவன்னியன் முல்லைத்தீவு கோட்டையை 1803 ஆம் ஆண்டு ஆங்கிலேய படைகளிடமிருந்து மீட்டு வெற்றிகொண்ட 218 ஆவது ஆண்டு நாள் இன்றாகும்.
மாவீரன் பண்டாரவன்னியன் முல்லைத்தீவு கோட்டையை 1803 ஆம் ஆண்டு ஆங்கிலேய படைகளிடமிருந்து மீட்டு வெற்றிகொண்ட 218 ஆவது ஆண்டு நாள் இன்றாகும். வன்னி மண்ணின் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியன் முல்லைத்தீவு கோட்டையை 1803 ஆம் ஆண்டு ஆங்கிலேய படைகளிடமிருந்து மீட்டு இரண்டு பீரங்கிகளை கைப்பற்றி வெற்றிகொண்ட 218 ஆவது ஆண்டு நாள் இன்று.
இலங்கை தமிழ் ஏதலியர்கள் உண்ணாவிரதம் போராட்டத்தை 03.08.2021 ஆரம்பித்து தொடர்ந்த வேளை ஒருவர் தன்னைத்தானே வயிற்றில் கத்தியால் குத்திக்கொண்டார், இரண்டு பேர் தூக்கு மாட்டி கொண்டார்கள், 16 பேர் தூக்க மாத்திரை உட் கொண்டார்கள்.இதில் இரண்டு பேர் இன்னமும் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டும் 16 சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.
இலங்கை தமிழ் ஏதலியர்கள் உண்ணாவிரதம் போராட்டத்தை 03.08.2021 ஆரம்பித்து தொடர்ந்த வேளை ஒருவர் தன்னைத்தானே வயிற்றில் கத்தியால் குத்திக்கொண்டார், இரண்டு பேர் தூக்கு மாட்டி கொண்டார்கள், 16 பேர் தூக்க மாத்திரை உட் கொண்டார்கள்.இதில் இரண்டு பேர் இன்னமும் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டும் 16 சிகிச்சை பெற்று வருகின்றார்கள். தமிழக வாழ் ஏதலியர்கள் குடியுரிமை…
7 பேருக்கு தொற்று ஊரடங்கு வேளைகளில் நடமாடியவர்களுக்கு கட்டாய அன்ரிஜன் பரிசோதனை, யாழில் நேற்றைய தினம் 7பேர் மாட்டினர்.
7 பேருக்கு தொற்று ஊரடங்கு வேளைகளில் நடமாடியவர்களுக்கு கட்டாய அன்ரிஜன் பரிசோதனை, யாழில் நேற்றைய தினம் 7பேர் மாட்டினர். வீதிகளில் நடமாடுவோருக்கு தொடர்ந்தும் அனைத்துப் பகுதிகளிலும் அன்ரிஜன் பரிசோதனை இடம்பெறும் எனத் தெரிவிப்பு.





















