Month: March 2025

மரண அறிவித்தல் அமரர் வைத்திலிங்கம் முத்துமாணிக்கம்.

மரண அறிவித்தல் அமரர் வைத்திலிங்கம் முத்துமாணிக்கம்.(காளவைரவர் (சுடலைவைரவர்) ஆலய அர்சகரும் தலைவரும் ஆவார்) பிறப்பு:-1947.07.24. இறப்பு:-2025 03.31 பொலிகண்டியை பிறப்பிடமாவும் ஊறணியை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் முத்துமாணிக்கம் அவர்கள் 2025.03.31 திகதி திங்கட்கிழமை அன்று காலஞ்சென்றார். காலஞ் சென்றவர்களான வைத்திலிங்கம் கண்ணகை அம்மாளின் அன்பு மானும் . காலஞ்சென்ற மார்க்கண்டு வள்ளியம்மாளின பாசமிரு மருமாகனும் ….

வல்வை ஸ்ரீ வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வரர் ஆலய 2ம் நாள் இரவுத்திருவிழா 29.03.2025

வல்வை ஸ்ரீ வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வரர் ஆலய 2ம் நாள் இரவுத்திருவிழா 29.03.2025

இறுதிக்கிரியை பற்றிய அறிவித்தல் – அமரர் திருமதி செல்வமாணிக்கம் மீனாட்சிப்பிள்ளை (சரஸ்வதி அம்மா)

வல்வெட்டித்துறை சடையாண்டி கோவிலடியை பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் அமரர் செல்வமாணிக்கம் மீனாட்சிப்பிள்ளை(சரஸ்வதிஅம்மா) 10-03-2025 இறைவனடி சேர்ந்தார். அவர் சின்னப் பிள்ளை செல்லாச்சிப்பிள்ளையின் மகளும் அமரர் வடிவேலு சின்னம்மாவின் மருமகளும், வடிவேலு செல்வமாணிக்கத்தின்மனைவியும் சின்னமாமயில் (கனடா) தயாரும் அமரர் ஈஸ்வரபாதம் அவர்களின் மாமியும். அசோக்குமார் (கனடர) பத்மின் (கனடா) சாரோஜினி (AUSTRALIA) ஸ்ரீகுமார், (U.k)) ரஞ்சினி (UK)…

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வல்வை மக்களளுடனான கலந்துரையாடல் சுமுகமாக முடிவடைந்துள்ளது.

வீதி அகளிப்பு சம்பந்தமான கூட்டம் 20/03/2025 இன்று காலை 10 மணிக்கு சந்தைக்கு மேல் உள்ள UC கட்டடத்தில் நடைபெற்றுள்ளது. இதில் வல்வெட்டித்துறை ஆலடியில் இருந்து நெடியகாடு பிள்ளையார் கோயில் வரை வீதியின் இரு பக்கமும் உள்ள கடை அல்லது வீடு காணி எல்லை உரிமையாளர்கள்.வடமாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்கள்,பிரதேச செயலகம்,வல்வெட்டித்துறை நகராட்சி…

வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய பொதுக்கூட்டமும் தொடர்ந்து திருவிழா சம்மந்தமான கூட்டமும் 16.03.2025 காலை 10மணிக்கு நடைபெறவுள்ளது.

வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய பொதுக்கூட்டமும் தொடர்ந்து திருவிழா சம்மந்தமான கூட்டமும் 16.03.2025 காலை 10மணிக்கு நடைபெறவுள்ளது.