தொண்டைமானாறு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அறிவித்துள்ளார்கள்

தொண்டைமானாறு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அறிவித்துள்ளார்கள்.

கடந்த சில தினங்களிலும் முனைய தினங்களிலும் சுற்றுலா வருகின்ற இளம்வயது உடையோர் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டு நீ சுழியில் அகப்பட்டு அகால மரணம் அடைந்தது தொடடர்ந்து முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அது கொடுக்கப்பட்டுள்ள அம்சங்களாவன ஆழமான கடல் பிரதேசத்திலும் கடல் கொந்தளிப்பு நேரங்களிலும் கடலில் நீராடி வருபவர்கள் உங்கள் உயிர்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *