மீண்டும் ஆயுதப் போராட்டம் தலைதூக்கும்!

இப்போது அரசதரப்பிலுள்ள அமைச்சர்கள், பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எல்லோருமே பேசுகின்ற ஒரே விடயம், ஜே.வி.பி.யின் ஒரு பிரிவினர் மூன்றாவது கிளர்ச்சிக்கும், விடுதலைப் புலிகள் இரண்டாவது ஆயுதப் போராட்டத்துக்கும் தயாராகின்றனர்…

Read More
தைத்திருநாள் வாழ்த்துக்கள் கலை கலாசார இலக்கிய மன்றம் வல்வெட்டித்துறை

அனைத்து வல்வையர்க்கும் தமிழர்களுக்கும் தமிழர் திருநாளாம் தைப்பொங்கலில் உறவுகள் மேம்படவும் இன்பங்கள் பெருகிடவும் கலை கலாசார இலக்கிய மன்றத்தினரின் அன்பு வாழ்த்துக்கள். இத்தமிழர் புதுவருடத்தில் சாந்தி, சமாதனம்…

Read More
வாழ்த்துகின்றோம்.

உலகுக்கு ஒளிதந்து உயரவானத்தில் தினம் வலம்வந்து பயிர்களை காத்துநின்று பசிபோக்கி உயிர்காக்கும் சூரியத்தேவனுக்கு நன்றிசொல்லும் இந்த நன்நாளில் பொங்குக என்றும், மகிழ்வும் துணிவும்.!! பொங்குக என்றும் அறிவும்…

Read More
யாழ். பல்கலைக்கழக மாணவர்களை உயர் கல்வி அமைச்சர் மிரட்டுகின்றார்

யாழ். பல்கலைக்கழக விரிவரையாளர்கள் மூவருக்கும் மாணவர்கள் எட்டுப் பேருக்கும் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட வேளையிலேயே உயர்கல்வி அமைச்சரும் மிரட்டல் விட்டுள்ளார். என நாம் இலங்கையர் அமைப்பு இயக்கத்தின்…

Read More
உரிமைகளை மீட்க உறுதியேற்றுப் பொங்கலிடுவோம்: நாம் தமிழர் கட்சி

மானுடத்தின் முதன்மைக் குடியாய், பண்பட்ட வாழ்க்கையாலும், ஆளுமையினாலும் உலக வரலாற்றில் அழுத்தமாகத் தடம் பதித்த இனமாய், இயற்கையின் கடும் சீற்றங்களால் அழிவைப் பல முறை எதிர்கொண்டாலும் அழியாப்…

Read More
வல்வை நலன்புரிச் சங்கத்தின் (ஐஇ) வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகிகள் தெரிவும்.

வல்வை நலன்புரிச் சங்கத்தின் (ஐஇ) வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகிகள் தெரிவும்.

Read More
காலச்சுவடின் நூல் வெளியிட்டு விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்:

முல்லைப்பெரியாறு அணையைப் பற்றிய தவறான செய்திகளை காலங்காலமாக வெளியிட்டு வரும் “மலையாள மனோரமா” வின் நூல் அரங்கினை சென்னை புத்தகக் கண்காட்சியை விட்டு வெளியேற்ற கோரியும் தமிழீழ…

Read More
கேணல் கிட்டு: ஆளுமைகளின் மொத்தவடிவம்

கேணல் கிட்டண்ணா வீரச்சாவடைந்தபோது தேசியத்தலைவர் விடுத்த செய்தியை காலத்தின் தேவைகருதி மீண்டும் தருவதில் நிமிர்வுகொள்கின்றோம். கிட்டண்ணாவுக்கும் தலைவருக்குமான உறவு என்பது அண்ணன்- தம்பி போராளி -தலைவர் தளபதி…

Read More
பான் கீ மூனின் பேச்சாளர் அறிவிப்பு

ஹெய்டியில் சிறுமிகளைப் பாலியல் ரீதியாக துன்புறுத்திய சிறிலங்கா படையினர் மீது சிறிலங்கா அரசாங்கமே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐ.நா கூறியுள்ளது.இதுதொடர்பாக நியுயோர்க்கில் கருத்து வெளியிட்ட ஐ.நா…

Read More
நாகை மீனவர்கள் 13 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்

தமிழக மீனவர்களை நடுக்கடலில் தாக்குவதையும், இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்து கொண்டிருக்கும் மீனவர்களை கடத்தி செல்வதையும் இலங்கை கடற்படையினர் வாடிக்கையாக கொண்டுள்ளனர். மத்திய, மாநில அரசுகளை…

Read More