வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார் கே.சிவாஜிலிங்கம்

முள்ளியவளையில் மாவீரர்களின் எலும்புக்கூடுகளை தோண்டி அகற்றும் படையினர்! முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ இயக்கத்தின் அரசியல் தலைவருமான கே.சிவாஜிலிங்கம் இதனை தாம் வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார். முள்ளியவளை…

Read More
கராத்தேயில் வல்வை இளைஞனின் சாதனை

வல்வெட்டித்துறை தெணியம்பையை சேர்ந்த செல்வன் முரளி திபாகர் என்ற இளைஞன் கராத்தே விளையாட்டில் யாழ்மாவட்டரீதியாகவும்,அகில இலங்கை ரீதியாகவும் வெற்றிகளையும் தங்கப்பதக்கத்தையும் பெற்றிருக்கின்றார். இவர் 1997ம்ஆண்டு ‘எக்ஸ்ர்கைய்'(Exerkai karate)…

Read More
இன்றே…இப்பொழுதே…

வணக்கம், இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலையினை விசாரிப்பதற்கு அனைத்துலகரீதியிலான ஒரு சுயாதீன விசாரணைக்குழு ஒன்றை நியமிக்கக் கோரியும் அது தொடர்பான விவாதம் ஒன்றை பிரித்தானிய பாராளுமன்றத்தில் நடாத்தக் கோரியும்…

Read More
கேணல் கிட்டு நினைவாக

தமிழர்களின் வரலாற்றில் பல நூற்றாண்டுகளுக்கு பின்னர் முதன்முறையாக தமிழ்மண் தமிழர்களின் நிர்வாகத்திற்குள் வருவதற்கு காரணமாக இருந்த தளபதி இவன். பன்முகஆளுமைகள் அத்தனையினதும் மொத்தவடிவம் இவனே. 16.01.1993 ல்…

Read More
நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை பூரணமற்றது – கனடா!

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்த பூரண தகவல்கள் உள்ளடக்கப்படவில்லை என கனடா தெரிவித்துள்ளது. இறுதிக்…

Read More
மீண்டும் புலிகள் வருவார்கள் பயத்தில் கோதபாய -பய பக்தி அறிக்கை.!

பன்னாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளாகவும் ஆதரவாளர்களாகவும் தமது செயற்பாட்டை அனைத்துலக ரீதியில் மீளமைப்பதற்கு முயன்றுவருகின்றனர். இவர்களால் இலங்கைக்கு அச்சுறுத்தல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. எனவே அழிக்கப்பட்ட விடுதலைப்…

Read More
மத்திய அரசு இடைக்கால நிவாரணம் அதிகரிக்கப்பட வேண்டும் – சீமான் அறிக்கை

தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட மத்திய அரசு அறிவித்துள்ள ரூ.500 கோடி இடைக்கால நிவாரணம் போதுமானதல்ல என்று கூறி நாம்…

Read More
வல்வை நலன்புரிச்சங்கத்தின் (கனடா) கோடைகால ஒன்றுகூடல் 2007,பகுதி 1 (புகைப்டங்கள்)

வல்வை நலன்புரிச்சங்கத்தின் (கனடா) கோடைகால ஒன்றுகூடல் 2007,மாமாச்சியின் புகைப்படத் தொகுப்பில் இருந்து….

Read More
வல்வை நலன்புரிச்சங்கத்தின் (கனடா) கோடைகால ஒன்றுகூடல் 2007,பகுதி 2 (புகைப்டங்கள்)

வல்வை நலன்புரிச்சங்கத்தின் (கனடா) கோடைகால ஒன்றுகூடல் 2007,மாமாச்சியின் புகைப்படத் தொகுப்பில் இருந்து….

Read More
வல்வை நலன்புரிச்சங்கத்தின் (கனடா) கோடைகால ஒன்றுகூடல் 2007,பகுதி 3 (புகைப்டங்கள்)

வல்வை நலன்புரிச்சங்கத்தின் (கனடா) கோடைகால ஒன்றுகூடல் 2007,மாமாச்சியின் புகைப்படத் தொகுப்பில் இருந்து….

Read More
ராஜபக்சே மைத்துனருக்கு அடிஉதை

இலங்கை அதிபர் ராஜபக்சேவின் உறவினர் நடேசன் குமரன், இராமேஸ்வரத்தில் உள்ள கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்தபோது சில அமைப்புகளால் தாக்கப்பட்டுள்ளார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.…

Read More
2 வது வல்வெட்டித்துறை கலை இலக்கிய பெருவிழா

கலை கலாசார இலக்கிய மன்றத்தினால் வல்வெட்டித்துறையின் இரண்டாவது வருடாந்த கலை இலக்கிய பெரு விழா 01.01.2012 அன்று நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் ஆலய வீதியில் மலை 04.00…

Read More
அதிரடியுடன் 2012ஐ வரவேற்ற வல்வை புளூஸ்.

2011 ம் ஆண்டை வெற்றியுடன் முடித்த வல்வை புளூஸ் விளையாட்டுக் கழகம் 2012 ம் ஆண்டை அதிரடி வெற்றியுடன் வரவேற்றிருக்கின்றது. கடந்த ஞாயிற்றுக் கிழமை 08 .01…

Read More
வல்வை புளுஸ்விளையாட்டுக்கழகத்தின் இருபதாவது வருடாந்த விளையாட்டுப்போட்டி-இங்கிலாந்து.

வல்வை புளுஸ்விளையாட்டுக்கழகத்தின் இருபதாவது வருடாந்த விளையாட்டுப்போட்டி-இங்கிலாந்து.

Read More
அன்பார்ந்த சிங்கள மக்களுக்கு” நூல் வெளியீடு

அன்பார்ந்த சிங்கள மக்களுக்கு” நூல் வெளியீடு இடம் : பூவுலகின் நண்பர்கள், சென்னை புத்தககண்காட்சி. நாள் : 08.01.12 –வெளியிடப்பட்ட மற்ற நூல்கள் 1.ஈழமும் உலக மனிதாபிமானத்தின்…

Read More