S.Pபாலசுப்ரமணியம் ,கங்கை அமரன் ஆகியோர் சற்றுமுன் யாழ்மண்ணில் வந்து இறங்கிங்கினர்!!

இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக தென்னிந்திய பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் பாடகரும் இசையமைப்பாளருமான கங்கையமரன் ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர். இன்று காலை கொழும்பை வந்தடைந்த…

Read More
வவுனியா ரம்பைக்குளம் மகாவித்தியாலய மாணவன் கோகுலதாசன்_அபிசிகன் 195 புள்ளிகளைப் பெற்று வட_மாகாணத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்றிரவு வெளியாகியது. இதன்படி தெரியவந்த வட மாகாணப் பாடசாலை நிலைவரங்களின்படி வவுனியா ரம்பைக்குளம் மகாவித்தியாலய மாணவன் #கோகுலதாசன்_அபிசிகன் 195 புள்ளிகளைப்…

Read More
புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டன.

ம்முறை இடம்பெற்ற தரம் 5 புலமை பரீசில் பரிட்சை பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளன. www.doenets.lk என்ற இணையத்தள முகவரியில் பெறுபேறுகளை பார்வையிட முடியும். இதேவேளை Exam சுட்டெண்”…

Read More
தமிழ் மக்கள் அடக்கியாளப்படுவதை கண்டும் காணாமல் இருக்கவேண்டுமா? சி.வி.விக்னேஸ்வரன்கேள்வி

தமிழ் மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமைகளை மீளப் பெற்றுக்கொள்வதற்காக குரல்கொடுப்பதை இனவாதம் என பெரும்பான்மை சமூகம் பேசுவதாக குறிப்பிட்டுள்ள வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் அடக்கியாளப்படுவதை…

Read More
கிட்டுப் பூங்காவை நோக்கிப் படையெடுக்கும் யாழ் மக்கள்!

புனர்வாழ்வு அதிகாரசபை நடாத்தும் சுயதொழில் கடன் திட்டத்தின் ஊடான உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியும் மலிவு விற்பனையும் நல்லூர் கிட்டுப் பூங்காவில் இடம்பெற்று வருகின்றது. இன்று 30.09.2016 வெள்ளிக்கிழமை…

Read More
யாழ் மகாஜனா கல்லுாரி மாணவி அனித்தா அகில இலங்கை சாதனையை தகர்த்தெறிந்தார்.

யாழ் மகாஜனா கல்லுாரி மாணவி அனித்தா அகில இலங்கை சாதனையை தகர்த்தெறிந்தார் இலங்கை 42 தேசிய தடகளப் போட்டி யாழ்.துரையப்பா விளட்டர்ங்கில் நேற்றுத் தொடக்கம் (29.09.2016) நடைபெற்றுவருகின்றது.…

Read More
யாழ். நல்லூரில் தியாக தீபத்தின் 29 ஆவது ஆண்டு நிறைவு நாள் உணர்வுபூர்வமாக அனுட்டிப்பு

தியாக தீபம் திலீபனின் 29 ஆவது ஆண்டு நிறைவு நாளான இன்று (26.09.2016, திங்கடகிழமை) நல்லூரில் ஜனநாயகப் போராளிகளின் தலைமையில் உணர்வுபூர்வமாக அனுட்டிக்கப்பட்டது. நல்லூரில் தியாக தீபம்…

Read More
எழுக தமிழ்பேரணியில் முதலமைச்சர் உரை

எழுக தமிழ்பேரணியில் முதலமைச்சர் உரை எனதருமைத் தமிழ் பேசும் சகோதர சகோதரிகளே, ‘எழுக தமிழ்’ பேரணியில் பெருந்திரளாக கலந்துகொண்டு தமிழ் மக்களின் ஏகோபித்த குரலாக எமது உரிமைக்…

Read More
முடங்கியது யாழ்ப்பாணம். . திரண்டது தமிழர்சேனை.

யாழ். முற்றவெளியை சென்றடைந்த எழுக தமிழ் பேரணி: அலையென திரண்டு வந்த மக்கள்.. தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் ‘எழுக தமிழ்’ மக்கள் பேரணி இன்று (சனிக்கிழாமை)…

Read More
எழுக தமிழ் நல்லூரில் இருந்து ஆரம்பம்.

எழுக தமிழ் நிகழ்வு நல்லூரில் இருந்து ஆரம்பமாகியுள்ளது. வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனால், நல்லூர் ஆலய முன்றலில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள இப்பேரணியில், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின்…

Read More
 ‘அனர்த்தத்திலும் வடக்குக்கு பாகுபாடு’

தெற்கில், சாலவ இராணுவ முகாமில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சம்பவம் இடம்பெற்று இரு தினங்களிலிருந்தே தொடர்ந்தும் நிதியுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், கிளிநொச்சி சந்தையில்…

Read More