மிகக் கடுமையான அச்சுறுத்தலையும், தடைகளை உடைத்தெறிந்து மக்கள் தாங்கிப் பிடித்த மாவீரர்நாள் உடுத்துறை மூன்று மாவீரர்களின் தாயார் சுடரேற்றி வைத்தார்.

மிகக் கடுமையான அச்சுறுத்தலையும், தடைகளை உடைத்தெறிந்து மக்கள் தாங்கிப் பிடித்த மாவீரர்நாள் உடுத்துறை மூன்று மாவீரர்களின் தாயார் சுடரேற்றி வைத்தார். தாயக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப்…

Read More
எமது விடுதலைப்போராட்ட வரலாற்றில் “உயிராயுதம்”எனும் சொல்லை அறிமுகப்படுத்தியவன் கடற்கரும்புலி கப்டன் மணியரசன்

எமது விடுதலைப்போராட்ட வரலாற்றில் “உயிராயுதம்”எனும் சொல்லை அறிமுகப்படுத்தியவன் கடற்கரும்புலி கப்டன் மணியரசனே ஆகும். தான் கூறியதுபோலவே உயிராயுதம் எனும் அந்த வரலாற்று சொல்லுக்கு செயல்வடிவம் கொடுத்து அதிவேக…

Read More
ஓர் இரகசிய ஆளுமையின் அதிர்ச்சியான இழப்பு எங்கள் கேணல் ராயு அவர்கள்

ஓர் இரகசிய ஆளுமையின் அதிர்ச்சியான இழப்பு எங்கள் கேணல் ராயு அவர்கள் அந்தச்செய்தி புற்றுநோய்போல மெல்லமெல்லத் தமிழீழத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. அதைக் கடல்கடந்து காவிவந்து காற்று எம்தேசத்தின்…

Read More
தமிழ்மகள் முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி.

வரலாறு என்றும் அவளை வணங்கும். அதற்குச் சொந்தமான தமிழ்மகள் முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி. ஆண் போராளிகளுக்கு சரிநிகரான நீரடி நீச்சல் பயிற்சிகளை முடித்தவள். உயர்சக்தி…

Read More
கரும்புலி லெப்.கேணல் பூட்டோ நினைவு தடம் – 11.08.2018

Close கரும்புலி லெப்.கேணல் பூட்டோ நினைவு தடம் – 11.08.2006 இந்தியப் படைகளும் ஒட்டுக்குழுக்களும் சேர்ந்து உணர்வாளர்களை வேட்டையாடிக் கொண்டிருந்த காலம். மன்னார் மாவட்டத்தின் பாலக்குழிப் பகுதியில்…

Read More
1983 கறுப்பு யூலை வெலிக்கடைச்சிறை படுகொலைகள் நினைவஞ்சலிப் பொதுக்கூட்டம் திரு.எம்.கே.சிவாஜிலிங்கத்தின் தலைமையில் கரவெட்டிப் பிரதேச சபை மண்டபத்தில் நினைவு கூறப்பட்டன.

1983 கறுப்பு யூலை வெலிக்கடைச்சிறை படுகொலைகள் நினைவஞ்சலிப் பொதுக்கூட்டம் திரு.எம்.கே.சிவாஜிலிங்கத்தின் தலைமையில் கரவெட்டிப் பிரதேச சபை மண்டபத்தில் நினைவு கூறப்பட்டன. இதில் பல கட்சி தலைவர்கள் உறுப்பினர்கள்…

Read More
25.07.1983 அன்று வெலிக்கடைச்சிறையில் சிங்களக் காடையர்களினால் படுகொலை செய்யப்பட்டு வீரமரணம் அடைந்த மாவீரகள் உட்பட 35தமிழ் அரசியல் கைதிகளின் 35ம் ஆண்டு நினைவு நாள்

25.07.1983 அன்று வெலிக்கடைச்சிறையில் சிங்களக் காடையர்களினால் படுகொலை செய்யப்பட்டு வீரமரணம் அடைந்த மாவீரகள் உட்பட 35தமிழ் அரசியல் கைதிகளின் 35ம் ஆண்டு நினைவு நாள் மாவீரன் தங்கத்துரை…

Read More
தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்க நாள் இன்றாகும்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்க நாள் இன்றாகும். 23.07.1983 அன்று யாழ். மாவட்டம் திருநெல்வேலிப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மீதான கரந்தடி…

Read More
முல்லைத்தீவு படைத்தளம் மீதான ஓயாத அலைகள் – 1 படைநடவடிக்கையில் 19.07.1996

முல்லை மாவட்டத்தில் இருந்த சிறீலங்காப் படைமுகாம் முழுமையாகக் கைப்பற்றப்பட்டு, அங்கிருந்த 1000 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினரைக் கொன்று பல கோடி ரூபா பெறுமதியான ஆயுதங்களையும்கைப்பற்றி முல்லை மாவட்டத்தையும்…

Read More
முதற் கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன் மாவீரரின் 28ம் ஆண்டு வீரவணக்க நினைவு நாள் 10.07.2018 

10.07.1990ஆண்டு அன்று யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை கடலில் வைத்து சிறிலங்கா கடற்படை எடித்தாரா கட்டளைக் கப்பல் மீதான கரும்புலித்தாக்குதலின்போது வீரச்சாவை தழுக்கொண்ட முதற் கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன் யோகராசா…

Read More
நவாலி சென்பீற்றேர்ஸ் தேவாலயம் மீது இலங்கை விமானப்படை நடாத்திய தாக்குதலில் சுமார் 140 பேர் பலியான நினைவு தினம் 09.07.2018 

நவாலி சென்பீற்றேர்ஸ் தேவாலயம் மீது இலங்கை விமானப்படை நடாத்திய தாக்குதலில் சுமார் 140 பேர் பலியான நினைவு தினம் 09.07.2018 நவாலி சென்பீற்றேர்ஸ் தேவாலய நினைவேந்தல் நினைவு…

Read More
கரும்புலிகள் ஒரு வரலாற்று அபூர்வம்

கரும்புலிகள் ஒரு வரலாற்று அபூர்வம் தத்துவங்கள் எல்லாம் தலைகீழாகி விட்டன. வீறு கொண்டெழுந்த விடுதலைப் போராட்டங்கள் பல இடையில் வெம்பிப் பழுத்தவை போலாகிவிட்டன. அமைதி என்ற மாயத்திரைக்குள்…

Read More
விடுதலைப்புலிகள் ஒரு குற்றவியல் அமைப்பு அல்ல- சுவிஸ் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

விடுதலைப்புலிகள் ஒரு குற்றவியல் அமைப்பு அல்ல- சுவிஸ் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு 14. 06. 2018 இன்று சுவிற்சர்லாந்து நீதிமன்றம் விடுதலைப்புலிகள் மீது குற்றவியல் அமைப்பு எனச்…

Read More