புலிகளின் கோட்டையான குடும்பிமலையில் நினைவுச்சின்னம் !
மட்டக்களப்பு மாவட்டம் குடும்பிமலையில் சிறிலங்கா இராணுவத்தினர் புதிய போர் நினைவுச்சின்னம் ஒன்றை நிறுவி வருகின்றனர் என அதிர்வு இணையம் அறிகிறது. விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், வன்னியில் சிறிலங்கா படையினரின் போர் வெற்றியை நினைவு கூரும் வகையில் நினைவுச்சின்னங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இறுதிப் போர் நடைபெற்ற பகுதியில், போர் நினைவுச்சின்னங்களை அமைத்து, அந்தப் பகுதிகளை சிங்கள மக்களின்…
வல்வை வி.க பெண்கள் அணி 2 ஆம் இடம் ஆண்கள் அணி இறுதி ஆட்டத்திற்கு தெரிவு
வல்வை வி.க பெண்கள் அணி 2 ஆம் இடம் ஆண்கள் அணி இறுதி ஆட்டத்திற்கு தெரிவு பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கழகங்களுககு இடையில் அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்று வருகின்றது.(AGA meet) இன்று திக்கம் மைதானத்தில் பருத்தித்துறை ஜக்கிய வி;க இற்கும் வல்வை வி.க இற்கும் இடையில் நடைபெற்ற பெண்களுக்கான உதைபந்தாட்ட இறுதிப்…
தமிழக முதல்வர் அம்மா அவர்களின் 65 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சிறப்புறை : குப கிருஷ்ணன் எம்.எல்.ஏ ஆலங்குடி தொகுதி, புதுக்கோட்டை மாவட்டம்.
தமிழக முதல்வர் அம்மா அவர்களின் 65 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ஆலங்குடி தொகுதி எம்.எல.ஏ. குப கிருஷ்ணன் பேச்சு புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியில் தமிழக முதல்வர் அம்மா அவர்களின் 65வது பிறந்தநாள் விழாவில் ஈழத்தமிழர்களின் சிறப்புரையை பற்றி எம்.எல்.ஏ குப கிருஷ்ணன் மிகவும் சிறப்பாக பேசினார். மேலும் திமுக. காங்கிரஸ் பற்றியும் பேசினார்.
திருச்சி வேலுசாமியின்-ராஜீவ் படுகொலை சுற்றி நடந்ததென்ன? -நேர்காணல்.26.1.2013 இன்று வெள்ளிக் கிழமை இந்திய நேரப்படி இரவு எட்டு மணிக்கு
அன்பார்ந்த உறவுகளே. ராஜீவ்காந்தி படுகொலை. அதையிட்டு தமிழினத்தின் மீதான பழி எல்லாம் நான் அறிந்து அனுபவப்பட்ட ஒன்று. அது நம்மீது தினனிக்கப்பட்ட பழி. அந்த படுகொலைக்கும் நமக்கும் தொடர்பில்லை என்று திருச்சி வேலுசாமி அவர்கள் ஒரு புத்தகம் எழுதினார். “ராஜீவ் படுகொலை.தூக்குக் கயிற்றில் நிஜம்” என்ற புத்தகம் வெளியானதை ஒட்டி ஐயா வேலுசாமி அவர்களுடன் ஒரு…
தேசியத்தலைவரை பற்றிய ஆவணப்படம்.. லோட்டஸ் தொலைகாட்சியில் தற்பொழுது ஒளிபரப்பாகிறது..
தேசியத்தலைவரை பற்றிய ஆவணப்படம்.. லோட்டஸ் தொலைகாட்சியில் தற்பொழுது ஒளிபரப்பாகிறது..











