​தமிழ் பெண் விமானி அர்ச்சனாவுக்கு டென்மார்க்கில் நடந்த பாராட்டு விழா

தமிழ் பெண் விமானி அர்ச்சனாவுக்கு டென்மார்க்கில் உள்ள கேர்னிங் நகரில் அமைந்திருக்கும் டிவான் விருந்தினர் கொண்டாட்ட மண்டபத்தில் கடந்த 28.01.2017 அன்று பாராட்டுவிழா ஒன்று சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.…

Read More
சிதம்பரா கணிதப்போட்டி நிர்வாகத்தினரால் இன்று (28.01.2017) Harrow பரீட்சை நிலையத்தில் 2017ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்களும், 2016ஆம் ஆண்டின் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

சிதம்பரா கணிதப்போட்டி நிர்வாகத்தினரால் இன்று (28.01.2017) Harrow பரீட்சை நிலையத்தில் 2017ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்களும், 2016ஆம் ஆண்டின் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. எமது நிர்வாக பணியாளர்களினால் 2016ஆம் ஆண்டின்…

Read More
மரண அறிவித்தல்-திருமதி ஸ்ரீயோகமணி இராசேந்திரம்(மைனா)

மரண அறிவித்தல் திருமதி ஸ்ரீயோகமணி இராசேந்திரம்(மைனா) பிறப்பு : 7 யூலை 1941 — இறப்பு : 25 சனவரி 2017 யாழ். வல்வெட்டித்துறை நெடியகாட்டைப் பிறப்பிடமாகவும்,…

Read More
மரண அறிவித்தல் – ஆனந்தமயில் சரவணமுத்து

மரண அறிவித்தல் ஆனந்தமயில் சரவணமுத்து வல்வெட்டித்துறை நெடியகாட்டடைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஆனந்தமயில் சரவணமுத்து (பல் வைத்தியர், வல்வெட்டித்துறை ஊறணி தீர்த்தமடம் மற்றும் அந்தியேட்டிமடம் ஆகியவற்றினை…

Read More
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் முன்னெடுக்கும் உண்ணாவிரதப்போராட்டத்திட்கு வலு சேர்க்கும் வகையில் குவியும் மக்கள் ,நல்லூரிலும் இன்று ஆதரவு போராட்டத்துக்கான கவனயீர்ப்பு தொடங்கியது

அடைமழையிலும் 4ஆம் நாளாக தொடரும் போராட்டம்! குவியும் மக்கள் , வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் முன்னெடுக்கும் உண்ணாவிரதப்போராட்டத்திட்கு வலு சேர்க்கும் வகையில் குவியும் மக்கள் ,நல்லூரிலும்…

Read More
மரண அறிவித்தல் – கோணேசபிள்ளை சுந்தரலிங்கம்

மரண அறிவித்தல் கோணேசபிள்ளை சுந்தரலிங்கம் வல்வெட்டித்துறை கொண்டல் கட்டையை பிறப்பிடமாகவும் , வல்வெட்டித் துறை A.G.A ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட கோணேசபிள்ளை சுந்தரலிங்கம்(மேத்திரியார்)இன்று 25. 01. 2017…

Read More
பெண் விமானி அர்ச்சனாவுக்கு பாராட்டுவிழா

பெண் விமானி அர்ச்சனாவுக்கு பாராட்டுவிழா பெண் விமானி அர்ச்சனாவுக்கு பாராட்டுவிழா டென்மார்க்கில் எதிர்வரும் 28.01.2017 சனிக்கிழமையன்று நடைபெறவுள்ளது. பகல் 11.30 மணியளவில் மதிய போசனத்துடன் நிகழ்வு ஆரம்பமாகிறது,…

Read More
வல்வையில் மர நடுகையை முன்னெடுக்கும் முன்னாள் பிரஜைகள் குழுவினர்

வல்வையில் மர நடுகையை முன்னெடுக்கும் முன்னாள் பிரஜைகள் குழுவினர் கடந்த பல வருடங்களாக வரட்சியை எதிர்நோக்கியுள்ள வல்வெட்டித்துறையைச் சோலை வனமாக்கும் திட்டத்தின் கீழ் முன்னாள் பிரஜைகள் குழுவின்…

Read More
வடமராட்சி வடக்கு கலாசார பேரவையால் இன்று(20.01.2017) வெளியிடப்பட்ட கலாபூஷணம் வல்வை .ந. அனந்தராஜா அவர்களின் ‘வல்வை முதுசொம் ‘ நூல் வெளியீட்டு நிகழ்வின் போது ….

வடமராட்சி வடக்கு கலாசார பேரவையால் இன்று(20.01.2017) வெளியிடப்பட்ட கலாபூஷணம் வல்வை .ந. அனந்தராஜா அவர்களின் ‘வல்வை முதுசொம் ‘ நூல் வெளியீட்டு நிகழ்வின் போது ….

Read More
வல்வை மகளிர் மகா வித்தியாலய மாணவர்கள் கடும் மழையிலும் தங்கள் போட்டிகளை சிறப்பாக செய்தனர்.

வல்வை யா/ வல்வை மகளிர் மகா வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியின் போது காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட கடும் மழையின் மத்தியிலும் மாணவர்கள் தங்கள் போட்டிகளை…

Read More
சிதம்பரா கணிதப்போட்டி நிர்வாகத்தினரால் இன்று (21.01.2017) Lewisham பரீட்சை நிலையத்தில் 2017ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்களும், 2016ஆம் ஆண்டின் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

சிதம்பரா கணிதப்போட்டி நிர்வாகத்தினரால் இன்று (21.01.2017) Lewisham பரீட்சை நிலையத்தில் 2017ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்களும், 2016ஆம் ஆண்டின் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. எமது நிர்வாக பணியாளர்களினால் 2016ஆம் ஆண்டின்…

Read More
வீரம் விளைந்த வல்வெட்டித்துறை மண்ணில் ஜல்லிக்கட்டிற்க்கு ஆதரவு

வீரம் விளைந்த வல்வெட்டித்துறை மண்ணில் ஜல்லிக்கட்டிற்க்கு ஆதரவு வடமராட்சி இளைஞர்கள் ஏற்பாட்டில் தம்பன் துஷாந்தன் தலைமையில் இடம்பெற்ற ஜல்லிக்கட்டு ஆதரவு நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் M.k.சிவாஜிலிங்கம்…

Read More