வல்வை நலன்புரிச் சங்கத்தினரின் (ஐ.இ) குளிர்கால ஒன்றுகூடல் நேற்று ( 11.12.2022) சிறப்பாக நடைபெற்றது படங்கள் இணைப்பு (Part -1)
வல்வை நலன்புரிச் சங்கத்தினரின் (ஐ.இ) குளிர்கால ஒன்றுகூடல் நேற்று ( 11.12.2022) சிறப்பாக நடைபெற்றது. வல்வை நலன்புரிச் சங்கத்தினரால், வருடந்தோறும் நடாத்தப்படும் குளிர்கால ஒன்றுகூடல், நேற்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு பிரதம விருந்தினராக திரு சதாசிவம் காந்திதாசன் அவர்கள் வருகை தந்திருந்தார் ( அவுஸ்ரேலியா வல்வை நலன்புரிச் சங்கத்தின் முன்னாள் பொறுப்பாளர்) கடும் குளிரின்…
பிரித்தானியா வல்வை மக்களுக்கு, வரும் 11.12.2022 (ஞாயிறு )அன்று நடைபெற இருக்கும் எமது குளிர்கால ஒன்றுகூடலில் வழமைபோல் மாணவ, மாணவியர்கள் சிறப்பு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட இருக்கிறார்கள். உங்கள் பிள்ளைகள் அல்லது உங்களுக்கு தெரிந்த பிள்ளைகள் இப் பரிசில்கள் பெறும் தகமை தகமைகள் பெற்றிருந்தால், தயவு செய்து 25.11.2022 முன்னர் ONLINE மூலம் பதிவு செய்யவும்
பிரித்தானியா வல்வை மக்களுக்கு,வரும் 11.12.2022 (ஞாயிறு )அன்று நடைபெற இருக்கும் எமது குளிர்கால ஒன்றுகூடலில் வழமைபோல் மாணவ, மாணவியர்கள் சிறப்பு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட இருக்கிறார்கள். உங்கள் பிள்ளைகள் அல்லது உங்களுக்கு தெரிந்த பிள்ளைகள் இப் பரிசில்கள் பெறும் தகமை தகமைகள் பெற்றிருந்தால், தயவு செய்து 25.11.2022 முன்னர் ONLINE மூலம் பதிவு செய்யவும். பதிவு…
மிகவும் சிறப்பாக நடைபெற்ற வல்வை கோடைவிழா 2022 படங்கள் இணைப்பு ( part 4)
வல்வை நலன்புரிச் சங்கத்தினரால்(UK) ஆண்டு தோறும் நடாத்தப்படும் கோடைவிழா இவ் வருடம் மிகவும் சிறந்த முறையில் ஒழுங்கமைக்கப்பட்டு 10,000 அதிகமான மக்கள் வருகை தந்து கண்டுகளித்த கோடைவிழா2022 , வல்வை மக்களால் மிகவும் நேர்த்தியான முறையில் நடாத்தி முடிக்கப்பட்டது. வல்வை மண்ணுக்கு மீண்டும் ஒரு பெருமையே ,ஒரே நாளில் 300க்கும் அதிகமான உதைபந்தாட்ட போட்டிகள் நடாத்தப்பட்டமை…
மிகவும் சிறப்பாக நடைபெற்ற வல்வை கோடைவிழா 2022 படங்கள் இணைப்பு ( part 3))
வல்வை நலன்புரிச் சங்கத்தினரால்(UK) ஆண்டு தோறும் நடாத்தப்படும் கோடைவிழா இவ் வருடம் மிகவும் சிறந்த முறையில் ஒழுங்கமைக்கப்பட்டு 10,000 அதிகமான மக்கள் வருகை தந்து கண்டுகளித்த கோடைவிழா2022 , வல்வை மக்களால் மிகவும் நேர்த்தியான முறையில் நடாத்தி முடிக்கப்பட்டது. வல்வை மண்ணுக்கு மீண்டும் ஒரு பெருமையே ,ஒரே நாளில் 300க்கும் அதிகமான உதைபந்தாட்ட போட்டிகள் நடாத்தப்பட்டமை…
மிகவும் சிறப்பாக நடைபெற்ற வல்வை கோடைவிழா 2022 படங்கள் இணைப்பு ( part 2)
வல்வை நலன்புரிச் சங்கத்தினரால்(UK) ஆண்டு தோறும் நடாத்தப்படும் கோடைவிழா இவ் வருடம் மிகவும் சிறந்த முறையில் ஒழுங்கமைக்கப்பட்டு 10,000 அதிகமான மக்கள் வருகை தந்து கண்டுகளித்த கோடைவிழா2022 , வல்வை மக்களால் மிகவும் நேர்த்தியான முறையில் நடாத்தி முடிக்கப்பட்டது. வல்வை மண்ணுக்கு மீண்டும் ஒரு பெருமையே ,ஒரே நாளில் 300க்கும் அதிகமான உதைபந்தாட்ட போட்டிகள் நடாத்தப்பட்டமை…
மிகவும் சிறப்பாக நடைபெற்ற வல்வை கோடைவிழா 2022 படங்கள் இணைப்பு ( part 1)
வல்வை நலன்புரிச் சங்கத்தினரால்(UK) ஆண்டு தோறும் நடாத்தப்படும் கோடைவிழா இவ் வருடம் மிகவும் சிறந்த முறையில் ஒழுங்கமைக்கப்பட்டு 10,000 அதிகமான மக்கள் வருகை தந்து கண்டுகளித்த கோடைவிழா2022 , வல்வை மக்களால் மிகவும் நேர்த்தியான முறையில் நடாத்தி முடிக்கப்பட்டது. வல்வை மண்ணுக்கு மீண்டும் ஒரு பெருமையே ,ஒரே நாளில் 300க்கும் அதிகமான உதைபந்தாட்ட போட்டிகள் நடாத்தப்பட்டமை…
கடந்த 18.12.2021 அன்று நடைபெற்ற வல்வை நலன்புரிச்சங்கத்தின் (ஐ.இ) குளிர்கால ஒன்று கூடல் & புளூஸ்நைட் படங்கள் இணைப்பு ( part -4)
கடந்த 18.12.2021 அன்று நடைபெற்ற வல்வை நலன்புரிச்சங்கத்தின் (ஐ.இ) குளிர்கால ஒன்று கூடல் & புளூஸ்நைட் படங்கள் இணைப்பு ( part -4) வருட ,வருடம் நடக்கும் குளிர்கால ஒன்றுகூடலில் சிறந் பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிப்பது வழக்கம். இந்த வருடமும் இன்றைய பெரும் தொற்று நேரத்திலும் தம் பிள்ளைகளை அழைத்து வந்து…
வல்வை நலன்புரிச் சங்கத்தினரால்(ஐ.இ) நடாந்தப்பட்டுக் கொண்டிருக்கும் வல்வை கற்றல் மையம் இன்று சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது ( படங்கள் இணைப்பு)
வல்வை நலன்புரிச் சங்கத்தினரால்(ஐ.இ) நடாந்தப்பட்டுக் கொண்டிருக்கும் வல்வை கற்றல் மையத்திற்கு 11 வகுப்பறைகளுடனும் கூடிய வசதிகளுடனும் சிவபுரவீதியில் புதிதாக அமைக்கப்பட்ட வளாகம் இன்று (14.11.2021) திறந்து வைக்கப்பட்டது. இதன் திறப்பு விழாவின் போது வல்வை நகரசபையின் தலைவரான திரு செல்வேந்திரா, முன்னாள், பாராளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினரான திரு சிவாஜிலிங்கம்,மற்றும் முன்னாள் வடக்கு கிழக்கு…
பிரித்தானியா வல்வை மக்களுக்கு, வரும் 18.12.2021 (சனிக்கிழமை )அன்று நடைபெற இருக்கும் எமது குளிர்கால ஒன்றுகூடலில் வழமைபோல் மாணவ, மாணவியர்கள் சிறப்பு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட இருக்கிறார்கள். உங்கள் பிள்ளைகள் அல்லது உங்களுக்கு தெரிந்த பிள்ளைகள் இப் பரிசில்கள் பெறும் தகமை தகமைகள் பெற்றிருந்தால், தயவு செய்து 15.11.2021 முன்னர் அறியத்தரவும்
பிரித்தானியா வல்வை மக்களுக்கு, வரும் 18.12.2021 (சனிக்கிழமை )அன்று நடைபெற இருக்கும் எமது குளிர்கால ஒன்றுகூடலில் வழமைபோல் மாணவ, மாணவியர்கள் சிறப்பு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட இருக்கிறார்கள். உங்கள் பிள்ளைகள் அல்லது உங்களுக்கு தெரிந்த பிள்ளைகள் இப் பரிசில்கள் பெறும் தகமை தகமைகள் பெற்றிருந்தால், தயவு செய்து 15.11.2021 முன்னர் அறியத்தரவும் 2020/2021 ஆகிய வருடங்களுக்கான…
வல்வை புளூஸ் விளையாட்டுப் போட்டி ( 14.06.2020) மற்றும் கோடைவிழா 2020 ( 28.06.2020) ஆகிய விளையாட்டு நிகழ்வுகள் காலவரையற்று பிற்போடப்பட்டுள்ளது
வணக்கம், அன்பன உறவுகளுக்கு, எம்மால் அறிவிக்கப்பட்டிருந்த இவ் வருடத்திற்கான வல்வை புளூஸ் விளையாட்டுப் போட்டி ( 14.06.2020) மற்றும் கோடைவிழா 2020 ( 28.06.2020) ஆகிய விளையாட்டு நிகழ்வுகள் இன்றைய சூழ்நிலையில் நடத்தும் சாத்தியமற்ற நிலை இருப்பதனால் , இவ் நிகழ்வுகளை காலவரையற்று பிற்போட்டுள்ளோம் என்பதனை அறியத்தருகின்றோம். நன்றி வல்வை நலன்புரிச்சங்கம் (ஐ.இ)
நான்கு நாட்டு வல்வெட்டித்துறை நலன்புரி சங்கங்களின் கூட்டிணைவில் வல்வெட்டித்துறை மக்களுக்கு உலர் உணவு விநியோகம்
நான்கு நாட்டு வல்வெட்டித்துறை நலன்புரி சங்கங்களின் கூட்டிணைவில் வல்வெட்டித்துறை மக்களுக்கு உலர் உணவு விநியோகம் கனடா, ஐக்கிய ராஜ்ஜம், அவுஸ்திரேலியா, ஜேர்மனி ஆகிய நாடுகளில் செயற்பட்டு வரும் வல்வெட்டித்துறை நலன்புரிச்சங்கங்கள் ஒன்றிணைந்து வல்வெட்டித்துறையில் மக்களுக்கான ஊரடங்கு சட்ட கால உலர் உணவு விநியோகத்தினை ஆரம்பித்துள்ளன. வல்வெட்டித்துறை J388, J389, J390, J391, J392, J393 ஆகிய…
அன்பான வல்வை மக்களுக்கு,
அன்பான வல்வை மக்களுக்கு, கொரோனா தொற்று நோயால் தாயகத்தில் தொடர் ஊரடங்கு காரணமாக வல்வை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட அன்றாடம் தொழில் செய்து வாழ்ந்து வந்தவர்கள் இன்று மிகவும் மோசமான உணவுத்தட்டுப்பட்டை சந்தித்துள்ளனர்; இவர்களுக்கு உதவும் முகமாக கனடா, சுவிஸ் ,ஜெர்மன், அவுஸ்ரேலியா ஆகிய நலன்புரிச்சங்கங்களுடன் இணைந்து தாயகத்தில் வல்வை நகராட்சிக்குட்பட்ட வறுமைக்கோட்டின்…
லண்டனில் வல்வைப் படுகொலையின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது – பகுதி -1
1989 ஆம் ஆண்டு வல்வை மண்ணில் இந்திய அமைதிப் படை நிகழ்த்திய மனிதப் படுகொலையின் அஞ்சலி நிகழ்வு வல்வை பிரித்தானிய நலன்புரிச் சங்கத்தினால் நடாத்தப்பட்டது.
கோடைவிழா 2019, ஒளிப்படங்கள் இணைப்பு பகுதி -5
கோடைவிழா 2019, ஒளிப்படங்கள் இணைப்பு பகுதி -5 மிகவும் சிறந்த முறையில் ஒழுங்கமைக்கப்பட்டு சிறப்பாக நடாத்தப்பட்ட கோடைவிழா 2019, 145 உதைபந்தாட்ட அணிகளுக்கான, 282 போட்டிகள் நடைபெற்றன. குறிப்பாக 16 ஐரோப்பிய அணிகள் பங்குபற்றின மற்றும் பெண்களுக்கான Netball , volleyball ,cricket, சிறுவர்களுக்கான மெய்வல்லுனர் போட்டிகள் ,தலையணை சண்டை ,கபடி என பல விளையாட்டுகளும்…





















