தமிழர்களின் ஆன்மாவின் சாட்சியாக கிளிநொச்சியில் “தேசத்தின் குரல்” பத்திரிகையின் முதல் இதழ் இன்று வெளியிடப்பட்டுள்ளது. கனவுகள் மெய்ப்பட வேண்டும் என்ற மகுட வாசகத்தைத் தாங்கி அறிவகத்தின் வெளியீடான…
Read Moreதமிழர்களின் ஆன்மாவின் சாட்சியாக கிளிநொச்சியில் “தேசத்தின் குரல்” பத்திரிகையின் முதல் இதழ் இன்று வெளியிடப்பட்டுள்ளது. கனவுகள் மெய்ப்பட வேண்டும் என்ற மகுட வாசகத்தைத் தாங்கி அறிவகத்தின் வெளியீடான…
Read Moreவங்கக் கடலில் உருவாகி இலங்கையின் பல பகுதிகளை தாக்கி சேதங்களை உண்டு பண்ணிய புயலுக்கு பல்வேறு பெயர்கள் (நிலாம், நீலம் மற்றும் நிலம்) தமிழ் பத்திரிகைகளில் மற்றும்…
Read Moreஅவுஸ்திரேலிய கிறிஸ்மஸ் தீவில் இருந்து நேற்று வியாழக்கிழமை இரவு 26 இலங்கையர்கள் திருப்பியனுப்பப்பட்டனர். விசேட விமானம் ஒன்றில் அவர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டதாக அவுஸ்திரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள்…
Read Moreஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அகில கால மீளாய்வு அமர்வுகளில் சில நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ளன. பெலரஸ், வட கொரியா, ஈரான், துருக்கி,…
Read Moreஇலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினும், டி.ஆர்.பாலு எம்.பி.யும் நியூயார்க் நகரில் ஐ.நா. சபை துணைப் பொதுச்செயலாளரை சந்தித்து‘டெசோ’ மாநாட்டு தீர்மானங்களை வழங்கினார்கள். இதுகுறித்து…
Read Moreமனித உரிமை மீறல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் இலங்கை அரசு தான் ஏற்கனவே முன்வைத்த வாதங்களைத்தான் இன்றும் முன்வைத்துள்ளது. புதிய…
Read Moreஆனந்த விகடனில் வெளியாகிய “நேற்று நான் விடுதலைப் போராளி இன்று நான் ஒரு பாலியல் தொழிலாளி’’ என்ற தலைப்பில் JVP இணையத்தளத்தில் வந்திருக்கும் முன்னாள் போராளியின் பேட்டியை…
Read Moreமுல்லைத்தீவு மாவட்டத்தில் பெய்த அடைமழையின் போது இரட்டை வாய்க்கால் பகுதியிலுள்ள மதகு ஒன்றின் ஊடாக திடீரென பெருமளவான மீன்கள் வீதியின் குறுக்கே பாய்ந்த வெள்ளத்தோடு அடிபட்டு வந்தது…
Read Moreஅமெரிக்காவின் அட்டலான்டிக் கரையோரத்தை கடும் புயல் தாக்கியுள்ளது. பல கட்டடங்கள், வீடுகள், பாடசாலைகள் தொழிற்சாலைகள், என்று அனைத்து இடத்தையும் இப் புயல் தாக்கி அழித்துள்ளது. வீடுகளை இழந்து…
Read Moreஇன்று யாழில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனை ஈ.பி.டி.பி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் தண்ணிர் போத்தலால் தாக்க…
Read Moreதிருமதி.சண்முகராசா சரோஜினிதேவி தோற்றம்: 22.09.1950 மறைவு: 31.10.2012 வல்வெட்டித்துறை சடையாண்டி கோவில் ஒழுங்கையை பிறப்பிடாகவும் அரியாலையை புகுந்தவீடாகவும் தமிழ்நாடு திருச்சியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி.சண்முகராசா சரோஜினிதேவி…
Read Moreவல்வெட்டித்துறை மதவடியில் தில்லையம்பதி என்பவரின் வீட்டில் காணப்பட்ட ராஜநாகம் ஒன்று, இரண்டரை மணிநேர போராட்டத்தின் பின் பிட்டிக்கப்பட்டு, பின் பத்திரமாக கெருடாவில் மாயவர் கோவிலில் விடப்பட்டுள்ளது.
Read Moreமுள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து ஆட்டிலறிகளை மீட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவம் இன்று அறிவித்துள்ளது. ஒரு 130 மி.மீ ஆட்டிலறி மற்றும் நான்கு 152 மி.மீ…
Read Moreசென்னை: வங்கக் கடலில் உருவான நிலம் புயலால் சென்னை பட்டினப்பாக்கத்தில் சரக்குக் கப்பல் ஒன்று தரை தட்டியது. கப்பலில் இருந்து பணியாளர்கள் தப்பிக்க முயன்ற போது ஒருவர்…
Read Moreவல்வை சிவன் கோவில் 2 புதிய தேர்கள் புயலினால் சரிந்தது.
Read More