கூடங்குளத்தில் நடைபெற்ற தேசியத் தலைவரின் 58 வது பிறந்த நாள் நிகழ்வு!

26-11-2012 அன்று கூடங்குளத்தில் உலகத் தமிழர் இணைய இணைப்பு நடத்திய தேசியத் தலைவர் 58 வது பிறந்த நாள் நிகழ்வு.மலை 4 மணியளவில் நடைபெற்ற இவ் நிகழ்ச்சியில்…

Read More
இன்று நடைபெற்ற ஆட்டத்தில் வல்வை ரேவடி வி . கழகம் வெற்றியிட்டியது.

வல்வை ஊக்குவிப்பு குழுவினால் நடாத்தப்பட்டு வரும் உதைபந்தாட்ட தொடரில் இன்று நடைபெற்ற அரைஇறுதி ஆட்டத்தில் வல்வை ரேவடி வி . கழகத்தை எதிர்த்து வல்வை நேதாஜி வி…

Read More
அனைத்துக்கட்சிகள் கூட்டத்தை உடனடியாகக் கூட்டுக முதலமைச்சருக்கு வேண்டுகோள் – பழ. நெடுமாறன் அறிக்கை

மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை : எதிர்பார்த்தபடியே கருநாடக முதலமைச்சர் தமிழகத்திற்கு காவிரி நீர் தர மறுத்துவிட்டார். உச்சநீதிமன்ற ஆணையை ஏற்று…

Read More
டிசம்பர் 21ம் திகதி உலகம் அழியாது! நாசா விஞ்ஞானிகள் உறுதி

எதிர்வரும் டிசம்பர் 21ம் திகதி உலகம் அழியாது என நாசா விஞ்ஞானிகள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். கடந்த சில வருடங்களாக, மாயன் நாள்காட்டி 2012.12.21 ஆம் திகதி காலை…

Read More
சிவாஜிலிங்கத்தின் வீட்டில் குண்டு வைக்க இராணுவம் உத்தரவிட்டது!– கனடாவுக்கு தப்பிச் சென்ற இராணுவ அதிகாரி

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்தின் வீட்டுக்கு குண்டு வைக்க இராணுவம் தமக்கு உத்தரவிட்டதாக, இராணுவத்தில் இருந்து கனடாவுக்கு தப்பிச் சென்ற இளம்…

Read More
ஈழக்கோரிக்கை தொடரும் வரையில் புலிகளின் நடவடிக்கைகள் தொடரும் – ரவி பல்சோகர்

ஈழக்கோரிக்கை தொடரும் வரையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் தொடரும் என முன்னாள் இந்திய உயர் இராணுவ அதிகாரி ரவி பல்சோகர் தெரிவித்துள்ளார். ஈழக் கோரிக்கை தொடரும்…

Read More
வல்வை நேதாஜி, வல்வை றெயின்போ வி.கழகங்கள் வெற்றியீட்டின

வல்வை நேதாஜி, வல்வை றெயின்போ வி .கழகங்கள் வெற்றியீட்டின. வல்வை ஊக்குவிப்பு குழுவினால் வல்வைக்கு உட்பட்ட கழகங்களுக்கிடையில் நடாத்தப்படும் உதைபந்தாட்ட தொடரில் இன்று இரு போட்டிகள் வல்வை…

Read More
கடந்த காலத்தை நோக்கி அரசாங்கம் தமிழ் இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கின்றதா?

யாழ்ப்பாண பல்கலைக்கழக விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து மாணவர்கள் மீதான தாக்குதல், மாணவர்களின் கண்டன ஊர்வலம் மீதான தாக்குதல், நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவனின் வாகனம் மீதான தாக்குதல்,…

Read More
பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து எதிர்வரும் திங்கட்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் மற்றும் பல்வேறு தாக்குதல் சம்பவங்களைக் கண்டிக்கும் முகமாகவும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் எதிர்வரும் (03.12.2012 ) திங்கட்கிழமை அன்று மாபெரும்…

Read More
மாணவர்கள் மீது இராணுவம் தாக்குதல்! (காணொளி)

மாவீரர் நாளான நேற்று யாழ்.பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளும், மாணவர் விடுதிக்குள்ளும் படையினர் அத்துமீறி நுழைந்தமையினை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த யாழ். பல்கலை மாணவர்கள் மீது படையினரும், பொலிஸாரும் இணைந்து…

Read More
மாணவர்கள் மீது இராணுவம் காட்டுமிராண்டி தாக்குதல் (photos)

மாவீரர் நாளான நேற்று யாழ்.பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளும், மாணவர் விடுதிக்குள்ளும் படையினர் அத்துமீறி நுழைந்தமையினை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த யாழ். பல்கலை மாணவர்கள் மீது படையினரும், பொலிஸாரும் இணைந்து…

Read More
இன்று யாழ் பல்கலைக் கழகத்தில் மூன்று மாணவர்கள் கைது!?(காணொளி) படையினா் வெறியாட்டம்?

நேற்று மாவீரர் தினத்தை அனுஷ்டித்த யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் மீது இன்று இராணுவம் பல்கலைக் கழகத்துக்குள் சென்று மாணவர்களைத் தாக்கியதோடு மூன்று மாணவர்களையும் கைது செய்து…

Read More
ஈழத்தில் இனக்கொலை; இதயத்தில் இரத்த‏

ஈழத்தமிழர் படுகொலையில் சிங்கள அரசுக்கு உதவிய இந்திய அரசு மீது, விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்! – வைகோ என் உயிர் இருக்கும் வரையில் வைகோவுக்கும் தமிழர்களுக்கும்…

Read More
மட்டு. துறைநீலாவணையில் வீடுகளில் ஏற்றிய கார்த்திகை விளக்குகளை உடைத்தெறிந்த படையினர்

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் உள்ள துறைநீலாவணை கிராமத்தில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு வீடுகளுக்கு முன்பாக ஏற்றப்பட்ட விளக்குகளை படையினர் உடைத்துள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று மாலை…

Read More
அளம்பில் துயிலும் இல்லத்தில் பறந்த புலிக்கொடி!

முல்லைத்தீவின் அளம்பில் துயிலும் இல்லபகுதியில் உள்ள மரம் ஒன்றில் புலிக்கொடி பறந்துள்ளதை தொடர்ந்து படையினர் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள அளம்பில் துயிலும்…

Read More