Month: September 2017

மரண அறிவித்தல்- அமரர் திருமதி தங்கரெத்தினம் கதிரவேற்பிள்ளை

மரண அறிவித்தல்   பிறப்பு : 14.09.1933        இறப்பு : 29.09.2017 அமரர் திருமதி தங்கரெத்தினம் கதிரவேற்பிள்ளை வல்வெட்டித்துறை பொலிகண்டியை பிறப்பிடமாகவும், வாடிஒழுங்கையை வசிப்பிடமாகவும், இந்தியா திருச்சியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட தங்கரெத்தினம் கதிரவேற்பிள்ளை அவர்கள் 29.09.2017 அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற கந்தவனம் சரஸ்வதியமோ தம்பதிகளின் அன்பு மகளும்,…

மர்மக்குழல் தொடரில் வல்வை கலைஞர்கள் 15வது தொடரில் ஒரு பாத்திரத்தில் நடிக்க தொடங்கியிருக்கிறார்கள்

மர்மக்குழல் தொடரில் வல்வை கலைஞர்கள் 15வது தொடரில் ஒரு பாத்திரத்தில் நடிக்க தொடங்கியிருக்கிறார்கள் நீங்களும் பாருங்கள்

வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் வெற்றியுடன் அருள் மழை

வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய 10ம் நாள் சரஸ்வதி பூஜை .29.09.2017

வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் வீதியுலாவும் வல்வை மக்களின் நிறைகுடமும்

வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய 10ம் நாள் சரஸ்வதி பூஜை .29.09.2017

வல்வை தேவியின் இறுதி யுத்தம் மகிடா சூரசம்காரம்29.09.2017

வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய 10ம் நாள் சரஸ்வதி பூஜை .29.09.2017

வல்வை தேவியின் முன் மண்டியிட்டார் சூரன் 29.09.2017

வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய 10ம் நாள் சரஸ்வதி பூஜை .29.09.2017

வல்வை தேவியின் சங்காரம் 29.09.2017

வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய 10ம் நாள் சரஸ்வதி பூஜை .29.09.2017

வல்வெட்டித்துறை வீதி எங்கும் போர்29.09.2017

வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய 10ம் நாள் சரஸ்வதி பூஜை 29.09.2017

வித்தியா படுகொலை வழக்கில் ஏழு எதிரிகளுக்கும் மரண தண்டனை!! யாழ். மேல்நீதிமன்றம் தீர்ப்பு!!

    வித்தியா படுகொலை வழக்கில் ஏழு எதிரிகளுக்கும் மரண தண்டனை!! யாழ்.மேல்நீதிமன்றம் தீர்ப்பு!! நீதிக்கு வெற்றி அரச தலைவர் தீர்மானிக்கும் தினத்தில் சாகும்வரை  தூக்கு!!! தூக்கில் தொங்கப்போபவர்கள் 2 வது எதிரி – பூபாலசிங்கம் மா.ஜெயக்குமார் 3 வது எதிரி – பூபாலசிங்கம் தவக்குமார் 4 வது எதிரி – மகாலிங்கம் சசீந்திரன் 5 வது…

திலீபன் அண்ணாவுக்கு காவடி எதிர் வரும் காலத்தில் அதிக அளவிலான மக்கள் காவடி எடுத்து திலீபன் அண்ணாவை நோக்கி வருவார்கள்

மன்னிக்க வேண்டும் என் வாழ்கை துணையே பெற்றெடுத்த தாயே உங்கள் இருவருக்கும் தெரியாமல் இந்த திலீபன் அண்ணாவுக்கு காவடி எடுத்ததற்கு உங்கள் இருவரின் மன வேதனை எனக்கு நன்கு புரிகிறது எனது தாய் துடி துடித்து கதறி அழுகிறார் எனக்கு மன வேதனையாக உள்ளது அம்மா கலாங்காதே நான் யாரையும் துன்புறுத்தவில்லை என்னையே நான் வருத்தினேன்…

திலீபன் அண்ணா ஒன்றை மிகத் தெளிவாகவும், அறுதியாகவும் கூறுகின்றோம். நாம் மீண்டும் ஆயுதம் ஏந்துவோம் எமது மக்கள் அழிக்கப்படும் நிலை தோன்றுமானால்

எமது நாட்டில் எமது இராணுவம் நிலைபெறும் வரை எமது நாட்டில் நாம் நிலைபெறும் வரை எமது சுதந்திரத்தை எவரும் உறுதிப்படுத்த முடியாது. அதற்காகத் தான் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம்.அதற்காகத் தான் நாம் தமிழீழம் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.தமிழீழம் என்பது சகல அடக்குமுறைகளையும் உடைத்தெறிந்த ஓர் சமதர்ம சோசலிச தமிழீழமாகத் தான் மலரும்.அதுவரை நாம் ஒரு போதும் எமது போராட்டத்தை…

ஞான வைரவர் 8ம் நாள் சரஸ்வதி பூஜை 27.09.2017

ஞான வைரவர் 8ம் நாள் சரஸ்வதி பூஜை 27.09.2017