கௌரவ வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்கள், மாகாண சபை உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒரு லட்சம் பெறுமதியான நிதி பொழுது போக்கு விளையாட்டு அரங்கு ஒழுங்கு படுத்தல்களுக்காக வல்வை சனசமூகசேவா நிலையத்தின் ஊடாக வேலைபணிகள் நடைபெறுகின்றன. இது வல்வைச்சந்தியில் உள்ள செய்திதாள் நிலையத்தில் அமைக்கப்படுகிறது.