வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் அறநெறி பாடசாலை நடாத்திய திருநாவுகரசர் குரு பூசை தின நிகழ்வுகள் 05.05.2013.

வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் அறநெறி பாடசாலை நடாத்திய திருநாவுகரசர் குரு பூசை தின நிகழ்வுகள் இனிது நடைபெற்றது. இதில் சிறுவர்களுடைய தேவாரம்,பக்தி பாடல்கள்,புராணகதைகள், புராண நாடகங்கள் நடைபெற்றன.

Leave a Reply

Your email address will not be published.