Search

வல்வை நலன்பரிச்சங்கத்தின் (ஐ.இ) ஆண்டுப் பொது கூட்டமும் ,புதிய நிர்வாகிகள் தெரிவும் 23.01.2022 அன்று நடைபெவுள்ளது.

வல்வை நலன்பரிச்சங்கத்தின் (ஐ.இ) ஆண்டுப் பொது கூட்டமும் ,புதிய நிர்வாகிகள் தெரிவும் 23.01.2022 அன்று நடைபெவுள்ளது.

வணக்கம்
வல்வை நலன்பரிச்சங்கத்தின் (ஐ.இ) ஆண்டுப் பொது கூட்டமும் ,புதிய நிர்வாகிகள் தெரிவும் 23.0l.2022

பிரித்தானியா வாழ் வல்வை மக்களுக்கு,

வல்வை நலன்புரிச்சங்கத்தின் (ஐ.இ) ஆண்டுப்பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகிகள் தெரிவும் வரும் 23.01.2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00மணிக்கு நடைபெறும் என்பதனை அறியத்தருக்கின்றோம்.
கடந்த வருடம் (2021) COVID பெரும் தொற்றுக்காரணமாக பொதுக்கூட்டமும் ,புதிய நிர்வாகிகள் தெரிவும் நடைபெறவில்லையென்பதனை யாவரும் அறிந்ததே, எனவே நடைபெற இருக்கும் பொதுக்கூட்டத்திற்கு வல்வை நலன்விரும்பிகள் அனைவரும் தவறாது சமூகம் தந்து, உங்கள் ஆலோசனைகளையும், கருத்துக்களையும் தெரிவித்து புதிய நிர்வாகிகளை தெரிவு செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

இடம் பின்னர் அறிவிக்கப்படும்

நன்றி
வல்வை நலன்புரிச்சங்கம் (ஐ.இ)




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *