31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும் அமரர் திருமதி தேவசிகாமணி பூலோகசவுந்தரி.

31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும் அமரர் திருமதி தேவசிகாமணி பூலோகசவுந்தரி.

யாழ் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட திருமதி தேவசிகாமணி பூலோகசவுந்தரி அவர்களின் அந்தியேட்டி எதிர்வரும் 28/01/23 சனிக்கிழமை லண்டனில் நடைபெறவுள்ளது உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
தகவல்,
குடும்பத்தினர்
இடம்
99 CARNWATH ROAD
FULHAM
LONDON SW6 3EJ
TEL 00447930171647