ஆழ்கடல் சென்றவர்கள் நூலின் மீள்பதிப்பு வெளியீட்டுவிழா 18.08.2013

வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்காவின் Gloucester சென்றடைந்திருந்த அன்னபூரணி பாய் மரக்கப்பலின் 75 வது அகவை நினைவு கூறு முகமாக பல்வேறு நிகழ்வுகள் வல்வையிலும்,வல்வையர்கள் வாழும் புலம்பெயர் தேசங்களிலும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

இதன் ஒரு நிகழ்வாக திரு.சீவரெத்தினம் அவர்களால் தொகுக்கப்பட்ட நூல் வெளியீடு நாளை(18-08)வல்வை சந்தியில் அமைந்துள்ள நகரசபை மண்டபத்தில் பிற்பகல் 3.00 மணிக்கு நடைபெறுமென வல்வெட்டித்துறை கலை,கலாசார இலக்கிய மன்றம்,வல்வை மாலுமிகள் நலன்புரிச்சங்கம் அறியத்தந்துள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *