வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வடமாகானசபை உறுப்பினர்களான அனந்தி மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோர் உதவிப் பொதிகளை வழங்கினர்.
பொலிகன்டி மேற்கு பகுதியில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வடமாகானசபை உறுப்பினர்களான அனந்தி மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோர் உதவிப் பொதிகளை வழங்கினர்.














