வடமாகானசபை நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பருத்தித்துறை பிரதேச செயலகத்தால் வல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்றத்திற்கு ரூபாய் 20,000 ம் பெறுமதியான சில வாத்தியக்கருவிகள் இன்று(30.12.2014) மு .ப 10.30 மணியளவில் வழங்கப்பட்டது .
பருத்தித்துறை பிரதேச செயலகத்தால் வல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்றத்திற்கு வாத்தியக்கருவிகள் வழங்கப்பட்டது ..
















Leave a Reply