வடக்கில் நிலவி வரும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் – வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள்:

வடக்கில் நிலவி வரும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என வெளிநாட் கண்காணிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். வடக்கு வாக்காளர்கள் வாக்களிப்பில் பங்கேற்பதனைத் தடுக்கும் வகையில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாகக்…

Read More
யாழ்.நாவாந்துறையில் இராணுவம் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் காயம்!

யாழ்.நாவாந்துறை பகுதியில் இன்று இரவு இராணுவம் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் காயம். யாழ்ப்பாணம் நாவாந்துறையில் இலங்கை இராணுவம் இன்றிரவு நடத்திய துப்பாக்கி சூட்டில்…

Read More
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மைத்திரிக்கு ஆதரவு அளிப்பதாக அறிவிப்பு!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரிணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தனது ஆதரவினை வழங்குவதாக சற்றுமுன்னர் அறிவித்துள்ளது. கொழும்பு ஜானகி ஹோட்டலில்…

Read More
கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்த மைத்திரி!

பொது எதிரணியுடன் இணைந்து நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கு ஒன்றுபடுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுப்பதாக மைத்திரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் பொறியியலாளர்…

Read More
வட பகுதி மக்களுக்கு அச்சுறுத்தல் நேர்ந்தால் தேர்தல் இரத்தாகும்?!

வடபகுதி மக்களில் எவரேயேனும் அச்சுறுத்தி வாக்களிக்காமல் செய்யும் பட்சத்தில் தேர்தல் முழுமையாக இரத்துச் செய்யப்படும். இவ்வாறு எச்சரித்திருக்கிறார் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய. கொழும்பு ஆங்கில நாளிதழ்…

Read More
உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று வெளியிடப்படும்

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று பிற்பகல் வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் டப்ளியூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார். பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk (link is external) என்ற…

Read More
வடமராட்சி கிழக்கு மணற்காட்டில் சுனாமி பேரவலத்தின் 10ம் ஆண்டு நினைவேந்தல்! (படங்கள் இணைப்பு )

சுனாமி பேரலை தாக்கி இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையில் தமிழர் தாயகப்பகுதிகளில் அது உணர்வு பூர்வமாக பலி கொள்ளப்பட்ட உறவுகளை நினைவு கூரும் நிகழ்வாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.…

Read More
இன்று சுனாமி ஆழிப் பேரலை தாக்கியதின் 10ம் ஆண்டு நினைவேந்தல் தினம்!

சுனாமி பேரலை அனர்த்தத்தின் 10ம் ஆண்டு நினைவு இன்று. ஆழிப்பேரலை காவுகொண்ட அனைத்து உறவுகளையும் நாம் என்றும் மறவோம். இக்கொடூர பேரலையில் உயிர் நீத்த எமது அனைத்து…

Read More
மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் மழைவெள்ளம் காரணமாக 30 கிராமங்கள் பாதிப்பு! (படங்கள் இணைப்பு )

மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் மழைவெள்ளம் காரணமாக 30 கிராமங்கள் பாதிப்பு! மட்டக்களப்பு செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் இதுவரை 30 கிராமங்களைச்…

Read More
பிரபல இயக்குநர் கே.பாலசந்தர் 84ஆவது வயதில் இயற்கை எய்தினார்

சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல இயக்குநர் கே.பாலசந்தர் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 84. பிரபல இயக்குநர் கே.பாலசந்தருக்கு சிறுநீர் பாதையில் ஏற்பட்ட…

Read More
கடற்படையினரின் உச்ச கண்காணிப்பின் மத்தியில், மக்களின் உணர்வுக்கொந்தளிப்புடன் எழுவைதீவு மீனவரின் உடல் நல்லடக்கம்.

நடுக்கடலில், கடற்படையினரின் படகினால் மோதிப்படுகொலை செய்யப்பட்ட மீனவரான, எழுவைதீவு புனித தோமையார் கடற்றொழிலாளர் சங்கத்தின் உபதலைவருமான அலெக்ஸாண்டர் அன்ரனி ஜேசுதாசனின் உடல் கடற்படையினரதும், கடற்படைப்புலனாய்வாளர்களின் உச்ச கண்காணிப்பின்மத்தியில்,…

Read More
கூட்டமைப்பு தலைமை தயாரிக்கும் அறிக்கையில் யாரை ஆதரிப்பது என்பது அறிவிக்கப்படும் – மாவை சேனாதிராஜா

கூட்டமைப்பு தலைமை தேர்தல் தொடர்பாக அறிக்கையொன்றை தயாரித்து வருகின்றது அந்த வகையில் அடுத்தவாரம் யாரை ஆதரிப்பது என அறிவிக்கப்படும் என தமிழரசுகட்சியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற…

Read More
இலங்கைக்காக இரண்டு கடற்படை ரோந்துக் கப்பல்களை இந்தியா உருவாக்கிவருகிறது

இலங்கை கடற்படைக்காக இரண்டு கப்பல்களை இந்தியா கட்டி வருவதாக இந்திய பாதுகாப்பு துணை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள இந்தியா,…

Read More
ஆறு பிள்ளைகளின் தந்தையை டோறாவால் மோதிக்கொன்றது சிங்களக் கடற்படை!

மீன்பிடித்துக் கொண்டிருந்தவரின் படகை கடற்படையின் டோறா மோதித் தள்ளியதில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். எழுவைதீவுக் கடலில் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை இந்தச் சம்வம் இடம்பெற்றது. இதில் எழுவைதீவு…

Read More
ஜனவரி எட்டாம் திகதி இலங்கையில் மிக மோசமான வன்முறைகள் இடம்பெறலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது:

ஜனவரி எட்டாம் திகதி மிகமோசமான வன்முறைகள் இடம்பெறலாம் என அச்சம்கொண்டுள்ள ஐக்கிய தேசிய கட்சி , அதிலிருந்து தனது உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களை பாதுகாப்பதற்காக எடுக்கவேண்டிய நடவடிக்கைகள்…

Read More