நாதியற்றுப்போன ஈழத்தமிழனின் சாவுச் செய்தியில்கூட நஞ்சூட்டப்பட்டுள்ள கொடுமை!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த உச்சப்பட்டியில் உள்ள ஈழத்தமிழர் ஏதிலிகள் முகாமில் வருவாய் துறை அதிகாரியின் மனிதநேயமற்ற கொடுஞ்செயலால் விரக்தியடைந்த ரவீந்திரன் என்கிற ஈழத்தமிழ் ஏதிலியின் சாவுச்…

Read More
நேற்றைப்போல ஒரு இன்றும் ஒரு மாற்றமுமில்லாத நாளையும்…- ச.ச.முத்து

இந்த ஆக்கம் வெளிவரும்போது ஒருவேளை வாக்குஎண்ணிக்கை தொடங்கிவிட்டிருக்கலாம்.முடிவுகளில் சிலகூட வெளியாகி இருக்கவும்கூடும்.புலத்தின் ஊடகங்கள் தமது நேரலை நிகழ்வுகளில் ஆய்வுகளை நடாத்தி மாற்றத்துக்கான ஒரு தேர்தல்போல ஒரு மாயையை…

Read More
சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகின! (இணையத்தளங்களில் பார்க்கமுடியும்)

2014ம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீடசை முடிவுகள் வெளியாகியுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தப்பரீட்சை முடிவுகளை www.doenets.lk , www.results.exams.gov.lkஆகிய இணையத்தளங்களில்…

Read More
என் தாய்த் தமிழே! நலம் கெட உன்னைப் புழுதியில் யார் எறிந்தார்!!!

என் தாய்த் தமிழே! நலம் கெட உன்னைப் புழுதியில் யார் எறிந்தார்!!! கருவாகச் சின்னத் தமிழ் ஒன்றைச் சுமந்ததினாலா? இன்று தெருவோரம் நீ புரண்டு உருமாறிப் போனாய்……

Read More
யாழில் படைக்கெடுபிடிகள் மத்தியில் பல்கலை போராட்டம் பெருவெற்றி! திரண்டது தமிழ் சமூகம்!!

யாழ்.பல்கலைக்கழக சமூகத்தின் மிகப்பெரும் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற இன அழிப்பு படுகொலைகள் தொடர்பிலான ஐ.நா விசாரணை அறிக்கையை வெளியிடுமாறு வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டம் காலை…

Read More
நன்றி ஜசீகா…- ச.ச.முத்து

தமிழர்கள் எல்லோருக்குள்ளும் ஓலமிட்டுக்கொண்டிருக்கும் பெரு வலி ஒன்றை தாயகம் இழந்த பெரும் சோகத்தை உலகின் மெத்தனப்போக்கால் அழிக்கப்பட்ட ஒரு அருமையான விடுதலை போராட்டத்தின் நினைவுகளை மீட்டு எடுத்த…

Read More
ஈழத்தவர் இப்படித்தான் என்று, உன் ஈர விழியோடு கூறி விட்டாய்.

ஏங்கி ஏங்கியே வாழும் எங்களின் வாழ்வின் வலியை ஒற்றை ஆளாய் நின்று ஓங்கி ஒலித்த எங்கள் மகளே! குருதியில் நனையும் எங்களின் அவல வாழ்வை உருகி உருகிப்…

Read More
எங்கள் வீர நெஞ்சைப் பெற்றெடுத்த புனிதத் தாயாவளின் நினைவு நாள்

அன்னையே! எங்கள் அரசனைப் பெற்றெடுத்த புண்ணியவதியே!! தமிழ் ஈழத்தின் தெய்வமே! உத்தமியே….பத்தினியே… இனி நீ தான் எங்களின் திங்கள் அம்மா!!! அம்மா! பத்திரமாய் நீ சுமந்த உந்தன்…

Read More
புதுக்குடியிருப்பு மண்ணையே ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தி சென்ற கனகசுந்தரசுவாமி ஐயா அவர்களின் இறிதிச்சடங்கு.

புதுக்குடியிருப்பு மண்ணையே ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தி சென்ற கனகசுந்தரசுவாமி ஐயா அவர்களின் இறிதிச்சடங்கு.

Read More
காட்சிப் பிழை தானோ… ச.ச.முத்து

“நீங்கள் எல்லாம் கானலின் நீரோ!! வெறும் காட்சிப் பிழைதானோ – மாகவி பாரதி”- எல்லாம் சுமுகமாகவே நடந்து கொண்டிருப்பதாகவே தோன்றும். ஆனால் அப்படி இருக்காது. இயல்புநிலை போலவே…

Read More
ஆனந்தபுரம் கிராமத்திற்கான தென்னங்கன்றுகள் வழங்கல் நிகழ்வு.

மட்டக்களப்பு ஆனந்தபுரம் கிராமத்தின் குடியேறியுள்ள பாதிக்கப்பட்ட மக்களின் மீள வாழ்வுக்கான பணிகளை நேசக்கரம் அமைப்பின் உப அமைப்பான தேன்சிட்டு அமைப்பானது முன்னெடுத்து வருகிறது. ஆனந்தபுரம் கிராமத்தில் குடியேறிய…

Read More
நோர்வே தமிழ்முரசம் வானொலியில் 11.01.2015 இடம்பெற்ற நிலவரம் நிகழ்ச்சி

சிறீலங்காவில் நடைபெற்று முடிந்த சனாதிபதி தேர்தலில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைமைகள் எடுத்த முடிவுகள் சரியானதா? இந்த போக்கு தமிழ் மக்களின் நிரந்தரமான சுதந்திர வாழ்வுக்கு உகந்த முடிவா?அப்படியானால் தமிழர்களாகிய…

Read More
மைத்திரிபால சிறிசேன 51.28 வீதத்தினால் வெற்றி: தேர்தல் ஆணையாளர் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன 51.28 வீத வாக்குகளைப் பெற்றுக் கொண்டு ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கையின் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இந்த தகவலை சற்று…

Read More
ரணில் விக்ரமசிங்க நாளைய தினம் பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாளைய தினம் பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளார். புதிய ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளும் மைத்திரிபால சிறிசேன…

Read More
ஜனாதிபதி மஹிந்த அலரி மாளிகையிலிருந்து வெளியேறினார் –

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அலரி மாளிகையிலிருந்து வெளியேறியுள்ளார். சற்று நேரத்திற்கு முன்னதாக ஜனாதிபதி மஹிந்த இவ்வாறு அலரி மாளிகையிலிருந்து வெளியேறியுள்ளதாகத் தெரவிக்கப்படுகிறது. புதிய ஜனாதிபதிக்கு தமதுகடமைகளை ஆற்றுவதற்கு…

Read More
மைத்திரிபால சிறிசேன சுதந்திர சதுக்கத்தில் பதவிப் பிரமாணம் செய்துகொள்ள உள்ளார்

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இன்று சுதந்திர சதுக்கத்தில் பதவிப் பிரமாணம் செய்துகொள்ள உள்ளார். இன்றைய தினம் மாலை 6.00 மணியளவில் இந்த தேசிய நிகழ்வு…

Read More