Month: January 2015

காட்சிப் பிழை தானோ… ச.ச.முத்து

“நீங்கள் எல்லாம் கானலின் நீரோ!! வெறும் காட்சிப் பிழைதானோ – மாகவி பாரதி”-  எல்லாம் சுமுகமாகவே நடந்து கொண்டிருப்பதாகவே தோன்றும். ஆனால் அப்படி இருக்காது. இயல்புநிலை போலவே தோன்றும்.ஆனால் இயல்புநிலை இது இல்லை. காட்சிப் பிழைகளாக இவை எம் பார்வைக்குள் விழுகின்றது. ஆனால் பிழை என்றும் இந்த காட்சிகள் கானல்நீர் தோற்றமே என்றும் புரிந்து கொள்ளமுடியாத வண்ணம்…

Valvai Schools வல்வை செய்திகள்

யா/ வல்வை சிவகுரு வித்தியாசாலையின் 2015 ஆம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுனர் போட்டியை முன்னிட்டு நடாத்தப்பட்ட இன்று காலை 6.00 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது.

யா/ வல்வை சிவகுரு வித்தியாசாலையின் 2015 ஆம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுனர் போட்டியை முன்னிட்டு நடாத்தப்பட்ட இன்று காலை 6.00 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது.

யாழ்மாவட்டத்தின் சிறந்த பாற்பசுப் பண்ணையாளராக வல்வையை சேர்ந்த திரு.ரவி தெரிவு செய்யப்பட்டுள்ளார்

வடக்கின் பொருளாதாரத்தில் முதுகெலும்பாக விளங்கும் விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக, வடக்கு மாகாண விவசாய அமைச்சு ஆண்டுதோறும் தைப்பொங்கல் தினத்தையொட்டி உழவர் பெருவிழாவை நடாத்தி வருகிறது. யாழ்மாவட்டத்தின் சிறந்த பாற்பசுப் பண்ணையாளராக வல்வெட்டித்துறையைச் சேர்ந்த திரு.நாகேஸ்வரன் ரவி அவர்கள் வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் தெரிவு செய்யப்பட்டு கடந்த 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை…

உயிர்வரை இனித்தாய் இங்கிலாந்தில் திரையிடப்பட்டது புகைப்பட ஆல்பம்..

உயிர்வரை இனித்தாய் இங்கிலாந்தில் திரையிடப்பட்டது புகைப்பட ஆல்பம்..

வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மனுக்கு புதிய ஆண்டில் இன்று முதலாவது தீக்கரகம் பக்தர்களால் வழிபாடு செயப்பட்டுள்ளது. பெரும் திரலான வல்வை மக்களும் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது

வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மனுக்கு புதிய ஆண்டில் இன்று முதலாவது தீக்கரகம் பக்தர்களால் வழிபாடு செயப்பட்டுள்ளது. பெரும் திரலான வல்வை மக்களும் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது

வல்வை தீருவில் பதியுறை திருவருள்மிகு புட்டனி ஸ்ரீ சித்திவிநாயகர் திருக்கோவில் மகா கும்பாபிகே விஞ்ஞானபனம்.01.02.2015

வல்வை தீருவில் பதியுறை திருவருள்மிகு புட்டனி ஸ்ரீ சித்திவிநாயகர் திருக்கோவில் பரிவார மூர்த்தியாகிய வைரப்பெருமானுக்கு நுதன ஆலய நுதன பிரதிஸ்ட மகா கும்பாபிகே விஞ்ஞானபனம்.01.02.2015 ஞாயிற்றுக்கிமை 9.20 மணிமுதல் 11.00 மணிவரை நடைபெறவுள்ளது.

vaiSWAவின் கப்ரன் S.சிலுவைதாஸ்அவர்களுக்கு சேவைநலன் பாராட்டுவிழா – வல்வை நிலையத்தில் 4.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது (படங்கள் இணைப்பு)

vaiSWAவின் கப்ரன் S.சிலுவைதாஸ்அவர்களுக்கு சேவைநலன் பாராட்டுவிழா – வல்வை நிலையத்தில் 4.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது (படங்கள் இணைப்பு)

வல்வை இளங்கதிர் விளையாட்டு கழகம் நடாத்தும் ஒரு நாள் உதைபந்து சுற்றுப்போட்டி இறுதிப்போட்டியில் ரேவடி வெற்றி

வல்வை இளங்கதிர் விளையாட்டு கழகம் நடாத்தும் ஒரு நாள் உதைபந்து சுற்றுப்போட்டி 25.01.2015 நடைபெற்றது . இறுதிப்போட்டியில் ரேவடி விளையாட்டு கழகத்தை எதிர்த்து தீருவில் விளையாட்டு கழகம் மோதியது ஆரம்பம் முதலே ஆதிக்கம் காட்டிய ரேவடி 3 – 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.ஆட்ட நாயகனாக உ. சீலன் தெரிவு செய்யப்பட்டர், தொடர்…

வல்வை இளங்கதிர் விளையாட்டு கழகம் நடாத்தும் ஒரு நாள் உதைபந்து சுற்றுப்போட்டி :ரேவடி உதயசூரியன் அரையிறுதிக்கு தகுதி

வல்வை இளங்கதிர் விளையாட்டு கழகம் நடாத்தும் ஒரு நாள் உதைபந்து சுற்றுப்போட்டி தீருவில் இ.வி கழக மைதானத்தில் இன்று (24.01.2015)நடைபெற்று வருகின்றது. முதல் போட்டியில் நேதாஜி விளையாட்டு கழகத்தை எதிர்த்து ரேவடி விளையாட்டு கழகம் மோதியது இரு அணிகளும் கோல் எதுவும் போடாதநிலையில் ஆட்டம் முடிவடைந்தது இதனை தொடர்ந்து சமநிலை தவிர்ப்பு உதையில் ரேவடி 2-…

யா/ வல்வை சிதம்பரக் கல்லூரி வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி (24.01.2015) Part 3 (படங்கள் இணைப்பு)

யா/ வல்வை சிதம்பர கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி பாடசாலையின் அதிபர் கி.இராஜதுரை தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கப்டன் சின்னத்துரை சிவநேசன் ( யா/சிதம்பரக் கல்லூரி பழைய மாணவர் ) அவர்கள் கலந்து சிறப்பித்தார்,.பி.ப 1.30 மணி ஆரம்பமாகியது.நிகழ்வில். மங்கள விளக்கேற்றல், கொடியேற்றல், தமிழ்த்தாய் வாழ்த்து பாடசாலைக் கீதத்துடன் போட்டிகள் ஆரம்பமாகியது….

யா/ வல்வை சிதம்பரக் கல்லூரி வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி (24.01.2015) Part 2 (படங்கள் இணைப்பு)

யா/ வல்வை சிதம்பர கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி பாடசாலையின் அதிபர் கி.இராஜதுரை தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கப்டன் சின்னத்துரை சிவநேசன் ( யா/சிதம்பரக் கல்லூரி பழைய மாணவர் ) அவர்கள் கலந்து சிறப்பித்தார்,.பி.ப 1.30 மணி ஆரம்பமாகியது.நிகழ்வில். மங்கள விளக்கேற்றல், கொடியேற்றல், தமிழ்த்தாய் வாழ்த்து பாடசாலைக் கீதத்துடன் போட்டிகள் ஆரம்பமாகியது….

யா/ வல்வை சிதம்பரக் கல்லூரி வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி (24.01.2015) Part 1 (படங்கள் இணைப்பு)

யா/ வல்வை சிதம்பர கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி பாடசாலையின் அதிபர் கி.இராஜதுரை தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கப்டன் சின்னத்துரை சிவநேசன் ( யா/சிதம்பரக் கல்லூரி பழைய மாணவர் ) அவர்கள் கலந்து சிறப்பித்தார்,.பி.ப 1.30 மணி ஆரம்பமாகியது.நிகழ்வில். மங்கள விளக்கேற்றல், கொடியேற்றல், தமிழ்த்தாய் வாழ்த்து பாடசாலைக் கீதத்துடன் போட்டிகள் ஆரம்பமாகியது….