தமிழினதுரோகி இராசதுரைக்கு சிவாஜிலிங்கம் கறுப்புகொடி

தந்தை செல்வாவின் நினைவு நாளுக்கு சிறப்புரை ஆற்றுவதற்காக நினைவுநாள் ஏற்பாட்டு குழுவினர் முன்னாள் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரும் சிறீலங்காவின் அமைச்சருமாக இருந்தவரான இராசதுரையை அழைத்திருந்தனர். தமிழினத்தின் விடுதலை…

Read More
ரோரண்டோ புளுஸ் உதைபந்தாட்டத்தில் இரண்டாம் இடம் பெற்றது!

ரோரண்டோ புளுஸ் உதைபந்தாட்டத்தில் இரண்டாம் இடம் பெற்றது! 07.04.2012 அன்று ரோரண்டோ நகரில் நடைபெற்ற உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியில் ரோரண்டோ புளுஸ் விளையாட்டுக் கழகம் சிறப்பாக விளையாடி…

Read More
உத்தியோகபூர்வமாக ஏற்றிவைக்கப்பட்ட தமிழீழத் தேசியக்கொடி!

ஒஸ்திரேலிய-விக்ரோரிய மாநிலத்தின், Geelong நகரத் தொழிற்சங்க கூட்டமைப்பின் அலுவலகக் கட்டிடத்தில், தமிழீழத் தேசியக் கொடி உத்தியோகபூர்வமாக ஏற்றி வைக்கப்பட்டது. நேற்று வெள்ளிக்கிழமை (20-04-2012) மாலை Geelong தொழிற்சங்கக்…

Read More
இங்கிலாந்து வாழ் வல்வை ஆதிகோவிலடி மக்களின் ஒன்றுகூடல்!

15.04.2012 அன்று மாலை லண்டனில் இங்கிலாந்து வாழ் வல்வை ஆதிகோவிலடி மக்களின் ஒன்றுகூடல் நடைபெற்றது. மாலை 4 மணியலவில் மங்கள விளக்கேத்தி, அமைதி வணக்கத்துடன் ஆரம்பித்த ஒன்றுகூடல்…

Read More
ஈழத்தமிழர்களின் உண்மை நிலையறிய ஐ.நா. குழு செல்ல வேண்டும்: நாம் தமிழர் கட்சி

இலங்கையில் போருக்குப் பின்னான நிலையில் தமிழர்களின் வாழ்க்கைப் பிரச்சனைகள் குறித்து நேரில் கண்டறியச் சென்ற இந்திய நாடாளுமன்றக் குழுவின் தலைவரான சுஷ்மா சுவராஜ், ஒரே நாளில் வன்னி…

Read More
மரண அறிவித்தல்-திரு இராமசாமி (தண்டயல்) சாமியண்ணா அனந்தராசா

மரண அறிவித்தல்-திரு இராமசாமி (தண்டயல்) சாமியண்ணா அனந்தராசா தோற்றம்: 14.12.1929 மறைவு: 19.04.2012 வல்வெட்டித்துறை நெடியகாட்டை பிறப்பிடமாகவும் திருச்சி சீனிவாசநகரை வதிவிடமாகவும் கொண்ட திரு இராமசாமி (தண்டயல்)…

Read More
அன்பான இங்கிலாந்து வாழ் வல்வை மக்களே!

அன்பான இங்கிலாந்து வாழ் வல்வை மக்களே! யூன் மாதம் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வல்வை புளுஸ் வி.க(ஜ.இ) நாடாத்தும் விளையாட்டுப்போட்டி 2012 யூலை மாதம் 01…

Read More
பசியோடு இருந்த உன் தாகம்…(அன்னை பூபதி நினைவாக)

நீதிக்காய் எழுந்தாய் நெடுங்கிடையாய் கிடந்தாய் கருசுமந்த வயிற்றினிலே பசி என்ற நெருப்போடு மாமாங்கம் வீதியிலே அமர்ந்தாய் எங்கள் தாய்நீ. விழியாய் நாம் காத்துநின்ற விடுதலைக்கான பெருவலியாய் நாம்…

Read More
அன்னை பூபதியின் உண்ணாவிரதம் -பழ.நெடுமாறன்

அன்னை பூபதியின் உண்ணாவிரதம் -பழ.நெடுமாறன் நாவலடியில் உள்ள நினைவு மண்டபம் கிழக்கு மாவட்டத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு என மாவட்டங்கள் இருந்த நிலையில், சிங்களக் குடியேற்றத்தினால் மேலும் ஒரு…

Read More