முழுதாக இருள்நிறைந்த பாதையின் ஒளிவீச்சு (பத்தாண்டுகள் நிறைவில் ஒரு பார்வை) – ச.ச.முத்து

2002 ஏப்ரல் மாதத்தின் 10ம் நாள் சிங்களதேசத்தின் ஊடகங்கள் அனைத்தும், இந்தியாவின் அச்சு, ஓலி,ஒளி, இலத்திரனியல் ஊடகங்கள் முழுதும், சர்வதேசத்தின் மிக முக்கியமான ஊடக நிறுவனங்கள் எல்லாம்…

Read More
வல்வையில் FUTSAL மைதானம் திறக்கப்படஉள்ளது!(புதியபடங்கள்)

வல்வெட்டித்துறையின் நலன்விரும்பியும் கல்விமானுமாகிய கலாநிதி சபா.ராஜேந்திரன் (குட்டிமணிஅண்ணா) அவர்களால் வல்வெட்டித்துறையில் உதைபந்தாட்டத்துக்கான செயற்கைமுறை மைதானவிரிப்புகொண்ட FUTSALமைதானம் அமைக்கப்பட்டு அதன் வேலைகள் முடிவடைந்துள்ளன.குட்டிமணிஅண்ணாவின் திட்டமிடுதலில் அவரதும் அவரது குடும்பத்தினரதும்…

Read More
அடிக்கடி இருமலா ஆஸ்துமாவாக இருக்கலாம்

வெயிலைப் பழித்த பலருக்கும், இப்போது குளிரைக் கண்டு உதறல்! ‘எத்தனை வெயிலை வேணா பொறுத்துக்கலாம். இந்தக் குளிர் படுத்தற பாடு தாங்கலையே’ என்கிற புலம்பல் பரவலாக! குளிர்…

Read More
வல்வை சிதம்பராக்கல்லூரி பழைய மாணவர்களே!

எங்கள் சிதம்பரா எமது வல்வையர் வாழ்வில் நாம் தாய்க்கு அடுத்தபடியாக வணங்கும் கல்வித்தாய். வல்வையர் வரலாற்றை நூறு வருடங்குளுக்கு மேலாக தன்னகத்தே கொண்டது. இக்கல்வித்தாயின் மடியில் வாழ்ந்து…

Read More
கருநாடகா பொங்குதமிழ் 2012″ – தொடரும் தமிழ் உணர்வாளர்களின் வாழ்த்துச் செய்திகள்!

கருநாடகாவில் விரைவில் இடம்பெறவுள்ள “பொங்கு தமிழ் 2012″ மாநாட்டுக்கு உலகின் பல பாகங்களில் இருந்தும் தமிழ் உணர்வாளர்கள் தமது வாழ்த்துக்களைத் தொடர்ந்து தெரிவித்துவருகின்றனர். இது தமக்கு பெரும்…

Read More
வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தினால் நடத்தப்பட்ட கோலப் போட்டி முடிவுகள்!

வல்வெட்டித்துறை நகர சபையின் நூலக அபிவிருத்தித் திட்டச் செயற்பாடுகளில் ஒன்றாக தமிழ்,சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நடத்தப்பட்ட கோலம் அமைத்தல் போட்டியில் முதல் பத்து இடங்களைப் பெற்ற மாணவர்களினதும்…

Read More
என்னை ஒரு தமிழனாக உணரவைப்பது ‘பிரபாகரன்” என்ற பெயர்தான்!

என்னை ஒரு தமிழனாக உணரவைப்பது ‘பிரபாகரன்” என்ற பெயர்தான்! அண்மையில் ஸ்கன்டிநேவிய நாடொன்றுக்கு ஒரு பேராசிரியரை சந்திக்க சென்றிருந்தேன். அவர் தென்னாபிரிக்க தமிழர் ஆனால் தமிழ் சூழலுக்கு…

Read More
வல்வெட்டித்துறை கம்பா்மலை பகுதியில் அதிசயம் ஆனால் உண்‏!

வல்வெட்டித்துறை கம்பா்மலை பகுதியைசோ்ந்த ராசா என்பவரின் வீட்டுத்தோட்டத்தில் போட்ட வாழையைகுழையின் மொத்தி 01.04.2012ல்ஞாயிற்றுக்கிழமை காலை11மணியளவில் வெட்டிய வேளை அதிசயம் ஆனால் உண்மை பலதலை நாகபாம்பு போன்று பத்தொன்பதிற்கு…

Read More
தமிழ்த் தேசத்தின் இருப்பை பாதுகாப்பது அவசியமானது!

தமிழ்த் தேசத்தின் இருப்பை பாதுகாப்பது அவசியமானது-கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மிகப் பெரிய ஆயுதப் போராட்டம் அழிக்கப்பட்டுள்ள நிலையில் நாம் பேரம் பேசுவதற்கான எந்தப் பலமும் அற்றவர்களாக நிற்கின்றோம் என…

Read More
சிங்கள அணி இந்தியாவில் தடைசெய்யப்படுமா? மத்திய அரசுக்கு 16 நாள் அவகாசம்!

இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த சிங்கர்கள் மீது கோபம் கொண்டுள்ள நிலையில், சிங்கள கிரிக்கெட் அணி இந்தியாவில் விளை யாடக்கூடாது என்றும், இலங்கை அணி இந்தியாவில் விளையாடிதோற்கும்…

Read More
கால்களை உறுதியாக வைத்திருந்தால் கைகள் எங்கும் பற்றலாம் – ச.ச.முத்து பகுதி2

ஒரு விடுதலை இயக்கம் தனது போராட்டத்தை முன்னெடுத்துக்கொண்டுபோகும் பாதையில் அதற்கு முதலில் கரம்கொடுக்ககூடியதும் அதனுடன் பேசக்கூடியதும் உலகின் இன்னொரு திசையில் நடந்துகொண்டிருக்கும் இன்னொரு விடுதலை அமைப்புதான். இவர்களால்…

Read More
ஈழத்தில் நடந்த சகோதரச் சண்டைக்கு யார் காரணம்?

ஈழத்தில் நடந்த சகோதரச் சண்டைக்கு யார் காரணம்? கருணாநிதிக்கு பழ.நெடுமாறன் கேள்வி! ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம், அதை மெய்யாக்கிவிட முடியும் என்பதைத் தனது…

Read More