இருவழி பாதுகாப்பு முறைமையை அறிமுகப்படுத்தியது மைக்ரோசொப்ட்

ஒன்லைனில் பயன்படுத்தப்படும் கணக்குகளை ஹேக்கர்களிடமிருந்து பாதுகாப்பதற்கு இருவழி பாதுகாப்பு முறைமையானது மிகவும் அவசியமான ஒன்றாக காணப்படுகின்றது. இம்முறைமையை கூகுள் போன்ற சில தளங்கள் ஏற்கனவே பயன்படுத்திவருகின்றபோதிலும் மைக்ரோசொப்ட்…

Read More
பொஸ்டன் குண்டுவெடிப்பு குற்றவாளிகள் புகைப்படம் கண்டுபிடிப்பு

பாஸ்டன் குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை, அமெரிக்கப் புலனாய்வுத்துறை தீவிரமாகத் தேடிவருகின்றது. வியாழனன்று, சம்பவம் நடந்த இடத்தில் பொதுமக்களின் பின்புறத்தில் முதுகில் பைகளைச் சுமந்துகொண்டு இரண்டு நபர்கள் நடந்துகொண்டிருக்கும்…

Read More
ஜப்பான் ரஷ்யாவில் சக்திவாய்ந்த பயங்கர நிலநடுக்கம்

ஜப்பானில் அடிக்கடி லேசான நிலநடுக்கம் ஏற்பட்டு வந்த நிலையில் இன்று காலை மீண்டும் அங்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.2 ஆக…

Read More
மனித உரிமைகள் மோசமாக மீறப்படும் நாடுகள் பட்டியலில் இலங்கை!

பிரித்தானியா வெளியிட்டுள்ள, உலகில் மனிதஉரிமைகள் மோசமாக மீறப்படும் 27 நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவும் இடம்பிடித்துள்ளது. பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியகத்தினால், ‘மனிதஉரிமைகளும் ஜனநாயகமும் 2012‘ என்ற…

Read More
அமெரிக்காவின் தலையீடுகள் தொடர்பில் மஹிந்த கடும் எதிர்ப்பு!

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் அமெரிக்கா தேவையற்ற தலையீடுகளைச் செய்துவருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடுமையாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். நேற்றுக் காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போதே இந்தக்…

Read More
ஐபிஎல் கிரிக்கெட்- இலங்கை வீரர்கள் விவகாரம்! போராட்டக்காரர்களை வேவு பார்க்க வைத்தது யார்?

சென்னையில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர்கள் பங்கேற்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்திய தனித் தமிழீழ ஆதரவு அமைப்புகள் மற்றும் மாணவர்…

Read More
கனடா ஸ்ரீ முத்துமாரி அம்மன் வேட்டைத்திருவிழா.

கனடா ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றுவருகின்றது.வேட்டை திருவிழாக்காக இன்று இரவு 7 மணிக்கு வசந்தமண்டப பூசை நடைபெற்று புதிய குதிரை வாகனத்தில்…

Read More
மத வன்முறை தொடர்கிறது! மாந்தையில் புனித பிலிப் நேரியர் திருச்சொரூபம் உடைக்கப்பட்டது! (படங்கள்)

மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குற்பட்ட அடம்பன் கண்ணாட்டி கிராமத்தில் வைக்கப்பட்டிருந்த புனித பிலிப் நேரியர் திருச்சொரூபம் நேற்று புதன் கிழமை இரவு 11 மணியளவில்…

Read More
கொழும்புத் துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள மூன்று இந்தியக் கடற்படைக் கப்பல்கள்!

இந்தியக் கடற்படையின் இரண்டு போர்க்கப்பல்கள் – கரையோரக் காவல் படையினரின் ஒரு கப்பல் அடங்கலாக மூன்று கப்பல்கள் இலங்கைத் தலைநகரான கொழும்பு துறைமுகத்தில் நேற்று வந்து நங்கூரமிட்டுள்ளன.…

Read More

8 ஆம் திருவிழா (வியாழக்கிழமை) நேரலை விபரங்கள் பகல் திருவிழா இலங்கை நேரம் காலை 10.30. இங்கிலாந்து நேரம் காலை 6.00 மணி வேட்டை திருவிழா இலங்கை…

Read More
வட கொரிய ஜனாதிபதி உத்தரவுப்படி தான் 115 பேரை கொன்றேன்: பெண் உளவாளி !

தற்போது தென் கொரியாவில் வசிக்கும் வட கொரியாவின் முன்னாள் ‘டாப்’ பெண் உளவாளி, “வட கொரிய ஜனாதிபதியின் உத்தரவுப்படி நான் 115 பேரை கொன்றேன்” என தெரிவித்திருக்கிறார்.…

Read More