வல்வை சிவகுருவித்தியாசாலையின் முன்னாள் அதிபர் உயர்திரு.ஆ.சிவநாதன் அவர்களிற்கான மதிப்பளித்தல் விழா நாளை(01.06.2014) பி.ப 2.00 மணிக்கு பாடசாலை அதிபர் திரு.சு.ஜெயானந்தகுமார் அவர்களின் தலைமையில் தையல்பாகர் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.…
Read Moreவல்வை சிவகுருவித்தியாசாலையின் முன்னாள் அதிபர் உயர்திரு.ஆ.சிவநாதன் அவர்களிற்கான மதிப்பளித்தல் விழா நாளை(01.06.2014) பி.ப 2.00 மணிக்கு பாடசாலை அதிபர் திரு.சு.ஜெயானந்தகுமார் அவர்களின் தலைமையில் தையல்பாகர் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.…
Read More
(CWN)சிதம்பரா நலன்புரிவோர் வலையமைப்பினரால் (ஐ.இ) 3வது ஆண்டாக நடாத்தப்படும் கணிதப்போட்டி, இவ் வருடம் ஒரே நாளிலும், ஒரே நேரத்திலும் பிரித்தானியாவிலும் ,வல்வையிலும் நடாத்திவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது…
Read Moreரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக்கழகத்தினால் வல்வைக்கு உட்பட்ட கழகங்களுக்கிடையிலான 7 நபர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி இன்று மாலை 04.30 மணியளவில் றெயின்போ விளையாட்டுக்கழக மைதானத்தில் இறுதி…
Read MoreCWN நடாத்தும், கணிதப்போட்டிக்கு (Maths Challenge Exam 14.06.2014) விண்ணப்பித்தவர்கள் Maths Challenge Exam எழுதுவதற்கான Index நம்பர் இதுவரை பெற்றக் கொள்ளாதவர்கள் வரும் 07.06.2014 சனிக்கிழமைக்கு…
Read Moreதோற்றம் : 28 செப்ரெம்பர் 1962 — மறைவு : 24 மே 2014 யாழ். பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும், இந்தியா பாண்டிச்சேரியை…
Read Moreவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய கழுவேறிபூசை படங்கள் இணைப்பு
Read More
வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக் கழக மைதானம் கடந்த 3 வாரங்களாக திருத்தி அமைக்கப்பட்டு வருகின்றது.ஏற்கனவே வல்வையில் உள்ள மைதானங்களில் இந்த மைதானம் தான் வசதிகள் கூடிய…
Read Moreவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் சங்காபிஷேக படங்கள் இணைப்பு பகுதி-02,-26.05.2014.
Read Moreவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் சங்காபிஷேக படங்கள் இணைப்பு-26.05.2014.
Read Moreலண்டனில் இன்று 25/05/2014 ஞாயிற்றுக் கிழமை (British Tamil Football League) இனால் நடாத்தப்பட்ட உதைபந்தாட்ட போட்டியில் வல்வை புளூஸ் உதைப்பந்தாட்ட அணிகள் பங்கு பற்றின. 12…
Read Moreவல்வை மானாங்கானை இளங்கதிர் வி.கழகத்தின் ஏற்பாட்டுடன் திருமகள் சன சமூக நிலையத்தில் இன்று நடைபெற்ற இரத்த தானத்தின் புகைப்படங்கள் இணைப்பு.
Read Moreஜேர்மன் வாழ் வல்வை மக்களின் கோடைகால ஒன்றுகூடல் அறிவிப்பு -28.06.2014.
Read Moreஎமது ஊரின் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலைக்கு, போட்டோ பிரதி இயந்திரம் வாங்குவதற்கென லண்டனில் வசிக்கும் வல்வெட்டித்துறையை சேர்ந்த திரு திருமதி வரதராஜ் வாசுகி தம்பதியினரின்…
Read More