வல்வை பிரதேச வைத்தியசாலையின் ஊழியர்கள் மற்றும் ஓய்வு நிலை ஊழியர்களுக்கான கெளரவிப்பு நிகழ்வும்இ ஆண்டிறுதி விழாவும் – 2014

வல்வை வைத்தியசாலையில் கடமைபுரியும் மற்றும்கடமை புரிந்து இளைப்பாறிய ஊழியர்களையும் கெளரவிக்கும் நிகழ்வு வைத்திய அதிகாரி DR.P கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது. தமது அர்ப்பணிப்பான சேவையினை இரவு,பகல் பாராது…

Read More
வல்வை மானாங்கானை திருமகள் சனசமூக நிலையத்தின் லன்டன் வாழ் மானாங்கானை நண்பர்களின் நிதி உதவியினால் மாணவர்ளுக்கு கல்விக்கான உதவிகள் வழங்கப்பட்டது

வல்வை மானாங்கானை திருமகள் சனசமூக நிலையத்தின் லன்டன் வாழ் மானாங்கானை நண்பர்களின் நிதி உதவியினால் மாணவர்ளுக்கு கல்விக்கான உதவிகள் வழங்கப்பட்டது

Read More
வல்வை குச்சம் ஒழுங்கை, வாய்கால் வீதி புனரமைப்பு வேலைகள் பூர்தியடைந்துள்ளது

வடமாகாணசபை விவசாயத்துறை அமைச்சர் ஜங்கரநேசன் அவர்களின் 3 மில்லியன் நிதி ஒக்கீட்டின் கீழ் வல்வெட்டித்துறை நகர சபையின் தலைவர் அனந்தராஜ; அவர்களின் சீரற்ற பாதைகள் தெரிவுகளில் ஒன்றான…

Read More
வல்வை சென் செபஸ்தியார் தேவாலயத்தில் ஒளி விழா (2014) இன்று நடைபெற்றது (படங்கள் இணைப்பு )

வல்வை சென் செபஸ்தியார் தேவாலயத்தில் ஒளி விழா (2014) இன்று நடைபெற்றது.மாலை சுமார் 6 மணியளவில் தேவாலய மண்டபத்தில் ஆரம்பமான இந்த விழாவில் சிறுவர்களின் பல கலை…

Read More
பருத்தித்துறை பிரதேச செயலகத்தால் வல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்றத்திற்கு வாத்தியக்கருவிகள் வழங்கப்பட்டது ..

வடமாகானசபை நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பருத்தித்துறை பிரதேச செயலகத்தால் வல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்றத்திற்கு ரூபாய் 20,000 ம் பெறுமதியான சில வாத்தியக்கருவிகள் இன்று(30.12.2014) மு .ப…

Read More
வல்வை நெடியகாடு இளைஞர் கலா மன்றத்தின் 19 வது தயாரிப்பான “வட்டிக்காரன்” குறும்படம் வெளியீட்டு விழா……

வல்வை நெடியகாடு இளைஞர் கலா மன்றத்தின் 19 வது தயாரிப்பான “வட்டிக்காரன்” குறும்படம் வெளியீட்டு விழா எதிர்வரும் 01.01.2015 அன்று காலை 10 மணியளவில் வன்னிமரப் பிள்ளையார்…

Read More
மாயமான விமானத்தில் பயணித்தவர்களின் உடல்கள் கடலில் மீட்பு, இந்தோனேஷியா கடற்படை அதிகாரி தகவல்!

இந்தோனேஷியாவின் சுரபவா நகரில் இருந்து சிங்கப்பூர் நகருக்கு ஏர்ஏசியா விமான நிறுவனத்துக்கு சொந்தமான ‘ஏ320-200‘ ரக விமானம் கடந்த 28-ந்தேதி 162 பேருடன் காலை புறப்பட்டுச் சென்றது.…

Read More
அகில இலங்கை மேசைப்பந்தாட்டம் 2014 வல்வை மகளீரைச் சேர்ந்த மூவர் சிறந்த பெறுபேறு !

யா/வல்வை மகளீர் மகாவித்தியாலய மாணவிகள் அகில இலங்கை தேசிய மேசைப்பந்தாட்டப் போட்டியில் மூன்று மாணவிகள் காலிறுதிச்சுற்றுவரை சென்று தகுமைச் சான்றிதழ்களைப் பெற்றுள்ளனர். கடந்த 19,20,21 ம் திகதிகளில்…

Read More
செரிமான பிரச்சனையா? இதை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க

தினசரி வாழ்க்கையில் ஏதாவது ஒரு வகையில் பயன்படுத்தப்படும் தயிரானது பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. தயிரில் பல வித உடல்நல பயன்கள் அடங்கியுள்ளது. இதனை தினமும் பயன்படுத்துவது…

Read More
பிரித்தானியாவில் அழியும் அபாயத்தில் 7,000 கட்டிடங்கள்! (வீடியோ இணைப்பு)

பிரித்தானியாவில் கடல் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் சுமார் 7,000 கட்டிடங்கள் அழியும் அபாய நிலையில் உள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. கடல் நீர்மட்டம் அதிகரிப்பால் பிரித்தானிய கடற்கரை…

Read More
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மைத்திரிக்கு ஆதரவு அளிப்பதாக அறிவிப்பு!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரிணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தனது ஆதரவினை வழங்குவதாக சற்றுமுன்னர் அறிவித்துள்ளது. கொழும்பு ஜானகி ஹோட்டலில்…

Read More
கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்த மைத்திரி!

பொது எதிரணியுடன் இணைந்து நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கு ஒன்றுபடுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுப்பதாக மைத்திரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் பொறியியலாளர்…

Read More
அழகு விஷயத்தில் பலரும் செய்யும் தவறுகள்..

எல்லோருமே தங்களை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றுதான் விரும்புவார்கள். சிலருக்கு அதற்கான நல்ல ரசனை இருக்கும். நேரம் இருக்கும். ஆனால், சிலருக்கு நேரம் இருக்காது அல்லது…

Read More