Month: February 2019

வல்வை செய்திகள்

கரப்பந்தாட்ட இறுதிப்போட்டியில் வல்வை ஆண்கள் அணியானது இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டது.

கரப்பந்து ஆண்கள் அணி இரண்டாமிடம். பருத்தித்துறை பிரதேச செயலக கரப்பந்து ஆண்களுக்கான சுற்றுப்போட்டியானது இன்றைய தினம்( 26/02/2019) இன்று உதயசூரியன் கடற்கரையில் இடம்பெற்றது. ஆண்களுக்கான”கரப்பந்தாட்ட இறுதிப்போட்டியில் வல்வை ஆண்கள் அணியானது இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டது. வாழ்த்துக்கள் வீர வீராங்கனைகளுக்கு

வல்வை செய்திகள்

கடற்கரை கபடி வல்வை ஆண்கள், பெண்கள் அணியினர் இரண்டாமிடம்

பருத்தித்துறை பிரதேச செயலக கடற்கரை கபடி வல்வை ஆண்கள், பெண்கள் அணியினர் இரண்டாமிடம் மற்றும் கடற்கரை பருத்தித்துறை பிரதேச செயலக கடற்கரை கபடி சுற்றுப்போட்டியானது இன்றைய தினம்( 26/02/2019) இன்று ரேவடி கடற்கரையில் இடம்பெற்றது…. அந்தவகையில் பெண்களுக்கான இறுதிப்போட்டியில் பருத்தித்துறை யுனைட்டட் பெண்கள் அணியுடனான இறுதிப்போட்டியில் பலமான போராட்டத்திற்கு மத்தியில் 7 புள்ளி வித்தியாசத்தில் வல்வை…

வல்வை செய்திகள்

மரண அறிவித்தல் அமரர் தனபாலசிங்கம் தங்கேஸ்வரி 

மரண அறிவித்தல் அமரர் தனபாலசிங்கம் தங்கேஸ்வரி  ஆதிகோவிலடி வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட அமரர் தனபாலசிங்கம் தங்கேஸ்வரி அம்மா அவர்கள் சுகயீனம் காரணமாக இன்றைய தினம் (26/02/2019) இறைவனடி சேர்ந்துள்ளார், அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தினர்க்கும், உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டு, அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறோம். தகவல் :-…

அறிவித்தல்கள் வல்வை செய்திகள்

அந்தியேட்டி அழைப்பும் நன்றி நவிலலும் – அமரர் கமலவதனா சாந்தமூர்த்தி

அந்தியேட்டி அழைப்பும் நன்றி நவிலலும் அமரர் கமலவதனா சாந்தமூர்த்தி   கடந்த 29.01.2019 அன்று இறைவனடி சேர்ந்த எமது துடும்பத் தலைவி அமரர் கமலவதனா சாந்தமூர்த்தி அவர்களின் அந்தியேட்டி கிரியைகள் எதிர்வரும் 28.02.2019 வியாழக்கிழமை அதிகாலை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று ஊறணி தழுர்த்தகடற்கரையில் அஸ்தி கரைக்கப்படும். பின்னர் அவரது இல்லத்தில் நடைபெறும் வீட்டுக்கிரியைகளிலும் மதியபோசன நிகழ்விலும்…

வல்வை செய்திகள்

வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கம் – கனடா அமரர் திரு கோணநாயகம் செல்வநாயகம் அவர்களின் அஞ்சலி நிகழ்வு 03.03.2019 நடைபெறவுள்ளது.

வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கம் – கனடா அமரர் திரு கோணநாயகம் செல்வநாயகம் அவர்களின் அஞ்சலி நிகழ்வு அன்பின் வல்வை அன்பர்கள் , சிதம்பரக்கல்லூரி பழைய மாணவர்கள் மற்றும் செல்வநாயகம் மாஸ்டரிடம் சாரணீயப் பயிற்சி பெற்ற அன்பர்கள் அனைவரையும் அன்னாரின் அஞ்சலிக்கூட்டத்துக்கு வருகைதருமாறு கேட்டுக் கொள்கிறோம் . அஞ்சலி நிகழ்வு March 3 ஞாயிற்றுக்கிழமை மாலை 4…

வல்வை செய்திகள்

நேற்று சேர்ஜி மாநிலத்தில் unité du monde என்னும் அமைப்பினால் நடாத்தப்பட்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிஒன்றில் தமிழிழத்தேசியக்கொடியுடன் களமிறங்கிய அக்கினி விளையாட்டுக்கழகம் பல வெளிநாட்டுக்கழகங்களுடன் மோதி முதலாம் இடத்தை தட்டிக்கொன்டதுடன் சிறந்த விளையாட்டு வீரராகவும் அக்கினி விளையாட்டுகழக முன்களவீரர் நிருபன் தெரிவுசெய்யப்பட்டார்

நேற்று சேர்ஜி மாநிலத்தில் unité du monde என்னும் அமைப்பினால் நடாத்தப்பட்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிஒன்றில் தமிழிழத்தேசியக்கொடியுடன் களமிறங்கிய அக்கினி விளையாட்டுக்கழகம் பல வெளிநாட்டுக்கழகங்களுடன் மோதி முதலாம் இடத்தை தட்டிக்கொன்டதுடன் சிறந்த விளையாட்டு வீரராகவும் அக்கினி விளையாட்டுகழக முன்களவீரர் நிருபன் தெரிவுசெய்யப்பட்டார்

வல்வை செய்திகள்

இன்றைய தினம் 2019.02.25 தாயக பிரதேசத்தை மட்டுமல்ல சர்வதேசத்திற்கே கண்ணீராலும் உரத்தகுரலும் காணமல் ஆக்கப்பட்ட பல்லாயிரம் மக்கள் அணிதிரன்டு பெரும் செய்தியினை அனைவருக்கும். எடுத்துரைத்துள்ளனர்

இன்றைய தினம் 2019.02.25 தாயக பிரதேசத்தை மட்டுமல்ல சர்வதேசத்திற்கே கண்ணீராலும் உரத்தகுரலும் காணமல் ஆக்கப்பட்ட பல்லாயிரம் மக்கள் அணிதிரன்டு பெரும் செய்தியினை அனைவருக்கும். எடுத்துரைத்துள்ளனர் . இலங்கை அரசாங்கமும்.சர்வதேசமும் இவர்களுக்காக தீர்வை பெற்றுக்கொடுப்பார்களா ? வரலாற்றில் பொன். எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய வரலாற்று திருப்பு முனை ஒன்றினை உருவாக்கிய மாபெரும் பேரணி. பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். உறவுகளின்…

வல்வை செய்திகள்

உலகின் தலைசிறந்த பத்து ஆசிரியர்களில் ஒருவராக வல்வெட்டித்துறையின் தமிழச்சியின் சாதனை…!

உலகின் தலைசிறந்த பத்து ஆசிரியர்களில் ஒருவராக வல்வெட்டித்துறையின் தமிழச்சியின் சாதனை…! உலகின் தலைசிறந்த பத்து ஆசிரியர்களுள் ஒருவராக அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ஈழத்தின் வல்வெட்டித்துறை மண்ணின் தமிழச்சியான யசோதை செல்வக்குமாரன் தெரிவாகி உலகத் தமிழருக்குப் பெருமை சேர்த்துள்ளார். அவுஸ்திரேலியாவின் மேற்கு சிட்னியில் உள்ள ரூட்டி ஹில் உயர்நிலைக் கல்லூரியில் வரலாறு, சமூக கலாசார புவியியல் பாடத்தினைக் கற்பித்துக்…

வல்வை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் கிளிநொச்சியில் மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று 25.02.2019 காலை கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக ஆரம்பித்த போராட்டம்,6.5Km பேரணியாக டிப்போ சந்தி நோக்கி நகர்ந்து சென்றது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் கிளிநொச்சியில் மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று 25.02.2019 காலை கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக ஆரம்பித்த போராட்டம்,6.5Km பேரணியாக டிப்போ சந்தி நோக்கி நகர்ந்து சென்றது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பெருந்திரளானவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஏ9 வீதி ஊடான போக்குவரத்து ஆங்காங்கே ஸ்தம்பிதமடைந்தது. இதையடுத்து,…

வல்வை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோரிற்கு நீதி கோரும் போராட்டமும் மகஜர் UN செயலகத்தில் கையளிக்கப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்டோரிற்கு நீதி கோரும் போராட்டமும் மகஜர் UN செயலகத்தில் கையளிக்கப்பட்டது. காலம் : 25/02/2019 திங்கட்கிழமை நேரம் : காலை 7.00 மணி காணாமல் ஆக்கப்பட்டோரிற்கு நீதி கேட்டு கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டாவது ஆண்டு நிறைவு மற்றும் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடரில் சிறிலங்கா அரசிற்கு காலநீடிப்பை வழங்க…

வல்வை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோரிற்கு நீதி கோரும் போராட்டமும் மகஜர் UN செயலகத்தில் கையளிக்கப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்டோரிற்கு நீதி கோரும் போராட்டமும் மகஜர் UN செயலகத்தில் கையளிக்கப்பட்டது. காலம் : 25/02/2019 திங்கட்கிழமை நேரம் : காலை 7.00 மணி காணாமல் ஆக்கப்பட்டோரிற்கு நீதி கேட்டு கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டாவது ஆண்டு நிறைவு மற்றும் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடரில் சிறிலங்கா அரசிற்கு காலநீடிப்பை வழங்க…

வல்வை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோரிற்கு நீதி கோரும் போராட்டத்திற்கான போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது

காணாமல் ஆக்கப்பட்டோரிற்கு நீதி கோரும் போராட்டத்திற்கான போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது… காலம் : 25/02/2019 திங்கட்கிழமை நேரம் : காலை 7.00 மணி புறப்புடம்_இடங்கள் : நல்லூர்_முருகன்_ஆலய_முன்றக் பருத்தித்துறை_சிவன்_கோவிலடி சாவகச்சேரி_பேரூந்து_நிலையம் காணாமல் ஆக்கப்பட்டோரிற்கு நீதி கேட்டு கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டாவது ஆண்டு நிறைவு மற்றும் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடரில்…

வல்வை செய்திகள்

காணாமல்போனோருக்கு நீதி கோரி வட மாகாணம் நாளை முற்றாக முடங்கும்

காணாமல்போனோருக்கு நீதி கோரி வட மாகாணம் நாளை முற்றாக முடங்கும் பூரண ஹர்த்தாலுக்கு சகல தரப்பினரும் முழு ஆதரவு; கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் உறவுகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பூரண ஹர்த்தால் போராட்டம் காரணமாக வடக்கு மாகாணம் நாளை திங்கட்கிழமை முழுமையாக முடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. வர்த்தக மற்றும் போக்குவரத்துச் சேவைகள்…

வல்வை செய்திகள்

வல்வை வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி பிரம்மோற்சவ விஞ்ஞாபனம் -2019

வல்வை வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி பிரம்மோற்சவ விஞ்ஞாபனம் -2019

வல்வை தீருவில் புட்டனி சித்திவிநாயகர் 11நாள் பூங்கவத்திருவிழா பகுதி -02

வல்வை தீருவில் புட்டனி சித்திவிநாயகர் 11நாள் பூங்கவத்திருவிழா பகுதி -02

வல்வை செய்திகள்

வல்வை தீருவில் புட்டனி சித்திவிநாயகர் ஆலய 11நாள் பூங்காவத்திருவிழா

வல்வை தீருவில் புட்டனி சித்திவிநாயகர் 11நாள் பூங்கவத்திருவிழா