கரப்பந்தாட்ட இறுதிப்போட்டியில் வல்வை ஆண்கள் அணியானது இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டது.

கரப்பந்து ஆண்கள் அணி இரண்டாமிடம். பருத்தித்துறை பிரதேச செயலக கரப்பந்து ஆண்களுக்கான சுற்றுப்போட்டியானது இன்றைய தினம்( 26/02/2019) இன்று உதயசூரியன் கடற்கரையில் இடம்பெற்றது. ஆண்களுக்கான”கரப்பந்தாட்ட இறுதிப்போட்டியில் வல்வை…

Read More
கடற்கரை கபடி வல்வை ஆண்கள், பெண்கள் அணியினர் இரண்டாமிடம்

பருத்தித்துறை பிரதேச செயலக கடற்கரை கபடி வல்வை ஆண்கள், பெண்கள் அணியினர் இரண்டாமிடம் மற்றும் கடற்கரை பருத்தித்துறை பிரதேச செயலக கடற்கரை கபடி சுற்றுப்போட்டியானது இன்றைய தினம்(…

Read More
மரண அறிவித்தல் அமரர் தனபாலசிங்கம் தங்கேஸ்வரி 

மரண அறிவித்தல் அமரர் தனபாலசிங்கம் தங்கேஸ்வரி ஆதிகோவிலடி வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட அமரர் தனபாலசிங்கம் தங்கேஸ்வரி அம்மா அவர்கள் சுகயீனம் காரணமாக இன்றைய தினம் (26/02/2019)…

Read More
அந்தியேட்டி அழைப்பும் நன்றி நவிலலும் – அமரர் கமலவதனா சாந்தமூர்த்தி

அந்தியேட்டி அழைப்பும் நன்றி நவிலலும் அமரர் கமலவதனா சாந்தமூர்த்தி கடந்த 29.01.2019 அன்று இறைவனடி சேர்ந்த எமது துடும்பத் தலைவி அமரர் கமலவதனா சாந்தமூர்த்தி அவர்களின் அந்தியேட்டி…

Read More
வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கம் – கனடா அமரர் திரு கோணநாயகம் செல்வநாயகம் அவர்களின் அஞ்சலி நிகழ்வு 03.03.2019 நடைபெறவுள்ளது.

வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கம் – கனடா அமரர் திரு கோணநாயகம் செல்வநாயகம் அவர்களின் அஞ்சலி நிகழ்வு அன்பின் வல்வை அன்பர்கள் , சிதம்பரக்கல்லூரி பழைய மாணவர்கள் மற்றும்…

Read More
நேற்று சேர்ஜி மாநிலத்தில் unité du monde என்னும் அமைப்பினால் நடாத்தப்பட்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிஒன்றில் தமிழிழத்தேசியக்கொடியுடன் களமிறங்கிய அக்கினி விளையாட்டுக்கழகம் பல வெளிநாட்டுக்கழகங்களுடன் மோதி முதலாம் இடத்தை தட்டிக்கொன்டதுடன் சிறந்த விளையாட்டு வீரராகவும் அக்கினி விளையாட்டுகழக முன்களவீரர் நிருபன் தெரிவுசெய்யப்பட்டார்

நேற்று சேர்ஜி மாநிலத்தில் unité du monde என்னும் அமைப்பினால் நடாத்தப்பட்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிஒன்றில் தமிழிழத்தேசியக்கொடியுடன் களமிறங்கிய அக்கினி விளையாட்டுக்கழகம் பல வெளிநாட்டுக்கழகங்களுடன் மோதி முதலாம் இடத்தை…

Read More
இன்றைய தினம் 2019.02.25 தாயக பிரதேசத்தை மட்டுமல்ல சர்வதேசத்திற்கே கண்ணீராலும் உரத்தகுரலும் காணமல் ஆக்கப்பட்ட பல்லாயிரம் மக்கள் அணிதிரன்டு பெரும் செய்தியினை அனைவருக்கும். எடுத்துரைத்துள்ளனர்

இன்றைய தினம் 2019.02.25 தாயக பிரதேசத்தை மட்டுமல்ல சர்வதேசத்திற்கே கண்ணீராலும் உரத்தகுரலும் காணமல் ஆக்கப்பட்ட பல்லாயிரம் மக்கள் அணிதிரன்டு பெரும் செய்தியினை அனைவருக்கும். எடுத்துரைத்துள்ளனர் . இலங்கை…

Read More
உலகின் தலைசிறந்த பத்து ஆசிரியர்களில் ஒருவராக வல்வெட்டித்துறையின் தமிழச்சியின் சாதனை…!

உலகின் தலைசிறந்த பத்து ஆசிரியர்களில் ஒருவராக வல்வெட்டித்துறையின் தமிழச்சியின் சாதனை…! உலகின் தலைசிறந்த பத்து ஆசிரியர்களுள் ஒருவராக அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ஈழத்தின் வல்வெட்டித்துறை மண்ணின் தமிழச்சியான யசோதை…

Read More
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் கிளிநொச்சியில் மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று 25.02.2019 காலை கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக ஆரம்பித்த போராட்டம்,6.5Km பேரணியாக டிப்போ சந்தி நோக்கி நகர்ந்து சென்றது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் கிளிநொச்சியில் மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று 25.02.2019 காலை கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக ஆரம்பித்த போராட்டம்,6.5Km பேரணியாக டிப்போ சந்தி நோக்கி நகர்ந்து…

Read More
காணாமல் ஆக்கப்பட்டோரிற்கு நீதி கோரும் போராட்டமும் மகஜர் UN செயலகத்தில் கையளிக்கப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்டோரிற்கு நீதி கோரும் போராட்டமும் மகஜர் UN செயலகத்தில் கையளிக்கப்பட்டது. காலம் : 25/02/2019 திங்கட்கிழமை நேரம் : காலை 7.00 மணி காணாமல் ஆக்கப்பட்டோரிற்கு…

Read More
காணாமல் ஆக்கப்பட்டோரிற்கு நீதி கோரும் போராட்டமும் மகஜர் UN செயலகத்தில் கையளிக்கப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்டோரிற்கு நீதி கோரும் போராட்டமும் மகஜர் UN செயலகத்தில் கையளிக்கப்பட்டது. காலம் : 25/02/2019 திங்கட்கிழமை நேரம் : காலை 7.00 மணி காணாமல் ஆக்கப்பட்டோரிற்கு…

Read More
காணாமல் ஆக்கப்பட்டோரிற்கு நீதி கோரும் போராட்டத்திற்கான போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது

காணாமல் ஆக்கப்பட்டோரிற்கு நீதி கோரும் போராட்டத்திற்கான போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது… காலம் : 25/02/2019 திங்கட்கிழமை நேரம் : காலை 7.00 மணி புறப்புடம்_இடங்கள் : நல்லூர்_முருகன்_ஆலய_முன்றக்…

Read More
காணாமல்போனோருக்கு நீதி கோரி வட மாகாணம் நாளை முற்றாக முடங்கும்

காணாமல்போனோருக்கு நீதி கோரி வட மாகாணம் நாளை முற்றாக முடங்கும் பூரண ஹர்த்தாலுக்கு சகல தரப்பினரும் முழு ஆதரவு; கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் காணாமல் ஆக்கப்பட்டோரைத்…

Read More