கொழும்பு விவேகானந்தா அகில இலங்கை யோகா போட்டியில் ஞானலிங்கம் ரம்யா தங்கப்பதக்கதையும்21-27 வயதுப் பிரிவு ,51ற்கு மேற்பட்ட வயதுப்பிரிவில் பிறேம்குமார் விமலாதேவி வெள்ளிப் பதக்கத்தையும்,அதிரூபசிங்கம் பத்மலோசனா வெண்கலப் பதக்கதையும் சுவீகரித்து சாதனை படைத்த வல்வை யோகா மாணவிகள்
அண்மையில் கொழும்பு சுவாமி விவேகானந்தா கலாசார மத்திய நிலையத்தில் நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட அகில இலங்கை 2019 போட்டியில் 21-27 வயதுப் பிரிவில் யோகா தங்கப் பதக்கத்தை சுவீகரித்து சாதனை படைத்த வல்வை யோகா மாணவி ஞானலிங்கம் ரம்யா(தங்கப்பதக்கம்) பிறேம்குமார் விமலாதேவி(வெள்ளிப் பதக்கம்)51ற்கு மேற்பட்ட வயதுப்பிரிவு அதிரூபசிங்கம் பத்மலோசனா(வெண்கலப் பதக்கம்)51ற்கு மேற்பட்ட வயதுப்பிரிவு 28 – 34…
வல்வெட்டித்துறை தொழில் பயிற்சி நிலையத்தில் 2019 இன் இரண்டாம் 01.07.2019 தொடக்க பாட நெறிகள் ஆரம்பமாகவுள்ளன
இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபையினால் வல்வெட்டித்துறை தொழில் பயிற்சி நிலையத்தில் 2019 இன் இரண்டாம் 01.07.2019 தொடக்க பாட நெறிகள் ஆரம்பமாகவுள்ளன *பெண்கள் சிறுவர்களுக்கான ஆடை வடிவமைபாளர் *தகவல் தொழில் நுட்ப வியலாளர் (ICT) *வெளி இனைப்பு இயந்திரம் பழுதுபார்த்தல் *வீட்டு மின்னினைப்பாளர் சகல பாட நெறிகள் முற்றிலும் இலவசம். அறிய சந்தர்ப்பம் வாய்ப்பினை…
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் – நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா எதிர்வரும் செவ்வாய்க்கிழமை(02.07.2019) நண்பகல் 12.00 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் – நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா எதிர்வரும் செவ்வாய்க்கிழமை(02.07.2019) நண்பகல் 12.00 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்தும் 15 தினங்கள் சிறப்புற இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவப் பெருவிழாவில் எதிர்வரும் 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு சப்பறத் திருவிழாவும், 15 ஆம் திகதி திங்கட்கிழமை காலை…
28 – 34 வயதுப்பிரிவில் யோகா தங்கப் பதக்கத்தை சுவீகரித்து சாதனை படைத்த வல்வை யோகா மாணவி திருமதி இராஜமுகுந்தன் மதுமினா
28 – 34 வயதுப்பிரிவில் யோகா தங்கப் பதக்கத்தை சுவீகரித்து சாதனை படைத்த வல்வை யோகா மாணவி திருமதி இராஜமுகுந்தன் மதுமினா அண்மையில் கொழும்பு சுவாமி விவேகானந்தா கலாசார மத்திய நிலையத்தில் நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட அகில இலங்கை 2019 போட்டியில் 28 – 34 வயதுப்பிரிவில் பங்குபற்றி வல்வெட்டித்துறையைச் சேர்ந்த திருமதி இராஜமுகுந்தன் மதுமினா முதலாமிடத்தைப் பெற்று…
புற்றளை யோகா தங்கப் பதக்கத்தை சுவீகரித்து சாதனை படைத்த வல்வை மாணவி ஜெயந்தன் ஜெயந்தினி
புற்றளை யோகா தங்கப் பதக்கத்தை சுவீகரித்து சாதனை படைத்த வல்வை மாணவி ஜெயந்தன் ஜெயந்தினி புற்றளை யோகா சித்தி விநாயகர் ஆலய பரிபாலசபையின் புற்றளை யோகா பாடசாலையினாால் நடத்தப்பட்டது. நந்தகுமார் அனுசியா வுறோவுன் பதக்கத்தை பெற்றார். மேலும் அண்மையில் கொழும்பு சுவாமி விவேகானந்தா கலாசார மத்திய நிலையத்தில் நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட அகில இலங்கை 2019 போட்டியில்…
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன் நீச்சல் தடாகம் 30.06.2019 அன்று திறப்புவிழா நடைபெற இருந்தது தவிர்க்க முடியாத காரணத்தினாால் இரு வாரங்களின் பின் பிற்போட்டுள்ளது திறப்பு விழா திகதி பின்னர் அறியத்தரப்படும்
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன் நீச்சல் தடாகம் 30.06.2019 அன்று திறப்புவிழா நடைபெற இருந்தது தவிர்க்க முடியாத காரணத்தினாால் இரு வாரங்களின் பின் பிற்போட்டுள்ளது திறப்பு விழா திகதி பின்னர் அறியத்தரப்படும் மேற்படி நீச்சல் தடாகம் ஆனது மொத்தமாக 10 கோடி ரூபா செலவில் செய்யப்பட்டு வருகின்றது. ஆழிக்குமரன் ஆனந்தன் அவர்களின் நினைவு நீச்சல் தடாகமாக மலர…
வல்வை புட்டணி பிள்ளையார் கோயில் தம்ப பிள்ளையார் சண்டேஸ்வரர் கொடித்தம்பம் கும்பாவிசேகம்
வல்வை புட்டணி பிள்ளையார் கோயில் தம்ப பிள்ளையார் சண்டேஸ்வரர் கொடித்தம்பம் கும்பாவிசேகம்
வல்வை தீருவில் வயலூர் சிவசுப்பிரமணிய சுவாமி 5ம் நாள் திருவிழா 27.06.2019
வல்வை தீருவில் வயலூர் சிவசுப்பிரமணிய சுவாமி 5ம் நாள் திருவிழா 27.06.2019
வல்வை நகர் தீருவில் புட்டனி சித்தி விநாயகர் ஆலய தம்ப விநாயகர், சண்டேஸ்வரர் எண்ணைக்காப்பு சிறப்பாக நடைபெற்றது.
வல்வை நகர் தீருவில் புட்டனி சித்தி விநாயகர் ஆலய தம்ப விநாயகர், சண்டேஸ்வரர் எண்ணைக்காப்பு சிறப்பாக நடைபெற்றது.
31ஆம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும் அந்தியேட்டி அழைப்பு திருமேனிப்பிள்ளை சந்திரசேகரம்
31ஆம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும் அந்தியேட்டி அழைப்பு திருமேனிப்பிள்ளை சந்திரசேகரம்
வல்வை தீருவில் வயலூர் சிவசுப்பிரமணிய சுவாமி 4ம் நாள் திருவிழா 26.06.2019
வல்வை தீருவில் வயலூர் சிவசுப்பிரமணிய சுவாமி 4ம் நாள் திருவிழா 26.06.2019
வல்வை புட்டணி பிள்ளையார் புதியதம்பமும் புதியதம்ப பிள்ளையாருக்கும் புதிய சண்டேஸ்வரருக்கும் கும்பாபிசேக வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது எண்ணைக்காப்பு 27-06-19மாலை05-30 மணியில் இருந்து இரவு 10-00 வரைக்கும் நடைபெறும் கும்பாவிசேகம் 28-06-19 காலை 05-55 இல் இருந்து 07-00 மணிவரை நடைபெற இருக்கிறது
வல்வை புட்டணி பிள்ளையார் புதியதம்பமும் புதியதம்ப பிள்ளையாருக்கும் புதிய சண்டேஸ்வரருக்கும் கும்பாபிசேக வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது எண்ணைக்காப்பு 27-06-19மாலை05-30 மணியில் இருந்து இரவு 10-00 வரைக்கும் நடைபெறும் கும்பாவிசேகம் 28-06-19 காலை 05-55 இல் இருந்து 07-00 மணிவரை நடைபெற இருக்கிறது
வல்வை நகர் தீருவில் புட்டனி சித்தி விநாயகர் ஆலய தம்ப விநாயகர், சண்டேஸ்வரர் மகா கும்பாபிஷேகமும் எண்ணைக்காப்பும் நாளை நடைபெறவுள்ளது.
வல்வை நகர் தீருவில் புட்டனி சித்தி விநாயகர் ஆலய தம்ப விநாயகர், சண்டேஸ்வரர் மகா கும்பாபிஷேகமும் எண்ணைக்காப்பும் நாளை நடைபெறவுள்ளது.
யோகா தங்கப் பதக்கத்தை சுவீகரித்து சாதனை படைத்த வல்வை மாணவி சுரேஸ்குமார் சுரேந்தினி
யோகா தங்கப் பதக்கத்தை சுவீகரித்து சாதனை படைத்த வல்வை மாணவி சுரேஸ்குமார் சுரேந்தினி அண்மையில் கொழும்பு சுவாமி விவேகானந்தா கலாசார மத்திய நிலையத்தில் நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட அகில இலங்கை 2019 போட்டியில் 14 – 20 வயதுப்பிரிவில் பங்குபற்றி வல்வெட்டித்துறையைச் சேர்ந்த செல்வி சுரேஸ்குமார் சுரேந்தினி முதலாமிடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
வல்வை தீருவில் வயலூர் சிவசுப்பிரமணிய சுவாமி 3ம் நாள் திருவிழா 25.06.2019
வல்வை தீருவில் வயலூர் சிவசுப்பிரமணிய சுவாமி 3ம் நாள் திருவிழா 25.06.2019





















