வல்வை மதவடி கடல் காவல்கார தெய்வத்துக்கு நேற்றையதினம் மச்ச படையல் வழிபாடு சிறப்பாக நடைபெற்றது 

வல்வை மதவடி கடல் காவல்கார தெய்வத்துக்கு நேற்றையதினம் மச்ச படையல் வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. இது தொன்றுதொட்டு தமிழர்களுடைய பாரம்பரிய வழிபாட்டு முறையாக கடைப்பிடிக்கப்பட்டு இன்றும் வருகின்றது…

Read More
காற்றின் வேகத்தில் கவிழ்ந்த படகு!கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஒருவரை தற்போது வரை காணவில்லை,

காற்றின் வேகத்தில் கவிழ்ந்த படகு!கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஒருவரை தற்போது வரை காணவில்லை, வடமராட்சி கிழக்கு, கட்டைக்காட்டில் இன்று காலை 04:00 மணியளவில், காற்றின் வேகத்தினால் படகு கவிழ்ந்து…

Read More
கொரோனாவை ஒழிக்க, பருத்தித்துறை கோட்டு வாசல் அம்மன் தீர்மானம், பக்தர்கள் பாற்குடப் பவனி!

கொரோனாவை ஒழிக்க, பருத்தித்துறை கோட்டு வாசல் அம்மன் தீர்மானம், பக்தர்கள் பாற்குடப் பவனி பக்தி உணர்பூர்வமாக பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். இவ்வழிபாடு ஆனது இன்று காலை…

Read More
மரண அறிவித்தல் அமரர் செல்வி பாலச்சந்திரன் ஹரணி 

மரண அறிவித்தல் அமரர் செல்வி பாலச்சந்திரன் ஹரணி வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவரும் மெல்பேர்ன் அவுஸ்ரேலியாவைப் வசிப்பிடமாகவும் கொண்ட பாலச்சந்திரன் ஹரணி அவர்கள் ஞாயிற்றுக்கிழமை ( 26.07.2020 ) அன்று…

Read More
டென்மார்க் வல்வை ஒன்றிய கோடைகால ஒன்றுகூடல் 2020

டென்மார்க் வல்வை ஒன்றிய கோடைகால ஒன்றுகூடல் 2020 வல்வை உறவுகளுக்கு வணக்கம் நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற கோடைகால ஒன்றுகூடலுக்கு வருகை தந்து சிறப்பித்த உள்ளங்களுக்கு நன்றிகள்.…

Read More
31ம் நாள் அந்தியேட்டி கிரியை அழைப்பிதழ் அமரர் திருமதி தங்கராசா கமலாதேவி பெரிய கிளி 28.07.2020 

31ம் நாள் அந்தியேட்டி கிரியை அழைப்பிதழ் அமரர் திருமதி தங்கராசா கமலாதேவி பெரிய கிளி 28.07.2020

Read More
தமிழ் தேசிய வீரர்கள் தினம் ஆடி.25 – ஆடி.27 37ம் ஆண்டு நினைவு நாள் 25.07.2020

தமிழ் தேசிய வீரர்கள் தினம் தலைவர் தங்கத்துரை தளபதி குட்டிமணி ஆடி.25 – ஆடி.27. 37ம் ஆண்டு நினைவு நாள் 25.07.2020 நாம் வன்முறை மீது காதல்…

Read More
வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோவில் வருடாந்த பொதுக் கூட்டமும் , புதிய நிர்வாக சபைத் தெரிவும், வருடாந்த மகோற்சவம் பற்றிய ஆராய்வும். 02.08.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு ஆலய முன்றலில் நடைபெறவுள்ளது.

வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோவில் வருடாந்த பொதுக் கூட்டமும் , புதிய நிர்வாக சபைத் தெரிவும், வருடாந்த மகோற்சவம் பற்றிய ஆராய்வும். 02.08.2020 ஞாயிற்றுக்கிழமை காலை…

Read More
வல்வை சிற்பக்கலைஞன் ப.சரண்ராஜ் கைவண்ணத்தில் உருவான இடப வாகனம்.

வல்வை சிற்பக்கலைஞன் ப.சரண்ராஜ் கைவண்ணத்தில் உருவான இடப வாகனமானது இன்றைய தினம்(24/07/2020) மானாங்கானை அருள்மிகு ஶ்ரீபராசக்தி அம்மன் ஆலய நிர்வாகத்தினரிடம் கையளிக்கப்பட்டது.. இடப வாகன உபயம்:− வ.ரவிச்சந்திரன்…

Read More
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலயத்தில் 24.07.2020 நடைபெற்ற நாக சதுர்த்தி உற்சவம்.

வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலயத்தில் 24.07.2020 நடைபெற்ற நாக சதுர்த்தி உற்சவம்.

Read More
24.07.2001 அன்று சிறிலங்கா தலைநகரில் அமைந்துள்ள கட்டுநாயக்கா விமானப் படைத் தளத்தினுள் ஊடுருவி தமிழர் தாயகத்தில் நாளும் குண்டுகள் வீசி, தமிழின அழிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட வானூர்த்தி படைக்கலங்கள் பலவற்றை அழித்து மாபெரும் வெற்றிக்கு வித்திட்டு பெயர் குறிப்பிடப்படாத கல்லறைகளில் உறங்கும் கரும்புலி மாவீரர்களின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

24.07.2001 அன்று சிறிலங்கா தலைநகரில் அமைந்துள்ள கட்டுநாயக்கா விமானப் படைத் தளத்தினுள் ஊடுருவி தமிழர் தாயகத்தில் நாளும் குண்டுகள் வீசி, தமிழின அழிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட வானூர்த்தி படைக்கலங்கள்…

Read More
இலங்கை பாராளுமன்ற தேர்தல் 2020 வாக்கு அடையாளம் இடுதலும் விருப்புவாக்கு அடையாளம் இடுதல் தொடர்பான விளக்கம் 

இலங்கை பாராளுமன்ற தேர்தல் 2020 வாக்கு அடையாளம் இடுதலும் விருப்புவாக்கு அடையாளம் இடுதல் தொடர்பான விளக்கம்

Read More
31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழ் அமரர் சண்முகம்பிள்ளை  அன்னபாக்கியம் 23.07.2020

31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழ் அமரர் சண்முகம்பிள்ளை அன்னபாக்கியம் 23.07.2020 கடந்த 23/06/20 அன்று சிவபதமடைந்த எமது குடும்ப குலவிளக்கு சண்முகம்பிள்ளை அன்னப்பாக்கியம் மறைந்த செய்தி…

Read More