28/12/2020 அன்று வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற 48 பேருக்கான PCR பரிசோதனை முடிவுகளின் படி ஒருவருக்கும் தொற்று இல்லை என்பதனை வடமாகாண சுகாதார திணைக்களத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்

28/12/2020 அன்று வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற 48 பேருக்கான PCR பரிசோதனை முடிவுகளின் படி ஒருவருக்கும் தொற்று இல்லை என்பதனை வடமாகாண சுகாதார திணைக்களத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆகவே எம்முடன்…

Read More
வல்வெட்டித்துறையிலும் உருத்திராக்க மரம்

வல்வெட்டித்துறையிலும் உருத்திராக்க மரம் வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய பின் வீதியிலும், வல்வை ஸ்ரீ வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வரர் ஆலயப் பின் வீதியில் நாட்டுப்பட்டு வளர்ந்து…

Read More
அரசியல் கைதிகளாக சிறையில் வாடும் சகோதரர்களின் விடுதலையை வலியுறுத்தி கட்சி பேதமின்றி இன்று நல்லூர் ஆலயத்தின் பின் வீதியில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டம்.

அரசியல் கைதிகளாக சிறையில் வாடும் சகோதரர்களின் விடுதலையை வலியுறுத்தி கட்சி பேதமின்றி இன்று நல்லூர் ஆலயத்தின் பின் வீதியில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டம்.

Read More
வல்வை வானில் பறந்த கிறிஸ்மஸ் தாத்தா அனைவரது கண்களையும், கவரச் செய்தனர்.

வல்வை வானில் பறந்த கிறிஸ்மஸ் தாத்தா அனைவரது கண்களையும், கவரச் செய்தனர்.இந்த வருடம் கொறோனா காரணமாக அனைவரது இல்லத்துக்கு வருகை தராமையினால் வான் வழியூடாக மின் பட்ட…

Read More
மட்டக்களப்பு மைலத்தமடு மாதவணை பிரதேசத்தில் அத்துமீறி குடியேறி விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்களால் காயப்படுத்தப்பட்டுள்ள மற்றும் கொலை செய்யப்பட்டுள்ள தமிழ் பண்ணையாளர்களின் மாடுகளில் ஒரு பகுதியே இவை! இந்தச் சம்பவம் நேற்று 24-12-2020 வியாழக்கிழமை அன்று காலை நடத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மைலத்தமடு மாதவணை பிரதேசத்தில் அத்துமீறி குடியேறி விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்களால் காயப்படுத்தப்பட்டுள்ள மற்றும் கொலை செய்யப்பட்டுள்ள தமிழ் பண்ணையாளர்களின் மாடுகளில் ஒரு பகுதியே இவை! இந்தச்…

Read More
ஆழிப்பேரலையின்(சுனாமி) தாண்டவத்தால் உயிர்நீர்த்த உறவுகளின் 16வது ஆண்டு நினைவு நாள் நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு 2020.12.26

வல்வெட்டித்துறை மண்ணில் சுனாமி நினைவேந்தல் கரையோர வாழ் மக்களின் உயிர்களை காவு கொண்ட சுனாமி பேரலை பல கோடி சொத்துக்களையும் இழந்து தவித்துப் 16 ஆண்டுகள் கடந்து…

Read More
மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மக்களால் நேசிக்கப்பட்ட சிறந்த மனித உரிமை செயற்பாட்டாளருமான மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் ஐயா அவர்களின் 15 ஆவது நினைவு தினம் இன்று!

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மக்களால் நேசிக்கப்பட்ட சிறந்த மனித உரிமை செயற்பாட்டாளருமான மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் ஐயா அவர்களின் 15 ஆவது நினைவு தினம்…

Read More
தமிழக முதல்வர் மக்கள்திலகம் எம்.ஜி.ஆர் இராமச்சந்திரன் அவர்களின் 33 ஆவது ஆண்டு நினைவு தினம்,

தமிழக முதல்வர் மக்கள்திலகம் எம்.ஜி.ஆர் இராமச்சந்திரன் அவர்களின் 33 ஆவது ஆண்டு நினைவு தினம், இன்று வல்வெட்டித்துறையில் உள்ள எம் ஜி ஆர் ராமச்சந்திரன் அவர்களின் சிலைக்கு…

Read More
மட்டக்களப்புக் கோட்டை அல்லதுமட்டக்களப்பு இடச்சுக் கோட்டை (ஒல்லாந்து கோட்டை) அல்லதுமட்டக்களப்பு போர்த்துக்கீச கோட்டை என அழைக்கப்படும் கோட்டை (1628)

மட்டக்களப்புக் கோட்டை அல்லதுமட்டக்களப்பு இடச்சுக் கோட்டை (ஒல்லாந்து கோட்டை) அல்லதுமட்டக்களப்பு போர்த்துக்கீச கோட்டை என அழைக்கப்படும் கோட்டையானது 1628ஆம் ஆண்டு போர்த்துக்கேயரால் கட்டப்பட்டு, ஒல்லாந்துக்காரரால் 1638இல் கைப்பற்றப்பட்டது.இலங்கையிலுள்ள…

Read More
31 ம் நாள் அந்தியேட்டிக்கிரியை அமரர் குமாரசாமி வினாயகசுந்தரம்.(ஓய்வு பெற்ற தபால் ஊழியர்)26/12/2020 சனிக்கிழமை அன்று அதிகாலை ஊறணி தீர்த்தக்கடற்கரை மடத்தில் நடைபெறும் 

31 ம் நாள் அந்தியேட்டிக்கிரியை அமரர் குமாரசாமி வினாயகசுந்தரம்.(ஓய்வு பெற்ற தபால் ஊழியர்)26/12/2020 சனிக்கிழமை அன்று அதிகாலை ஊறணி தீர்த்தக்கடற்கரை மடத்தில் நடைபெறும் தாயின் மடியில் 19/01/1945…

Read More
யாழ் நகர் கழிவுநீர் வாய்க்கால்கள் மாநகர சபையினரால் சுத்தம் செய்யப்பட்டது! வாடிகால் துப்புரவின் போது மலை போல் குவிந்த பிளாஸ்டிக் கழிவுகள்.

யாழ் நகர் கழிவுநீர் வாய்க்கால்கள் மாநகர சபையினரால் சுத்தம் செய்யப்பட்டது! வாடிகால் துப்புரவின் போது மலை போல் குவிந்த பிளாஸ்டிக் கழிவுகள்.

Read More
மாற்றுத்திறனாளிகளுக்காக புதிதாக புதுவிதமாக கண்டுபிடிக்கப்பட்டன மோட்டார் ஆட்டோ ரக வாகனம் பகிரதன் ஜிதுர்சனன்.

மாற்றுத்திறனாளிகளுக்காக புதிதாக புதுவிதமாக கண்டுபிடிக்கப்பட்டன மோட்டார் ஆட்டோ ரக வாகனம் பகிரதன் ஜிதுர்சனன். யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் வசித்துவரும் ஒரு இளைஞன் பகிரதன் ஜிதுர்சனன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இவரின்…

Read More
 தமிழீழத்தில் உள்ள மாவட்டங்களில் ஓர் மாவட்டம் மட்டக்களப்பு அதன் ஊர்களின் பெயர்களும். இதற்கு இன்னொரு சிறப்பம்சம் உண்டு மீன் பாடுமாம் தேன் நாடு.

தமிழீழத்தில் உள்ள மாவட்டங்களில் ஓர் மாவட்டம் மட்டக்களப்பு அதன் ஊர்களின் பெயர்களும். இதற்கு இன்னொரு சிறப்பம்சம் உண்டு மீன் பாடுமாம் தேன் நாடு. மட்டக்களப்பு மாங்கேணி காயாங்கேணி…

Read More