வல்வெட்டித்துறை தீருவில் வைகுந்தப் பிள்ளையார் பாலஸ்தானம்-06.06.2021அன்று நடைபெற்றுள்ளது.
Read More

வல்வெட்டித்துறை தீருவில் வைகுந்தப் பிள்ளையார் பாலஸ்தானம்-06.06.2021அன்று நடைபெற்றுள்ளது.
Read More
தெற்கில் இருந்த தழிழர்களை வடகிழக்கிற்கு ஏற்றப்பட்ட நாள் பெரினவாதம் தமிழர் தாயகத்தை நிர்ணயித்த நாள் 23.07.2021
Read More
38ம் ஆண்டு நினைவு நாள் (23.07.2021)அமரர்களான தங்கதுரை குட்டிமணி
Read More
மரண அறிவித்தல் அமரர் திரு ஸ்ரீகிருஷ்ணன் கணேஸ்வரன். மன்னார் அடம்பனை பிறப்பிடமாகவும் மன்னார் கள்ளியடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு ஸ்ரீ கிருஷ்ணன் கணேஸ்வரன் ஆசிரியர் மடு வலயம்…
Read More
மரண அறிவித்தல் அமரர் திருமதி கணேசமூர்த்தி சந்திரக்கண்டு
Read More
கண்ணீர் அஞ்சலி அமரர் கணேசமூர்த்தி சந்திரக்கண்டு வல்வெட்டித்துறை கொண்டக்கட்டை ஒழுங்கையை வசிப்பிடமாக கொண்ட சந்திரக்கண்டு அவர்களின் ஆத்மா இறைவன் திருப்பாதங்களில் இளைப்பாற ஆண்டவனிடம் பிரார்த்திப்போம்.
Read More
மரண அறிவித்தல் வேலும்மயிலும் தெய்வநாயகி தோற்றம் – 10.07.1942 மறைவு – 20.07.2021 வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் பருத்தித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட வேலும்மயிலும் தெய்வநாயகி காலமாகிவிட்டார். அவர் காலஞ்சென்ற…
Read More
வல்வை புளுஸ் விளையாட்டுக் கழகத்தின் (ஐ.இ) உதைபந்தாட்ட அணிகளான u11,u13,u15,u17 உட்பட்டோருக்கான உதைபந்தாட்ட பயிற்சிகள் வரும் ஞாயிற்றுக்கிழமை (25.07.2021) அன்று காலை 11.00 மணிக்கு Mitcham மைதானத்தில்…
Read More
மரண அறிவித்தல் திருமதி வித்தியாநாயகி அகமணிதேவர் (தேவி அக்கா) திருமதி வித்தியாநாயகி அகமணிதேவர் இன்று 19.07.2021 வல்வெட்டித்துறையில் இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான இராஜகோபால், லட்சுமிப்பிள்ளை தம்பதியினரின்…
Read More
21நாள் அந்தியேட்டி கிரியை அழைப்பிதழ் 21.07.2021
Read More
மன்னார் மாவட்டத்திலிருந்து முதல் பெண் விமானி மன்னார் மாவட்டத்திலிருந்து முதலாவது பெண் விமானியாக முதல் கட்ட பயிற்சிகளை நிறைவு செய்துள்ளார் இமானுவேல் எவாஞ்சலின் மன்னார் மாந்தை மேற்கு…
Read More
கண்ணீர் அஞ்சலி திருமதி வித்தியாநாயகி அகமணிதேவர் இன்று 19.07.2021 இறைவனடி சேர்ந்து விட்டார். அண்ணாவை சுமந்த பார்வதி அம்மாவை இறுதி நேரங்களில் பாரமரித்தவர்களில் ஒருவருமாவார். அன்னையின் ஆத்ம…
Read More
நாட்டுப்பற்றாளர் அமரர் ஏ.எஸ் ஜெயபாலசிங்கத்திற்கு தமிழ்தேசிய உணர்வாளர்கள் வல்வை புளுஸ் விளையாட்டுக்கழகம் வல்வெட்டித்துறை மக்கள்,கண்ணீர் அஞ்சலி வணக்கம்
Read More
நாகர்கோவில் மேற்கு கிராமத்தில் மக்களுக்கு சொந்தமான அடைக்காத காணிகளை கொண்ட நிலப்பரப்புக்குள் நீண்ட கால பயன் தரு மரங்களின் ஒன்றான வேப்பமரங்கள் பாரிய அளவில் அட்டை அவிப்பதற்காக…
Read More
வாள் வெட்டித்துறையில் வாழ்ந்தவர் நீங்கள் இன்னும் வாழ்வீர்கள் நாகர் இனம் வாழ்ந்த எம் ஊர் மண் தாசிந்தாள்மண் என்று மணல் மேடாக வாழ்தவர்கள் நாம். வள்ளியின் பட்டியில்…
Read More
தமிழ் மக்களினால் ஆடி மாத முதலாம் நாள் கொண்டாடப்படும் பண்டிகை ஆடிப்பிறப்பு நல்வாழ்த்துக்கள் ஆடிப்பிறப்பு சைவத் தமிழ் மக்களினால் ஆடி மாத முதலாம் நாள் கொண்டாடப்படும் பண்டிகை…
Read More