Search

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தின் சீ.சி.ரி கமராவின. காணொளி…

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தின் சீ.சி.ரி கமராவின. காணொளி 
பாடசாலை மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் ..

உயர்தர கனவோடு பயணித்த மாணவி உயிர் பாதசாரி கடவையில் பிரிந்தது‼

கிளிநொச்சி மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய கிராமம் ஊற்றுப்புலம் குறித்த கிராமத்தில் க.பொ.த சாதாரண தரம் மாத்திரமே கொண்ட பாடசாலை உள்ளது.சாதாரண தரத்தில் சித்தியடைந்து உயர் கல்விக்காக கிளிநொச்சி நகரில் உள்ள மத்திய மகா வித்தியாலயத்தில் அனுமதி பெறுவதற்காக வந்த நேரத்திலேயே வீதியை கடக்கும் போது உயிர் பிரிந்தது .

காணொளியில் பாருங்கள் இடது பக்க கரையால் 3 மாணவிகளும் நடந்துவந்து பாதசாரிகள் கடவையாலௌ கடக்கும் பொழுது இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *