Search

வல்வை நெடியகாடு கணபதி பாலர் பாடசாலை ஆசிரியர் தின விழா 11.10.2015

வல்வை நெடியகாடு கணபதி பாலர் பாடசாலை ஆசிரியர் தின விழா பிரதம விருந்தினராக யா வல்வை சிதம்பராக்கல்லூரி அதிபர் அவர்களும் கணபதி பாலர் பாடசாலை தலைவர் அகமணிதேவர் உபதலைவர் ஜெயகணேஸ் மற்றும் ஆசிரியர்களளும் சிற்றம்பலப்பிள்ளையார் ஆலய முன்றலில் இருந்து அழைத்துவந்து மங்கள விளக்கு பிரதம விருந்தினரால் ஏற்றி வைக்கப்பட்டு நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது. பிரதம விருந்தினரின் உரையினை தொடர்ந்து பாலர்களினால் தேவரப்பதிகம் பண்ணிசைக்க ஆசிரியர்களனால் ஆசிரியர் கீதம் இசைக்க பாலர்களின் பேச்சு பாட்டு கவிதை ஆகியவற்றுடன் ஆசிரியர்களுக்கு பரிசில் பொதிகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *