நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை பூரணமற்றது – கனடா!

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்த பூரண தகவல்கள் உள்ளடக்கப்படவில்லை என கனடா தெரிவித்துள்ளது. இறுதிக்…

Read More
மீண்டும் புலிகள் வருவார்கள் பயத்தில் கோதபாய -பய பக்தி அறிக்கை.!

பன்னாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளாகவும் ஆதரவாளர்களாகவும் தமது செயற்பாட்டை அனைத்துலக ரீதியில் மீளமைப்பதற்கு முயன்றுவருகின்றனர். இவர்களால் இலங்கைக்கு அச்சுறுத்தல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. எனவே அழிக்கப்பட்ட விடுதலைப்…

Read More
மத்திய அரசு இடைக்கால நிவாரணம் அதிகரிக்கப்பட வேண்டும் – சீமான் அறிக்கை

தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட மத்திய அரசு அறிவித்துள்ள ரூ.500 கோடி இடைக்கால நிவாரணம் போதுமானதல்ல என்று கூறி நாம்…

Read More
ராஜபக்சே மைத்துனருக்கு அடிஉதை

இலங்கை அதிபர் ராஜபக்சேவின் உறவினர் நடேசன் குமரன், இராமேஸ்வரத்தில் உள்ள கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்தபோது சில அமைப்புகளால் தாக்கப்பட்டுள்ளார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.…

Read More
அன்பார்ந்த சிங்கள மக்களுக்கு” நூல் வெளியீடு

அன்பார்ந்த சிங்கள மக்களுக்கு” நூல் வெளியீடு இடம் : பூவுலகின் நண்பர்கள், சென்னை புத்தககண்காட்சி. நாள் : 08.01.12 –வெளியிடப்பட்ட மற்ற நூல்கள் 1.ஈழமும் உலக மனிதாபிமானத்தின்…

Read More
ஈழத் தமிழ் அகதிகளை விடுதலை செய்ய வேண்டும் – சீமான் அறிக்கை

அகதிகளாக வந்த ஈழத் தமிழர்களை சிறையில் அடைத்தது தவறு: நாம் தமிழர் கட்சி கண்டனம் இலங்கையின் வட பகுதியிலுள்ள புங்குடு தீவில் பிழைப்பிற்கு வழியின்றி, பட்டிணி கிடந்து,…

Read More
உணர்வுடன் வரவேற்கின்றோம்.!

எல்லாவற்றையும் துடைத்து அழித்துவிட்டோம் என்று சிங்களபேரினவாதம் நினைத்துக்கொண்டிருக்கிறது. ஆனால் உணர்வுள்ள தமிழன் ஒருவன் இருக்கும்வரை அங்கும் இங்கும் எங்கும் தமிழர்களின் விடுதலைக்கான குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும் என்பதை…

Read More
கனடாவிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னங்களைக் கொண்ட முத்திரைகள்

பிரான்ஸில் புலிகள் சார்பான முத்திரைகள் வெளிவந்தததையடுத்து தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னங்களைக் கொண்ட முத்திரைகள் கனடாவில் புழக்கத்திலுள்ளதை ஓட்டாவிலுள்ள இலங்கையர் நிறுவனமொன்று கனேடிய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளது.…

Read More
ஐரோப்பிய குழுவினர்

புலம்பெயர்ந்த தமிழர்களை திருப்பி அனுப்புவதை பிரித்தானியா மீள் பரிசீலனை செய்யவேண்டும் என யாழ். ஆயர் அதிவணக்கத்துக்குரிய தோமஸ் சவுந்தர நாயகம் ஆண்டகை அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரித்தானியாவின்…

Read More