செய்திகள்

செய்திகள்

மீண்டும் புலிகள் வருவார்கள் பயத்தில் கோதபாய -பய பக்தி அறிக்கை.!

பன்னாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளாகவும் ஆதரவாளர்களாகவும் தமது செயற்பாட்டை அனைத்துலக ரீதியில் மீளமைப்பதற்கு முயன்றுவருகின்றனர். இவர்களால் இலங்கைக்கு அச்சுறுத்தல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. எனவே அழிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டெழுவதைத் தடுப்பதற்கு நாட்டின் பாதுகாப்பைப் பலப்படுத்த இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாகப் பாதுகாப்பு கோத்தபாய தெரிவித்துள்ளார். மயப்படுத்தி வருவதாகச் சில குழுக்கள் கூறிவரும் குற்றச்சாட்டை நிராகரித்துள்ள…

செய்திகள்

மத்திய அரசு இடைக்கால நிவாரணம் அதிகரிக்கப்பட வேண்டும் – சீமான் அறிக்கை

தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட மத்திய அரசு அறிவித்துள்ள ரூ.500 கோடி இடைக்கால நிவாரணம் போதுமானதல்ல என்று கூறி நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கை: மத்திய அரசின் இடைக்கால நிவாரணம் அதிகரிக்கப்பட வேண்டும்: நாம் தமிழர் கட்சி கோரிக்கை தானே புயலால்…

ராஜபக்சே மைத்துனருக்கு அடிஉதை

இலங்கை அதிபர் ராஜபக்சேவின் உறவினர் நடேசன் குமரன், இராமேஸ்வரத்தில் உள்ள கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்தபோது சில அமைப்புகளால் தாக்கப்பட்டுள்ளார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ராஜபக்சேவின் சகோதரி கணவர் நடேசன் குமரன். இவர் இராமேஸ்வரத்தில் உள்ள கோவிலுக்கு அடிக்கடி வந்து தரிசனம் செய்வது வழக்கம். தற்போது அவருடைய வருகையை தெரிந்துகொண்ட சில அமைப்பினர்,…

செய்திகள்

அன்பார்ந்த சிங்கள மக்களுக்கு” நூல் வெளியீடு

அன்பார்ந்த சிங்கள மக்களுக்கு” நூல் வெளியீடு இடம் : பூவுலகின் நண்பர்கள், சென்னை புத்தககண்காட்சி. நாள் : 08.01.12 –வெளியிடப்பட்ட மற்ற நூல்கள் 1.ஈழமும் உலக மனிதாபிமானத்தின் ஆழமும் 2.சிங்களத்தின்… என்ன செய்யலாம் இதற்காக? நூலை தொடர்ந்து பென்னி குயிக் பதிப்பகத்தின் அடுத்த நூல் “அன்பார்ந்த சிங்கள மக்களுக்கு” நூல் வெளியீட்டு நிகழ்வு சென்னை புத்தக…

ஈழத் தமிழ் அகதிகளை விடுதலை செய்ய வேண்டும் – சீமான் அறிக்கை

அகதிகளாக வந்த ஈழத் தமிழர்களை சிறையில் அடைத்தது தவறு: நாம் தமிழர் கட்சி கண்டனம் இலங்கையின் வட பகுதியிலுள்ள புங்குடு தீவில் பிழைப்பிற்கு வழியின்றி, பட்டிணி கிடந்து, பெரும் அச்சுறுத்தலுக்கும், அல்லலுக்கும் ஆளாகி, தங்கள் உயிருக்குப் பாதுகாப்புத் தேடி புதுக்கோட்டை மாவட்டம், ஜகதாபட்டிணம் கடற்கரையில் அகதிகளாக வந்திறங்கிய ஈழத் தமிழ்ச் சொந்தங்களை நீதிமன்றத்தில் நிறுத்தி சிறையில்…

உணர்வுடன் வரவேற்கின்றோம்.!

எல்லாவற்றையும் துடைத்து அழித்துவிட்டோம் என்று சிங்களபேரினவாதம் நினைத்துக்கொண்டிருக்கிறது. ஆனால் உணர்வுள்ள தமிழன் ஒருவன் இருக்கும்வரை அங்கும் இங்கும் எங்கும் தமிழர்களின் விடுதலைக்கான குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும் என்பதை எமது இளைஞர்கள் பலவகைகளிலும் வெளிப்படுத்திவருகிறார்கள். இப்போது பிரித்தானியாவிலும் தேசியதலைவரின் உருவபடத்துடன் முத்திரையை வெளியிட்டு இருக்கிறார்கள்.இது வெறுமனே ஒரு சிறுமுத்திரையும் அதில் பொறிக்கப்பட்டிருக்கும் படமும் என்பதைவிட அதற்குள் மிகஆழமான…

கனடாவிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னங்களைக் கொண்ட முத்திரைகள்

பிரான்ஸில் புலிகள் சார்பான முத்திரைகள் வெளிவந்தததையடுத்து தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னங்களைக் கொண்ட முத்திரைகள் கனடாவில் புழக்கத்திலுள்ளதை ஓட்டாவிலுள்ள இலங்கையர் நிறுவனமொன்று கனேடிய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளால் தமிழீழமென காட்டப்பட்ட பகுதியின் படத்தைக் கொண்ட தனிப்பட்ட முத்திரைகளை தமிழீழ விடுதலைப் புலிகளின் முகப்பு நிறுவனமான தமிழ் இளைஞர் நிறுவனம் கனடா தபால்…

ஐரோப்பிய குழுவினர்

புலம்பெயர்ந்த தமிழர்களை திருப்பி அனுப்புவதை பிரித்தானியா மீள் பரிசீலனை செய்யவேண்டும் என யாழ். ஆயர் அதிவணக்கத்துக்குரிய தோமஸ் சவுந்தர நாயகம் ஆண்டகை அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரித்தானியாவின் ஸ்ரொக்டன் தெற்கு பாராளுமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் வோட்டன், ஜரோப்பிய ஒன்றிய வெளிவிவகார அமைச்சின் அரசியல் விவகாரப் பணிப்பாளர் மக்ஸ்வெல் கீகெல், பிரித்தானிய உயர்ஸ்தானிகர் கிறிஸ் நொநிஸ் ஆகியோர்…