சீமானின் சொந்த ஊரான அரணையூரில் 16.01.12 அன்று பொங்கல் விழா …

நாம் தமிழர் தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் விழா சிவகங்கை மாவட்டம் அரணையூரில் வெகு சிறப்பாக நடைபெற்றது. சீமானின் சொந்த ஊரான அரணையூரில் 16.01.12 அன்று பொங்கல் விழா …

Read More
தமிழர் பகுதிக்கு மீளப்பெற முடியாத சமஷ்டி அதிகாரம் தேவை – ரெலோ

இனப்பிரச்ச்னை தீர்வில் தமிழர் பகுதிகளுக்கு மீளப்பெற முடியாத சமஷ்டி ஆட்சி அதிகாரம் வழங்கப்பட வேண்டும் ரெலோ எனப்படும் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ் ஈழ…

Read More
ஐயப்ப பக்தர் உடலை காவல் துறை எரியூட்டியது தவறு – சீமான் அறிக‏

ஐயப்ப பக்தரின் உடலை காவல் துறை எரியூட்டியது உரிமை பறிப்பாகும்: நாம் தமிழர் கட்சி கண்டனம் சபரிமலைக்குச் சென்ற திருவேற்காட்டைச் சேர்ந்த ஐயப்ப பக்தர் சாந்தவேலு மீது…

Read More
கேரளத்தில் வெந்நீர் ஊற்றிக் கொல்லப்பட்ட தமிழன் – பெ.மணியரசன் கடும் கண்டனம்

சபரிமலை சென்ற சென்னையைச் சேர்ந்த ஐயப்ப பக்தர் மீது வென்னீரை ஊற்றி படுகாயப்படுத்தி அவரது உயிரைப் பறித்த மலையாளிகளின் கொடுஞ்செயலையும்,அச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யாத கேரள…

Read More
லண்டனில் பிரபாகரன்… பிரான்ஸில் புலிக் கொடி! – ஜூனியர் விகடன்

லண்டனில் பிரபாகரன்… பிரான்ஸில் புலிக் கொடி! – ஜூனியர் விகடன் புலம் பெயர்ந்த தமிழர்கள் எந்தெந்த நாடுகளில் எல்லாம் வாழ்ந்து வருகிறார்களோ, அங்கெல்லாம் சுதந்திரத் தமிழ்ஈழத் தபால்…

Read More
விடுதிக்குள் புகுந்து இனந்தெரியாதோர் அட்டகாசம்

ஜே.வி.பி மாற்றுக்குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும்போது தங்கியிருக்கும் விடுதிக்குள் புகுந்து இனந்தெரியாத நபர்கள் அட்டகாசம் புரிந்துள்ளதுடன் விடுதியில் நின்றிருந்த தென்னிலங்கை பயணிகளின் வாகனங்கள் சிலவற்றையும் அடித்து நொருக்கியுள்ளனர்.…

Read More
ஐயப்ப பக்தர் வென்னீர் ஊற்றிக் கொலை – சீமான் கண்டன அறிக்கை‏

சபரிமலை சென்ற சென்னையைச் சேர்ந்த ஐயப்ப பக்தர் மீது வென்னீரை ஊற்றி படுகாயப்படுத்தி அவரது உயிரைப் பறித்த மலையாளிகளின் கொடுஞ்செயலையும், அச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யாத…

Read More
மீண்டும் ஆயுதப் போராட்டம் தலைதூக்கும்!

இப்போது அரசதரப்பிலுள்ள அமைச்சர்கள், பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எல்லோருமே பேசுகின்ற ஒரே விடயம், ஜே.வி.பி.யின் ஒரு பிரிவினர் மூன்றாவது கிளர்ச்சிக்கும், விடுதலைப் புலிகள் இரண்டாவது ஆயுதப் போராட்டத்துக்கும் தயாராகின்றனர்…

Read More
யாழ். பல்கலைக்கழக மாணவர்களை உயர் கல்வி அமைச்சர் மிரட்டுகின்றார்

யாழ். பல்கலைக்கழக விரிவரையாளர்கள் மூவருக்கும் மாணவர்கள் எட்டுப் பேருக்கும் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட வேளையிலேயே உயர்கல்வி அமைச்சரும் மிரட்டல் விட்டுள்ளார். என நாம் இலங்கையர் அமைப்பு இயக்கத்தின்…

Read More
உரிமைகளை மீட்க உறுதியேற்றுப் பொங்கலிடுவோம்: நாம் தமிழர் கட்சி

மானுடத்தின் முதன்மைக் குடியாய், பண்பட்ட வாழ்க்கையாலும், ஆளுமையினாலும் உலக வரலாற்றில் அழுத்தமாகத் தடம் பதித்த இனமாய், இயற்கையின் கடும் சீற்றங்களால் அழிவைப் பல முறை எதிர்கொண்டாலும் அழியாப்…

Read More
காலச்சுவடின் நூல் வெளியிட்டு விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்:

முல்லைப்பெரியாறு அணையைப் பற்றிய தவறான செய்திகளை காலங்காலமாக வெளியிட்டு வரும் “மலையாள மனோரமா” வின் நூல் அரங்கினை சென்னை புத்தகக் கண்காட்சியை விட்டு வெளியேற்ற கோரியும் தமிழீழ…

Read More
பான் கீ மூனின் பேச்சாளர் அறிவிப்பு

ஹெய்டியில் சிறுமிகளைப் பாலியல் ரீதியாக துன்புறுத்திய சிறிலங்கா படையினர் மீது சிறிலங்கா அரசாங்கமே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐ.நா கூறியுள்ளது.இதுதொடர்பாக நியுயோர்க்கில் கருத்து வெளியிட்ட ஐ.நா…

Read More
நாகை மீனவர்கள் 13 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்

தமிழக மீனவர்களை நடுக்கடலில் தாக்குவதையும், இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்து கொண்டிருக்கும் மீனவர்களை கடத்தி செல்வதையும் இலங்கை கடற்படையினர் வாடிக்கையாக கொண்டுள்ளனர். மத்திய, மாநில அரசுகளை…

Read More
வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார் கே.சிவாஜிலிங்கம்

முள்ளியவளையில் மாவீரர்களின் எலும்புக்கூடுகளை தோண்டி அகற்றும் படையினர்! முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ இயக்கத்தின் அரசியல் தலைவருமான கே.சிவாஜிலிங்கம் இதனை தாம் வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார். முள்ளியவளை…

Read More
இன்றே…இப்பொழுதே…

வணக்கம், இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலையினை விசாரிப்பதற்கு அனைத்துலகரீதியிலான ஒரு சுயாதீன விசாரணைக்குழு ஒன்றை நியமிக்கக் கோரியும் அது தொடர்பான விவாதம் ஒன்றை பிரித்தானிய பாராளுமன்றத்தில் நடாத்தக் கோரியும்…

Read More