பொலிகண்டியில் வெள்ளதால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சுவிஸ் அன்பே சிவம் அமைப்பு உதவி

சுவிஸ்.அருள்மிகு சூரிச்சிவன் கோவில் சைவதமிழ்ச்சங்கத்தின் அன்பே சிவம் அமைப்பினூடாக செல்வி தர்சா அழகரட்ணம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பொலிகண்டி மேற்கு ஜெ/393 கிராம சேவகர் பிரிவில்…

Read More
வல்வையில் தொடரும் தழமுக்க மழையிலும் பாதுகாப்பான தங்குமிட துறைமுக வசதிகள் எதவும்மின்றி தொழில்புரியும் கொத்தியால், ரேவடி, மதவடி, ஆகிய துறைகளில் தொழில் புரியும் பாரிய வள்ளங்களை படகளில் காணலாம்

வல்வையில் தொடரும் தழமுக்க மழையிலும் பாதுகாப்பான தங்குமிட துறைமுக வசதிகள் எதவும்மின்றி தொழில்புரியும் கொத்தியால், ரேவடி, மதவடி, ஆகிய துறைகளில் தொழில் புரியும் பாரிய வள்ளங்களை படகளில்…

Read More
வல்வை மக்களால் ஊரணி ஊற்று இன்று சுத்தம் செய்யம் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வல்வை மக்களால் ஊரணி ஊற்று இன்று சுத்தம் செய்யம் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வல்வையில் தொடர்ந்து பெய்துவரும் மழையினால் ஊரணி ஊற்றிலும் நிலத்தடி ஊற்றுறெடுத்துள்ளமையை அடுத்து இன்று வல்வை…

Read More
உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் வெளியிடப்படும்

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஏற்கனவே பூர்த்தியாகியுள்ளதாக…

Read More
நூடுல்ஸ் சொல்லும் ரகசியத்தைக் கேளுங்க.

நூடுல்ஸ்… என்றதுமே அனைவருக்கும் நினைவில் வருவது குழந்தைகளின் குதூகலம்தான். அதிலும் துரித நூடுல்ஸ் என்றால் பெரும்பாலான அம்மாக்களுக்கும் மகிழ்ச்சிதான். எடுத்தோமா 5 நொடியில் செய்தோமா.. குழந்தையிடம் கொடுத்தால்…

Read More
இலங்கை செல்லும் பிரித்தானியர்களுக்கு, பிரித்தானியா அரசு எச்சரிக்கை!

இலங்கை செல்லும் பிரித்தானியர்கள் அங்கு ஜனவரி 8ம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரகால வன்முறைகள் குறித்து அவதானமாக இருக்கும்படி பிரித்தானிய அரசு எச்சரித்திருக்கிறது. வெளிநாடு மற்றும்…

Read More
தாயை சுட்டுக் கொன்ற 3 வயது சிறுவன் (வீடியோ இணைப்பு)

அமெரிக்காவின் ஒக்லஹோமா(Oklahoma) மாகாணத்தில் துல்சா(Tulsa) நகரை சேர்ந்த இராணுவ அதிகாரி கிறிஸ்டா ஏஞ்சல்ஸ்(Christa Engles Age-26) என்ற பெண்ணுக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தையும், ஒரு…

Read More
கனமழை வெள்ளத்தால் பொலிகண்டி மக்கள் இடப்பெயர்வு! வழமையான பணிகளும் ஸ்தம்பிதம்;

நாடெங்கிலும் தற்பொழுது பெய்து வரும் கன மழையையடுத்து பொலிகண்டி கரையோரப்பகுதிகளில் வாழும் சுமார் 130 குடும்பங்களைச்சேர்ந்த 463 பேர் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பொதுநோக்கு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டும்…

Read More
13,000 அடிமைகள்! பிரித்தானியாவின் அவலநிலை (வீடியோ இணைப்பு)

பிரித்தானியாவில் 13,000 பேர் வரை அடிமை நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளன. இந்த தொகை முன்னரை விடவும் நான்கு மடங்கு அதிகமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நவீன…

Read More
வல்வையில் இன்றும் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் வல்வை வேவில் பிள்ளையார் ஆலயத்தில் நிறைந்து வழியும் வெள்ளம்

வல்வையில் இன்றும் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் வல்வை வேவில் பிள்ளையார் ஆலயத்தில் நிறைந்து வழியும் வெள்ளம்

Read More
வல்வையில் இன்றும் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் வல்வை றெயின்போ மைதானத்தில் நிறைந்து வழியும் வெள்ளம் .

வல்வையில் இன்றும் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் வல்வை றெயின்போ மைதானத்தில் நிறைந்து வழியும் வெள்ளம்

Read More
வல்வையில் இன்றும் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் பழமைவாய்ந்த அற்புதம் நிறைந்த வல்வை தெணி வைரவர் ஆலயத்தில் நிறைந்து வழியும் வெள்ளம் 01.12.2014

வல்வையில் இன்றும் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் பழமைவாய்ந்த அற்புதம் நிறைந்த வல்வை தெணி வைரவர் ஆலயத்தில் நிறைந்து வழியும் வெள்ளம் 01.12.2014

Read More